பிரசங்கி 2:23
அவன் நாட்களெல்லாம் அலுப்புள்ளது, அவைகள் வருத்தமுள்ளது; இராத்திரியிலும் அவன் மனதுக்கு இளைப்பாறுதலில்லை; இதுவும் மாயையே.
Tamil Indian Revised Version
அவனுடைய நாட்களெல்லாம் அலுப்புள்ளது, அவனுடைய வேலைகள் வருத்தமுள்ளது; இரவிலும் அவனுடைய மனதிற்கு இளைப்பாறுதல் இல்லை; இதுவும் மாயையே.
Tamil Easy Reading Version
அவனது வாழ்வு முழுவதும் வலியும், சலிப்பும், கடின உழைப்புமே மிஞ்சுகிறது. இரவிலும்கூட அவனது மனம் ஓய்வு பெறுவதில்லை. இதுவும் அர்த்தமற்றதுதான்.
Thiru Viviliam
வாழ்நாளெல்லாம் அவருக்குத் துன்பம்; வேலையில் தொந்தரவு; இரவிலும் அவரது மனத்திற்கு அமைதியில்லை. எல்லாம் வீணே.
King James Version (KJV)
For all his days are sorrows, and his travail grief; yea, his heart taketh not rest in the night. This is also vanity.
American Standard Version (ASV)
For all his days are `but’ sorrows, and his travail is grief; yea, even in the night his heart taketh no rest. This also is vanity.
Bible in Basic English (BBE)
All his days are sorrow, and his work is full of grief. Even in the night his heart has no rest. This again is to no purpose.
Darby English Bible (DBY)
For all his days are sorrows, and his travail vexation: even in the night his heart taketh no rest. This also is vanity.
World English Bible (WEB)
For all his days are sorrows, and his travail is grief; yes, even in the night his heart takes no rest. This also is vanity.
Young’s Literal Translation (YLT)
For all his days are sorrows, and his travail sadness; even at night his heart hath not lain down; this also `is’ vanity.
பிரசங்கி Ecclesiastes 2:23
அவன் நாட்களெல்லாம் அலுப்புள்ளது, அவைகள் வருத்தமுள்ளது; இராத்திரியிலும் அவன் மனதுக்கு இளைப்பாறுதலில்லை; இதுவும் மாயையே.
For all his days are sorrows, and his travail grief; yea, his heart taketh not rest in the night. This is also vanity.
| כִּ֧י | kî | kee | |
| כָל | kāl | hahl | |
| יָמָ֣יו | yāmāyw | ya-MAV | |
| מַכְאֹבִ֗ים | makʾōbîm | mahk-oh-VEEM | |
| וָכַ֙עַס֙ | wākaʿas | va-HA-AS | |
| עִנְיָנ֔וֹ | ʿinyānô | een-ya-NOH | |
| גַּם | gam | ɡahm | |
| בַּלַּ֖יְלָה | ballaylâ | ba-LA-la | |
| לֹא | lōʾ | loh | |
| שָׁכַ֣ב | šākab | sha-HAHV | |
| לִבּ֑וֹ | libbô | LEE-boh | |
| גַּם | gam | ɡahm | |
| זֶ֖ה | ze | zeh | |
| הֶ֥בֶל | hebel | HEH-vel | |
| הֽוּא׃ | hûʾ | hoo |
Cross Reference
யோபு 14:1
ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்.
யோபு 5:7
அக்கினிப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல, மனுஷன் வருத்தம் அநுபவிக்கப் பிறந்திருக்கிறான்.
சங்கீதம் 127:2
கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா.
யோபு 7:13
என் கட்டில் எனக்கு ஆறுதல் கொடுக்கும் என்றும், என் படுக்கை என் தவிப்பை ஆற்றும் என்றும் நான் சொல்வேனாகில்,
அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:22
சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.
தானியேல் 6:18
பின்பு ராஜா தன் அரமனைக்குப்போய், இராமுழுதும் போஜனம்பண்ணாமலும், கீதவாத்தியம் முதலானவைகளைத் தனக்கு முன்பாக வரவொட்டாமலும் இருந்தான்; அவனுக்கு நித்திரையும் வராமற்போயிற்று.
பிரசங்கி 5:12
வேலைசெய்கிறவன் கொஞ்சமாய்ப் புசித்தாலும் அதிகமாய்ப் புசித்தாலும் அவன் நித்திரை இன்பமாயிருக்கும்; செல்வனுடைய பெருக்கோ அவனைத் தூங்கவொட்டாது.
பிரசங்கி 1:18
அதிக ஞானத்திலே அதிக சலிப்புணடு; அறிவுபெருத்தவன் நோவுபெருத்தவன்.
சங்கீதம் 90:15
தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும், எங்களை மகிழ்ச்சியாக்கும்.
சங்கீதம் 90:7
நாங்கள் உமது கோபத்தினால் அழிந்து, உமது உக்கிரத்தினால் கலங்கிப்போகிறோம்.
சங்கீதம் 77:2
என் ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்; இரவிலும் என் கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது; என் ஆத்துமா ஆறுதலடையாமற்போயிற்று.
சங்கீதம் 32:4
இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால் என் சரீரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று. (சேலா.)
சங்கீதம் 6:6
என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன்.
எஸ்தர் 6:1
அந்த ராத்திரியிலே ராஜாவுக்கு நித்திரை வராதபடியினால், காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகத்தைக் கொண்டுவரச்சொன்னான்; அது ராஜசமுகத்தில் வாசிக்கப்பட்டது.
ஆதியாகமம் 47:9
அதற்கு யாக்கோபு: நான் பரதேசியாய்ச் சஞ்சரித்த நாட்கள் நூற்று முப்பது வருஷம்; என் ஆயுசுநாட்கள் கொஞ்சமும் சஞ்சலமுள்ளதுமாயிருக்கிறது; அவைகள் பரதேசிகளாய்ச் சஞ்சரித்த என் பிதாக்களுடைய ஆயுசு நாட்களுக்கு வந்து எட்டவில்லை என்று பார்வோனுடனே சொன்னான்.
Tags அவன் நாட்களெல்லாம் அலுப்புள்ளது அவைகள் வருத்தமுள்ளது இராத்திரியிலும் அவன் மனதுக்கு இளைப்பாறுதலில்லை இதுவும் மாயையே
Ecclesiastes 2:23 in Tamil Concordance Ecclesiastes 2:23 in Tamil Interlinear Ecclesiastes 2:23 in Tamil Image