நீதிமொழிகள் 24:17
உன் சத்துரு விழும்போது சந்தோஷப்படாதே; அவன் இடறும்போது உன் இருதயம் களிகூராதிருப்பதாக.
Tamil Indian Revised Version
உன் எதிரி விழும்போது சந்தோஷப்படாதே; அவன் இடறும்போது உன்னுடைய இருதயம் சந்தோஷப்படாமல் இருப்பதாக.
Tamil Easy Reading Version
உன் எதிரிக்குத் துன்பம் வரும்போது அதைக் கண்டு மகிழ்ச்சி அடையாதே. அவன் விழும்போதும் மகிழ்ச்சி அடையாதே.
Thiru Viviliam
உன் எதிரி வீழ்ச்சியுறும்போது நீ மகிழாதே; அவர் கால் இடறும் போது களிகூராதே.
Title
ஞானமொழி 28
Other Title
28
King James Version (KJV)
Rejoice not when thine enemy falleth, and let not thine heart be glad when he stumbleth:
American Standard Version (ASV)
Rejoice not when thine enemy falleth, And let not thy heart be glad when he is overthrown;
Bible in Basic English (BBE)
Do not be glad at the fall of your hater, and let not your heart have joy at his downfall:
Darby English Bible (DBY)
Rejoice not when thine enemy falleth, and let not thy heart be glad when he stumbleth;
World English Bible (WEB)
Don’t rejoice when your enemy falls. Don’t let your heart be glad when he is overthrown;
Young’s Literal Translation (YLT)
In the falling of thine enemy rejoice not, And in his stumbling let not thy heart be joyful,
நீதிமொழிகள் Proverbs 24:17
உன் சத்துரு விழும்போது சந்தோஷப்படாதே; அவன் இடறும்போது உன் இருதயம் களிகூராதிருப்பதாக.
Rejoice not when thine enemy falleth, and let not thine heart be glad when he stumbleth:
| בִּנְפֹ֣ל | binpōl | been-FOLE | |
| אֽ֭וֹיִבְיךָ | ʾôyibykā | OH-yeev-y-ha | |
| אַל | ʾal | al | |
| תִּשְׂמָ֑ח | tiśmāḥ | tees-MAHK | |
| וּ֝בִכָּשְׁל֗וֹ | ûbikkošlô | OO-vee-kohsh-LOH | |
| אַל | ʾal | al | |
| יָגֵ֥ל | yāgēl | ya-ɡALE | |
| לִבֶּֽךָ׃ | libbekā | lee-BEH-ha |
Cross Reference
யோபு 31:29
என் பகைஞனுடைய ஆபத்திலே நான் மகிழ்ந்து, பொல்லாப்பு அவனுக்கு நேரிட்டபோது களிகூர்ந்திருந்தேனோ?
நீதிமொழிகள் 17:5
ஏழையைப் பரியாசம் பண்ணுகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; ஆபத்தைக்குறித்துக் களிக்கிறவன் தண்டனைக்குத் தப்பான்.
ஒபதியா 1:12
உன் சகோதரன் அந்நியர்வசமான நாளாகிய அவனுடைய நாளை நீ பிரியத்தோடே பாராமலும், யூதா புத்திரருடைய அழிவின் நாளிலே அவர்கள் நிமித்தம் சந்தோஷப்படாமலும் அவர்கள் நெருக்கப்படுகிற நாளிலே நீ பெருமையாய்ப் பேசாமலும் இருக்க வேண்டியதாயிருந்தது.
சங்கீதம் 35:15
ஆனாலும் எனக்கு ஆபத்துண்டானபோது அவர்கள் சந்தோஷப்பட்டுக் கூட்டங்கூடினார்கள்; நீசரும் நான் அறியாதவர்களும் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, ஓயாமல் என்னை நிந்தித்தார்கள்.
சங்கீதம் 35:19
வீணாய் எனக்குச் சத்துருக்களானவர்கள் என்னிமித்தம் சந்தோஷியாமலும், முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் கண் சிமிட்டாமலும் இருப்பார்களாக.
1 கொரிந்தியர் 13:6
அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.
நியாயாதிபதிகள் 16:25
இப்படி அவர்கள் மனமகிழ்ச்சியாயிருக்கும்போது: நமக்கு முன்பாக வேடிக்கைகாட்டும்படிக்கு, சிம்சோனைக் கூட்டிக்கொண்டு வாருங்கள் என்றார்கள்; அப்பொழுது சிம்சோனைச் சிறைச்சாலையிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தார்கள். அவர்களுக்கு முன்பாக வேடிக்கை காட்டினான்; அவனைத் தூண்களுக்கு நடுவே நிறுத்தினார்கள்.
2 சாமுவேல் 16:5
தாவீதுராஜா பகூரிம்மட்டும் வந்தபோது, இதோ, சவுல் வீட்டு வம்சத்தானாயிருக்கிற கேராவின் குமாரனாகிய சீமேயி என்னும் பேருள்ள ஒரு மனுஷன் அங்கேயிருந்து புறப்பட்டு, தூஷித்துக்கொண்டே நடந்துவந்து,
சங்கீதம் 42:10
உன் தேவன் எங்கே என்று என் சத்துருக்கள் நாள்தோறும் என்னோடே சொல்லி, என்னை நிந்திப்பது என் எலும்புகளை உருவக்குத்துகிறதுபோல் இருக்கிறது.
Tags உன் சத்துரு விழும்போது சந்தோஷப்படாதே அவன் இடறும்போது உன் இருதயம் களிகூராதிருப்பதாக
Proverbs 24:17 in Tamil Concordance Proverbs 24:17 in Tamil Interlinear Proverbs 24:17 in Tamil Image