Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ecclesiastes 8:7 in Tamil

Home Bible Ecclesiastes Ecclesiastes 8 Ecclesiastes 8:7

பிரசங்கி 8:7
இன்னது சம்பவிக்கும் என்று அவன் அறியானே; அது இன்னவிதமாய்ச் சம்பவிக்கும் என்று அவனுக்குச் சொல்லத்தக்கவன் யார்?

Tamil Indian Revised Version
இன்னது நடக்கும் என்று அவன் அறியானே; அது இன்னவிதமாக நடக்கும் என்று அவனுக்கு சொல்லக்கூடியவன் யார்?

Tamil Easy Reading Version
ஏனென்றால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று எவரும் அவனிடம் சொல்வதில்லை.

Thiru Viviliam
ஏனெனில், வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று அவனுக்குத் தெரியாது. அது எப்படி நடக்கும் என்று அவனுக்குச் சொல்வாருமில்லை. காற்றை அடக்க எவனாலும் இயலாது.

Ecclesiastes 8:6Ecclesiastes 8Ecclesiastes 8:8

King James Version (KJV)
For he knoweth not that which shall be: for who can tell him when it shall be?

American Standard Version (ASV)
for he knoweth not that which shall be; for who can tell him how it shall be?

Bible in Basic English (BBE)
No one is certain what is to be, and who is able to say to him when it will be?

Darby English Bible (DBY)
for he knoweth not that which shall be; for who can tell him how it shall be?

World English Bible (WEB)
For he doesn’t know that which will be; for who can tell him how it will be?

Young’s Literal Translation (YLT)
For he knoweth not that which shall be, for when it shall be who declareth to him?

பிரசங்கி Ecclesiastes 8:7
இன்னது சம்பவிக்கும் என்று அவன் அறியானே; அது இன்னவிதமாய்ச் சம்பவிக்கும் என்று அவனுக்குச் சொல்லத்தக்கவன் யார்?
For he knoweth not that which shall be: for who can tell him when it shall be?

כִּֽיkee
אֵינֶ֥נּוּʾênennûay-NEH-noo
יֹדֵ֖עַyōdēaʿyoh-DAY-ah
מַהmama
שֶּׁיִּֽהְיֶ֑הšeyyihĕyesheh-yee-heh-YEH
כִּ֚יkee
כַּאֲשֶׁ֣רkaʾăšerka-uh-SHER
יִֽהְיֶ֔הyihĕyeyee-heh-YEH
מִ֖יmee
יַגִּ֥ידyaggîdya-ɡEED
לֽוֹ׃loh

Cross Reference

பிரசங்கி 9:12
தன் காலத்தை மனுஷன் அறியான்; மச்சங்கள் கொடிய வலையில் அகப்படுவதுபோலவும், குருவிகள் கண்ணியில் பிடிபடுவதுபோலவும், மனுபுத்திரர் பொல்லாதகாலத்திலே சடிதியில் தங்களுக்கு நேரிடும் ஆபத்தில் அகப்படுவார்கள்.

பிரசங்கி 6:12
நிழலைப்போன்ற மாயையான தன் ஜீவகாலத்தைப் போக்கும் மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்? தனக்குப்பின்பு சூரியனுக்குக் கீழே சம்பவிக்குங்காரியம் இன்னதென்று மனுஷனுக்கு அறிவிப்பவன் யார்?

பிரசங்கி 10:14
மூடன் மிகுதியாய்ப் பேசுகிறான், நடக்கப்போகிறது இன்னதென்று மனுஷன் அறியான்; தனக்குப் பிற்பாடு சம்பவிக்கப்போகிறதை அவனுக்கு அறிவிப்பவன் யார்?

நீதிமொழிகள் 24:22
சடிதியில் அவர்களுடைய ஆபத்து எழும்பும்; அவர்கள் இருவரின் சங்காரத்தையும் அறிந்தவன் யார்?

1 தெசலோனிக்கேயர் 5:1
சகோதரரே இவைகள் நடக்குங்காலங்களையும் சமயங்களையுங்குறித்து உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை.

மத்தேயு 25:6
நடுராத்திரியிலே: இதோ மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப்புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று.

மத்தேயு 24:50
அந்த ஊழியக்காரன் நினையாத நாளிலும், அறியாத நாளிகையிலும், அவனுடைய எஜமான் வந்து,

மத்தேயு 24:44
நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.

பிரசங்கி 3:22
இப்படியிருக்கிறபடியால், மனுஷன் தன் செய்கைகளில் மகிழ்ச்சியாயிருக்கும் நன்மையையேயல்லாமல், வேறே நன்மையில்லையென்று கண்டேன்; இதுவே அவன் பங்கு; தனக்குப் பின்வரும் காரியங்களைக் காணும்படிக்கு அவனைத் திரும்பிவரப்பண்ணுகிறவன் யார்?

நீதிமொழிகள் 29:1
அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.


Tags இன்னது சம்பவிக்கும் என்று அவன் அறியானே அது இன்னவிதமாய்ச் சம்பவிக்கும் என்று அவனுக்குச் சொல்லத்தக்கவன் யார்
Ecclesiastes 8:7 in Tamil Concordance Ecclesiastes 8:7 in Tamil Interlinear Ecclesiastes 8:7 in Tamil Image