Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 18:11 in Tamil

Home Bible Proverbs Proverbs 18 Proverbs 18:11

நீதிமொழிகள் 18:11
ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம்; அது அவன் எண்ணத்தில் உயர்ந்த மதில்போலிருக்கும்.

Tamil Indian Revised Version
செல்வந்தனுடைய பொருள் அவனுக்கு பாதுகாப்பான பட்டணம்; அது அவனுடைய எண்ணத்தில் உயர்ந்த மதில்போல இருக்கும்.

Tamil Easy Reading Version
செல்வந்தர்கள், தங்கள் செல்வம் தங்களைக் காக்குமென்று நம்புகின்றனர். அது வலிமையான கோட்டையைப்போன்றது என எண்ணுகின்றனர்.

Thiru Viviliam
⁽செல்வர் தம் செல்வத்தை அரண் என்றும் உரமான மதில் என்றும் எண்ணிக்கொள்கிறார்.⁾

Proverbs 18:10Proverbs 18Proverbs 18:12

King James Version (KJV)
The rich man’s wealth is his strong city, and as an high wall in his own conceit.

American Standard Version (ASV)
The rich man’s wealth is his strong city, And as a high wall in his own imagination.

Bible in Basic English (BBE)
The property of a man of wealth is his strong town, and it is as a high wall in the thoughts of his heart.

Darby English Bible (DBY)
The rich man’s wealth is his strong city, and as a high wall in his own imagination.

World English Bible (WEB)
The rich man’s wealth is his strong city, Like an unscalable wall in his own imagination.

Young’s Literal Translation (YLT)
The wealth of the rich `is’ the city of his strength, And as a wall set on high in his own imagination.

நீதிமொழிகள் Proverbs 18:11
ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம்; அது அவன் எண்ணத்தில் உயர்ந்த மதில்போலிருக்கும்.
The rich man's wealth is his strong city, and as an high wall in his own conceit.

ה֣וֹןhônhone
עָ֭שִׁירʿāšîrAH-sheer
קִרְיַ֣תqiryatkeer-YAHT
עֻזּ֑וֹʿuzzôOO-zoh
וּכְחוֹמָ֥הûkĕḥômâoo-heh-hoh-MA
נִ֝שְׂגָּבָ֗הniśgābâNEES-ɡa-VA
בְּמַשְׂכִּתֽוֹ׃bĕmaśkitôbeh-mahs-kee-TOH

Cross Reference

நீதிமொழிகள் 10:15
ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம்; ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கப்பண்ணும்.

உபாகமம் 32:31
தங்கள் கன்மலை நம்முடைய கன்மலையைப்போல் அல்ல என்று நம்முடைய சத்துருக்களே தீர்மானிக்கிறார்கள்.

யோபு 31:24
நான் பொன்னின்மேல் என் நம்பிக்கையை வைத்து, தங்கத்தைப்பார்த்து: நீ என் ஆதரவு என்று நான் சொன்னதும்,

சங்கீதம் 49:6
தங்கள் செல்வத்தை நம்பி தங்கள் திரளான ஐசுவரியத்தினால் பெருமைபாராட்டுகிற,

சங்கீதம் 52:5
தேவன் உன்னை என்றென்றைக்கும் இராதபடி அழித்துப்போடுவார்; அவர் உன்னைப் பிடித்து, உன் வாசஸ்தலத்திலிருந்து பிடுங்கி, நீ ஜீவனுள்ள தேசத்தில் இராதபடிக்கு உன்னை நிர்மூலமாக்குவார். (சேலா.)

சங்கீதம் 62:10
கொடுமையை நம்பாதிருங்கள், கொள்ளையினால் பெருமை பாராட்டாதிருங்கள்; ஐசுவரியம் விருத்தியானால் இருதயத்தை அதின்மேல் வைக்காதேயுங்கள்.

நீதிமொழிகள் 11:4
கோபாக்கினை நாளில் ஐசுவரியம் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும்.

பிரசங்கி 7:12
ஞானம் கேடகம், திரவியமும் கேடகம்; ஞானம் தன்னை உடையவர்களுக்கு ஜீவனைத் தரும்; இதுவே அறிவின் மேன்மை.

லுூக்கா 12:19
பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்.


Tags ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம் அது அவன் எண்ணத்தில் உயர்ந்த மதில்போலிருக்கும்
Proverbs 18:11 in Tamil Concordance Proverbs 18:11 in Tamil Interlinear Proverbs 18:11 in Tamil Image