Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 2:22 in Tamil

Home Bible Isaiah Isaiah 2 Isaiah 2:22

ஏசாயா 2:22
நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதைவிட்டுவிடுங்கள்; எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்.

Tamil Indian Revised Version
நாசியிலே சுவாசமுள்ள மனிதனை நம்புவதை விட்டுவிடுங்கள்; மதிக்கப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்.

Tamil Easy Reading Version
உங்களைக் காப்பாற்றிக்கொள்ள மற்ற ஜனங்களை நம்புவதை நிறுத்தவேண்டும். அவர்கள் வெறும் ஜனங்களே. ஜனங்கள் மரிப்பார்கள். எனவே, அவர்கள் தேவனைப்போன்று வல்லமையுள்ளவர்கள் என்று எண்ணக்கூடாது.

Thiru Viviliam
⁽நிலையற்ற மனிதர்மேல்␢ நம்பிக்கை வைக்காதீர்;␢ அவர்களின் உயிர் நிலையற்றது;␢ ஒருபொருட்டாகக் கருதப்படுவதற்கு␢ அவர்களின் தகுதி என்ன?⁾

Isaiah 2:21Isaiah 2

King James Version (KJV)
Cease ye from man, whose breath is in his nostrils: for wherein is he to be accounted of ?

American Standard Version (ASV)
Cease ye from man, whose breath is in his nostrils; for wherein is he to be accounted of?

Bible in Basic English (BBE)
Have no more to do with man, whose life is only a breath, for he is of no value.

Darby English Bible (DBY)
Cease ye from man, whose breath is in his nostrils; for what account is to be made of him?

World English Bible (WEB)
Stop trusting in man, whose breath is in his nostrils; For of what account is he?

Young’s Literal Translation (YLT)
Cease for you from man, Whose breath `is’ in his nostrils, For — in what is he esteemed?

ஏசாயா Isaiah 2:22
நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதைவிட்டுவிடுங்கள்; எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்.
Cease ye from man, whose breath is in his nostrils: for wherein is he to be accounted of ?

חִדְל֤וּḥidlûheed-LOO
לָכֶם֙lākemla-HEM
מִןminmeen
הָ֣אָדָ֔םhāʾādāmHA-ah-DAHM
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
נְשָׁמָ֖הnĕšāmâneh-sha-MA
בְּאַפּ֑וֹbĕʾappôbeh-AH-poh
כִּֽיkee
בַמֶּ֥הbammeva-MEH
נֶחְשָׁ֖בneḥšābnek-SHAHV
הֽוּא׃hûʾhoo

Cross Reference

சங்கீதம் 146:3
பிரபுக்களையும், இரட்சிக்கத்திராணியில்லாத மனுபுத்திரையும் நம்பாதேயுங்கள்.

எரேமியா 17:5
மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

சங்கீதம் 144:3
கர்த்தாவே, மனுஷனை நீர் கவனிக்கிறதற்கும், மனுபுத்திரனை நீர் எண்ணுகிதற்கும், அவன் எம்மாத்திரம்?

யாக்கோபு 4:14
நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே.

சங்கீதம் 8:4
மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.

யோபு 27:3
என் உதடுகள் தீமையைச் சொல்வதுமில்லை; என் நாக்கு கபடம் பேசுவதுமில்லையென்று,

ஏசாயா 40:15
இதோ, ஜாதிகள் ஏற்றச்சாலில் தொங்கும் துளிபோலவும், தராசிலே படியும் தூசிபோலவும், எண்ணப்படுகிறார்கள்; இதோ, தீவுகளை ஒரு அணுவைப்போல் தூக்குகிறார்.

சங்கீதம் 62:9
கீழ்மக்கள் மாயையும், மேன்மக்கள் பொய்யுமாமே; தராசிலே வைக்கப்பட்டால் அவர்களெல்லாரும் மாயையிலும் லேசானவர்கள்.

யோபு 7:15
அதில் என் ஆத்துமா, நெருக்குண்டு சாகிறதையும், என் எலும்புகளோடே உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும் மரணத்தையும் விரும்புகிறது.

ஆதியாகமம் 7:22
வெட்டாந்தரையில் உண்டான எல்லாவற்றிலும் நாசியிலே ஜீவசுவாசமுள்ளவைகள் எல்லாம் மாண்டுபோயின.

ஆதியாகமம் 2:7
தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.


Tags நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதைவிட்டுவிடுங்கள் எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்
Isaiah 2:22 in Tamil Concordance Isaiah 2:22 in Tamil Interlinear Isaiah 2:22 in Tamil Image