Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 19:13 in Tamil

Home Bible Proverbs Proverbs 19 Proverbs 19:13

நீதிமொழிகள் 19:13
மூடனாகிய மகன் தன் தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; மனைவியின் சண்டைகள் ஓயாத ஒழுக்கு.

Tamil Indian Revised Version
மூடனாகிய மகன் தன்னுடைய தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; மனைவியின் சண்டைகள் ஓயாமல் ஒழுகும் நீர்.

Tamil Easy Reading Version
ஒரு முட்டாள் மகன் தன் தந்தைக்கு வெள்ளம் போல நிறையத் தொல்லைகளைக் கொண்டு வருகிறான். ஓயாது குறைகளைச் சொல்லிக்கொண்டிருக்கிற மனைவி சொட்டுச்சொட்டாக ஒழுகிக்கொண்டிருக்கும் தண்ணீர் போன்றவள். அது மிகவும் துன்புறுத்தும்.

Thiru Viviliam
⁽மதிகெட்ட மகனால் அவன் தந்தைக்குக் கேடு வரும்; மனைவியின் நச்சரிப்பு ஓட்டைக் கூரையினின்று ஓயாது ஒழுகும் நீர் போன்றது.⁾

Proverbs 19:12Proverbs 19Proverbs 19:14

King James Version (KJV)
A foolish son is the calamity of his father: and the contentions of a wife are a continual dropping.

American Standard Version (ASV)
A foolish son is the calamity of his father; And the contentions of a wife are a continual dropping.

Bible in Basic English (BBE)
A foolish son is the destruction of his father; and the bitter arguments of a wife are like drops of rain falling without end.

Darby English Bible (DBY)
A foolish son is the calamity of his father; and the contentions of a wife are a continual dropping.

World English Bible (WEB)
A foolish son is the calamity of his father. A wife’s quarrels are a continual dripping.

Young’s Literal Translation (YLT)
A calamity to his father `is’ a foolish son, And the contentions of a wife `are’ a continual dropping.

நீதிமொழிகள் Proverbs 19:13
மூடனாகிய மகன் தன் தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; மனைவியின் சண்டைகள் ஓயாத ஒழுக்கு.
A foolish son is the calamity of his father: and the contentions of a wife are a continual dropping.

הַוֹּ֣תhawwōtha-WOTE
לְ֭אָבִיוlĕʾābîwLEH-ah-veeoo
בֵּ֣ןbēnbane
כְּסִ֑ילkĕsîlkeh-SEEL
וְדֶ֥לֶףwĕdelepveh-DEH-lef
טֹ֝רֵ֗דṭōrēdTOH-RADE
מִדְיְנֵ֥יmidyĕnêmeed-yeh-NAY
אִשָּֽׁה׃ʾiššâee-SHA

Cross Reference

நீதிமொழிகள் 27:15
அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும் சண்டைக்காரியான ஸ்திரீயும் சரி.

நீதிமொழிகள் 21:9
சண்டைக்காரியோடே ஒரு பெரியவீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும், வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே நலம்.

நீதிமொழிகள் 10:1
சாலொமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாயிருக்கிறான்.

நீதிமொழிகள் 25:24
சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும் வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம்.

நீதிமொழிகள் 21:19
சண்டைக்காரியும் கோபக்காரியுமான ஸ்திரீயுடன் குடியிருப்பதைப் பார்க்கிலும் வனாந்தரத்தில் குடியிருப்பது நலம்.

நீதிமொழிகள் 17:25
மூடபுத்திரன் தன் பிதாவுக்குச் சலிப்பும், தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன்.

நீதிமொழிகள் 17:21
மூடபுத்திரனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலமுண்டாக அவனைப் பெறுகிறான்; மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை.

யோபு 14:19
தண்ணீர் கற்களைக் குடையும்; ஜலப்பிரவாகம் பூமியின் தூளில் முளைத்ததை மூடும்; அப்படியே மனுஷன் கொண்டிருக்கும் நம்பிக்கையை அழிக்கிறீர்.

பிரசங்கி 2:18
சூரியனுக்குக்கீழே நான் பட்ட பிரயாசத்தையெல்லாம் வெறுத்தேன்; எனக்குப் பின்வரப்போகிறவனுக்கு அதை நான் வைத்துப்போகவேண்டியதாகுமே.

நீதிமொழிகள் 15:20
ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனுஷனோ தன் தாயை அலட்சியம்பண்ணுகிறான்.

2 சாமுவேல் 13:1
இதற்குப்பின்பு தாவீதின் குமாரனாகிய அப்சலோமுக்குத் தாமார் என்னும் பேருள்ள சவுந்தரியமுள்ள சகோதரி இருந்தாள்; அவள்மேல் தாவீதின் குமாரன் அம்னோன் மோகம்கொண்டான்.


Tags மூடனாகிய மகன் தன் தகப்பனுக்கு மிகுந்த துக்கம் மனைவியின் சண்டைகள் ஓயாத ஒழுக்கு
Proverbs 19:13 in Tamil Concordance Proverbs 19:13 in Tamil Interlinear Proverbs 19:13 in Tamil Image