நீதிமொழிகள் 25:20
மனதுக்கமுள்ளவனுக்குப் பாட்டுகளைப் பாடுகிறவன், குளிர்காலத்தில் வஸ்திரத்தைக் களைகிறவனைப்போலவும், வெடியுப்பின்மேல் வார்த்த காடியைப்போலவும் இருப்பான்.
Tamil Indian Revised Version
மனதுக்கமுள்ளவனுக்குப் பாடல்களைப் பாடுகிறவன், குளிர்காலத்தில் ஆடையை களைகிறவனைப்போலவும், வெடியுப்பின்மேல் ஊற்றிய காடியைப்போலவும் இருப்பான்.
Tamil Easy Reading Version
வருத்தத்தோடு இருக்கிறவன் முன்னால் மகிழ்ச்சியான பாடல்களைப் பாடுவது ஒருவன் குளிரால் வருந்தும்போது ஆடையைப் பறிப்பது போன்றதாகும். அது வெடிப்பின் மேல் காடியைக் கலப்பது போன்றது ஆகும்.
Thiru Viviliam
⁽மனத்துயரமுள்ளவரைப் பாட்டுப் பாடச் செய்தல், குளிரில் உடைகளைக் களைவது போலவும், புண்ணில் காடியை வார்ப்பது போலவும் இருக்கும்.⁾
King James Version (KJV)
As he that taketh away a garment in cold weather, and as vinegar upon nitre, so is he that singeth songs to an heavy heart.
American Standard Version (ASV)
`As’ one that taketh off a garment in cold weather, `and as’ vinegar upon soda, So is he that singeth songs to a heavy heart.
Bible in Basic English (BBE)
Like one who takes off clothing in cold weather and like acid on a wound, is he who makes melody to a sad heart.
Darby English Bible (DBY)
[As] he that taketh off a garment in cold weather, [and as] vinegar upon nitre, so is he that singeth songs to a sad heart.
World English Bible (WEB)
As one who takes away a garment in cold weather, Or vinegar on soda, So is one who sings songs to a heavy heart.
Young’s Literal Translation (YLT)
Whoso is taking away a garment in a cold day, `Is as’ vinegar on nitre, And a singer of songs on a sad heart.
நீதிமொழிகள் Proverbs 25:20
மனதுக்கமுள்ளவனுக்குப் பாட்டுகளைப் பாடுகிறவன், குளிர்காலத்தில் வஸ்திரத்தைக் களைகிறவனைப்போலவும், வெடியுப்பின்மேல் வார்த்த காடியைப்போலவும் இருப்பான்.
As he that taketh away a garment in cold weather, and as vinegar upon nitre, so is he that singeth songs to an heavy heart.
| מַ֥עֲדֶה | maʿăde | MA-uh-deh | |
| בֶּ֨גֶד׀ | beged | BEH-ɡed | |
| בְּי֣וֹם | bĕyôm | beh-YOME | |
| קָ֭רָה | qārâ | KA-ra | |
| חֹ֣מֶץ | ḥōmeṣ | HOH-mets | |
| עַל | ʿal | al | |
| נָ֑תֶר | nāter | NA-ter | |
| וְשָׁ֥ר | wĕšār | veh-SHAHR | |
| בַּ֝שִּׁרִ֗ים | bašširîm | BA-shee-REEM | |
| עַ֣ל | ʿal | al | |
| לֶב | leb | lev | |
| רָֽע׃ | rāʿ | ra |
Cross Reference
ரோமர் 12:15
சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள்.
பிரசங்கி 3:4
அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு; புலம்ப ஒரு காலமுண்டு, நடனம்பண்ண ஒரு காலமுண்டு;
யாக்கோபு 5:15
அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
யாக்கோபு 2:15
ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது,
தானியேல் 6:18
பின்பு ராஜா தன் அரமனைக்குப்போய், இராமுழுதும் போஜனம்பண்ணாமலும், கீதவாத்தியம் முதலானவைகளைத் தனக்கு முன்பாக வரவொட்டாமலும் இருந்தான்; அவனுக்கு நித்திரையும் வராமற்போயிற்று.
ஏசாயா 58:7
பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக்கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்.
நீதிமொழிகள் 10:26
பற்களுக்குக் காடியும், கண்களுக்குப் புகையும் எப்படியிருக்கிறதோ, அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான்.
சங்கீதம் 137:3
எங்களைச் சிறைபிடித்தவர்கள் அங்கே எங்கள் பாடல்களையும், எங்களைப் பாழாக்கினவர்கள் மங்கள சத்தத்தையும் விரும்பி; சீயோனின் பாட்டுகளில் சிலதை எங்களுக்குப் பாடுங்கள் என்று சொன்னார்கள்.
யோபு 24:7
குளிரிலே போர்த்துக்கொள்ளுகிறதற்கு ஒன்றும் இல்லாததினால் வஸ்திரமில்லாமல் இராத்தங்கி,
உபாகமம் 24:12
அவன் தரித்திரனானால், நீ அவன் அடகை வைத்துக்கொண்டு நித்திரைசெய்யாமல்,
Tags மனதுக்கமுள்ளவனுக்குப் பாட்டுகளைப் பாடுகிறவன் குளிர்காலத்தில் வஸ்திரத்தைக் களைகிறவனைப்போலவும் வெடியுப்பின்மேல் வார்த்த காடியைப்போலவும் இருப்பான்
Proverbs 25:20 in Tamil Concordance Proverbs 25:20 in Tamil Interlinear Proverbs 25:20 in Tamil Image