Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 3:19 in Tamil

Home Bible Isaiah Isaiah 3 Isaiah 3:19

ஏசாயா 3:19
ஆரங்களையும், அஸ்தகடகங்களையும், தலைமுக்காடுகளையும்,

Tamil Indian Revised Version
ஆரங்களையும், வளையல்களையும், தலைமுக்காடுகளையும்,

Tamil Easy Reading Version
ஆரங்களையும், அஸ்தகடகங்களையும் தலைமுக்காடுகளையும்,

Thiru Viviliam
ஆரங்கள், கழுத்துப் பொற்சங்கிலிகள், கழுத்துத் துண்டுகள்,

Isaiah 3:18Isaiah 3Isaiah 3:20

King James Version (KJV)
The chains, and the bracelets, and the mufflers,

American Standard Version (ASV)
the pendants, and the bracelets, and the mufflers;

Bible in Basic English (BBE)
The ear-rings, and the chains, and the delicate clothing,

Darby English Bible (DBY)
the pearl-drops, and the bracelets, and the veils,

World English Bible (WEB)
the earrings, the bracelets, the veils,

Young’s Literal Translation (YLT)
Of the drops, and the bracelets, and the mufflers,

ஏசாயா Isaiah 3:19
ஆரங்களையும், அஸ்தகடகங்களையும், தலைமுக்காடுகளையும்,
The chains, and the bracelets, and the mufflers,

הַנְּטִפ֥וֹתhannĕṭipôtha-neh-tee-FOTE
וְהַשֵּׁיר֖וֹתwĕhaššêrôtveh-ha-shay-ROTE
וְהָֽרְעָלֽוֹת׃wĕhārĕʿālôtveh-HA-reh-ah-LOTE

Cross Reference

ஆதியாகமம் 24:22
ஒட்டகங்கள் குடித்துத் தீர்ந்தபின், அந்த மனிதன் அரைச்சேக்கல் எடையுள்ள பொற்காதணியையும், அவள் கைகளுக்குப் பத்துச்சேக்கல் எடைப்பொன்னுள்ள இரண்டு கடகங்களையும் எடுத்துக் கொடுத்து,

ஆதியாகமம் 24:30
அவன் தன் சகோதரி தரித்திருந்த அந்தக் காதணியையும், அவள் கைகளில் போட்டிருந்த கடகங்களையும் பார்த்து, இன்ன இன்னபடி அந்த மனிதன் என்னோடே பேசினானென்று தன் சகோதரி ரெபெக்காள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டமாத்திரத்தில், அந்த மனிதனிடத்தில் வந்தான்; அவன் துரவு அருகே ஒட்டகங்கள் அண்டையில் நின்றுகொண்டிருந்தான்.

ஆதியாகமம் 24:53
பின்பு அந்த ஊழியக்காரன் வெள்ளியுடைமைகளையும், பொன்னுடைமைகளையும், வஸ்திரங்களையும் எடுத்து, ரெபெக்காளுக்குக் கொடுத்ததுமன்றி, அவளுடைய சகோதரனுக்கும் தாய்க்கும் சில உச்சிதங்களையும் கொடுத்தான்.

ஆதியாகமம் 38:18
அப்பொழுது அவன்: நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: உம்முடைய முத்திரை மோதிரமும் உம்முடைய ஆரமும் உம்முடைய கைக்கோலும் கொடுக்கவேண்டும் என்றாள். அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான்; அவள் அவனாலே கர்ப்பவதியாகி,

ஆதியாகமம் 38:25
அவள் வெளியே கொண்டுவரப்பட்டபோது, அவள் தன் மாமனிடத்துக்கு அந்த அடைமானத்தை அனுப்பி: இந்தப் பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானேன்; இந்த முத்திரை மோதிரமும் இந்த ஆரமும் இந்தக் கோலும் யாருடையவைகள் பாரும் என்று சொல்லி அனுப்பினாள்.

யாத்திராகமம் 35:22
மனப்பூர்வமுள்ள ஸ்திரீ புருஷர் யாவரும், அஸ்தகடகங்கள், காதணிகள், மோதிரங்கள், ஆரங்கள் முதலான சகல வித பொன்னாபரணங்களையும் கொண்டு வந்தார்கள்; கர்த்தருக்குக் காணிக்கை செலுத்தின ஒவ்வொருவனும் பொன்னைக் காணிக்கையாகச் செலுத்தினான்.

எண்ணாகமம் 31:50
ஆகையால், கர்த்தருடைய சந்நிதியில் எங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, எங்களுக்குக் கிடைத்த பொற்பணிகளாகிய பாதசரங்களையும், அஸ்தகடகங்களையும், மோதிரங்களையும், காதணிகளையும், காப்புகளையும் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தோம் என்றார்கள்.

எசேக்கியேல் 16:11
உன்னை ஆபரணங்களால் அலங்கரித்து, உன் கைகளிலே கடகங்களையும், உன் கழுத்திலே சரப்பணியையும் போட்டு,


Tags ஆரங்களையும் அஸ்தகடகங்களையும் தலைமுக்காடுகளையும்
Isaiah 3:19 in Tamil Concordance Isaiah 3:19 in Tamil Interlinear Isaiah 3:19 in Tamil Image