நீதிமொழிகள் 19:4
செல்வம் அநேக சிநேகிதரைச் சேர்க்கும்; தரித்திரனோ தன் சிநேகிதனாலும் நெகிழப்படுவான்.
Tamil Indian Revised Version
செல்வம் அநேக நண்பர்களைச் சேர்க்கும்; தரித்திரனோ தன்னுடைய நண்பனாலும் பிரிந்துபோவான்.
Tamil Easy Reading Version
ஒருவன் செல்வந்தனாக இருந்தால், அவனது செல்வம் பல நண்பர்களைத் தரும். ஆனால் ஒருவன் ஏழையாக இருந்தால் எல்லா நண்பர்களும் அவனைவிட்டு விலகுவார்கள்.
Thiru Viviliam
⁽பணம் உடையவருக்கு நண்பர் பலர் இருப்பர்; ஏழைக்கு இருக்கும் ஒரே நண்பரும் அவரை விட்டுப் பிரிவார்.⁾
King James Version (KJV)
Wealth maketh many friends; but the poor is separated from his neighbour.
American Standard Version (ASV)
Wealth addeth many friends; But the poor is separated from his friend.
Bible in Basic English (BBE)
Wealth makes a great number of friends; but the poor man is parted from his friend.
Darby English Bible (DBY)
Wealth addeth many friends; but the poor is separated from his friend.
World English Bible (WEB)
Wealth adds many friends, But the poor is separated from his friend.
Young’s Literal Translation (YLT)
Wealth addeth many friends, And the poor from his neighbour is separated.
நீதிமொழிகள் Proverbs 19:4
செல்வம் அநேக சிநேகிதரைச் சேர்க்கும்; தரித்திரனோ தன் சிநேகிதனாலும் நெகிழப்படுவான்.
Wealth maketh many friends; but the poor is separated from his neighbour.
| ה֗וֹן | hôn | hone | |
| יֹ֭סִיף | yōsîp | YOH-seef | |
| רֵעִ֣ים | rēʿîm | ray-EEM | |
| רַבִּ֑ים | rabbîm | ra-BEEM | |
| וְ֝דָ֗ל | wĕdāl | VEH-DAHL | |
| מֵרֵ֥עהוּ | mērēʿhû | may-RAY-hoo | |
| יִפָּרֵֽד׃ | yippārēd | yee-pa-RADE |
Cross Reference
நீதிமொழிகள் 14:20
தரித்திரன் தனக்கடுத்தவனாலும் பகைக்கப்படுகிறான்; ஐசுவரியவானுக்கோ அநேக சிநேகிதருண்டு.
நீதிமொழிகள் 19:6
பிரபுவின் தயையை அநேகர் வருந்திக் கேட்பார்கள்; கொடை கொடுக்கிறவனுக்கு எவனும் சிநேகிதன்.
லுூக்கா 15:13
சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூர தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.
யோபு 6:15
என் சகோதரர் காட்டாறுபோல மோசம்பண்ணுகிறார்கள்; ஆறுகளின் வெள்ளத்தைப்போலக் கடந்துபோகிறார்கள்.
யோபு 19:13
என் சகோதரரை என்னைவிட்டுத் தூரப்படுத்தினார்; எனக்கு அறிமுகமானவர்கள் எனக்கு அந்நியராய்ப்போனார்கள்.
நீதிமொழிகள் 10:15
ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம்; ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கப்பண்ணும்.
Tags செல்வம் அநேக சிநேகிதரைச் சேர்க்கும் தரித்திரனோ தன் சிநேகிதனாலும் நெகிழப்படுவான்
Proverbs 19:4 in Tamil Concordance Proverbs 19:4 in Tamil Interlinear Proverbs 19:4 in Tamil Image