Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 28:7 in Tamil

Home Bible Proverbs Proverbs 28 Proverbs 28:7

நீதிமொழிகள் 28:7
வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள புத்திரன்; போஜனப்பிரியருக்குத் தோழனாயிருக்கிறவனோ தன் தகப்பனை அவமானப்படுத்துகிறான்.

Tamil Indian Revised Version
வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள மகன்; உணவுப்பிரியர்களுக்குத் தோழனாக இருக்கிறவனோ தன்னுடைய தகப்பனை அவமானப்படுத்துகிறான்.

Tamil Easy Reading Version
சட்டத்திற்கு அடிபணிபவன் புத்திசாலி. ஆனால் தகுதியற்றவர்களோடு நட்புகொள்கிறவன் தன் தந்தைக்கு அவமானத்தைத் தேடித்தருகிறான்.

Thiru Viviliam
⁽அறிவுக்கூர்மையுள்ள மகன் நீதிச் சட்டத்தைக் கடைபிடித்து நடப்பான்; ஊதாரி களோடு சேர்ந்துகொண்டு திரிபவன் தன் தந்தைக்கு இழிவு வரச் செய்வான்.⁾

Proverbs 28:6Proverbs 28Proverbs 28:8

King James Version (KJV)
Whoso keepeth the law is a wise son: but he that is a companion of riotous men shameth his father.

American Standard Version (ASV)
Whoso keepeth the law is a wise son; But he that is a companion of gluttons shameth his father.

Bible in Basic English (BBE)
He who keeps the law is a wise son, but he who keeps company with feasters puts shame on his father.

Darby English Bible (DBY)
Whoso observeth the law is a son that hath understanding; but he that is a companion of profligates bringeth shame to his father.

World English Bible (WEB)
Whoever keeps the law is a wise son; But he who is a companion of gluttons shames his father.

Young’s Literal Translation (YLT)
Whoso is keeping the law is an intelligent son, And a friend of gluttons, Doth cause his father to blush.

நீதிமொழிகள் Proverbs 28:7
வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள புத்திரன்; போஜனப்பிரியருக்குத் தோழனாயிருக்கிறவனோ தன் தகப்பனை அவமானப்படுத்துகிறான்.
Whoso keepeth the law is a wise son: but he that is a companion of riotous men shameth his father.

נוֹצֵ֣רnôṣērnoh-TSARE
תּ֭וֹרָהtôrâTOH-ra
בֵּ֣ןbēnbane
מֵבִ֑יןmēbînmay-VEEN
וְרֹעֶהwĕrōʿeveh-roh-EH
זֽ֝וֹלְלִ֗יםzôlĕlîmZOH-leh-LEEM
יַכְלִ֥יםyaklîmyahk-LEEM
אָבִֽיו׃ʾābîwah-VEEV

Cross Reference

1 பேதுரு 4:3
சென்ற வாழ்நாட் காலத்திலே நாம் புறஜாதிகளுடைய இஷ்டத்தின்படி நடந்துகொண்டது போதும்; அப்பொழுது நாம் காமவிகாரத்தையும் துர்இச்சைகளையும் நடப்பித்து, மதுபானம்பண்ணி, களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரகாராதனையைச் செய்துவந்தோம்.

நீதிமொழிகள் 29:3
ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன்தகப்பனை மகிழப்பண்ணுகிறான்; வேசிகளோடே தொந்திப்பானவனோ ஆஸ்தியை அழிக்கிறான்.

நீதிமொழிகள் 2:1
என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு,

லுூக்கா 15:30
வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.

லுூக்கா 15:13
சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூர தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.

நீதிமொழிகள் 29:15
பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.

நீதிமொழிகள் 28:24
தன் தகப்பனையும் தன் தாயையும் கொள்ளையிட்டு, அது துரோகமல்ல என்பவன் பாழ்க்கடிக்கிற மனுஷனுக்குத் தோழன்.

நீதிமொழிகள் 23:19
என் மகனே, நீ செவிகொடுத்து ஞானமடைந்து, உன் இருதயத்தை நல்வழியிலே நடத்து.

நீதிமொழிகள் 19:26
தன் தகப்பனைக் கொள்ளையடித்து, தன் தாயைத் துரத்திவிடுகிறவன், இலச்சையையும் அவமானத்தையும் உண்டாக்குகிற மகன்.

நீதிமொழிகள் 3:1
என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது.


Tags வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள புத்திரன் போஜனப்பிரியருக்குத் தோழனாயிருக்கிறவனோ தன் தகப்பனை அவமானப்படுத்துகிறான்
Proverbs 28:7 in Tamil Concordance Proverbs 28:7 in Tamil Interlinear Proverbs 28:7 in Tamil Image