நீதிமொழிகள் 16:25
மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரணவழிகள்.
Tamil Indian Revised Version
மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.
Tamil Easy Reading Version
ஜனங்களுக்குச் சில வழிகள் சரியானதாக தோன்றும். அவ்வழிகள் மரணத்துக்கே அழைத்துச் செல்லும்.
Thiru Viviliam
⁽ஒரு பாதை ஒருவருக்கு நல்ல வழிபோலத் தோன்றலாம்; முடிவிலோ அது சாவுக்கு நடத்தும் பாதையாகிவிடும்.⁾
King James Version (KJV)
There is a way that seemeth right unto a man, but the end thereof are the ways of death.
American Standard Version (ASV)
There is a way which seemeth right unto a man, But the end thereof are the ways of death.
Bible in Basic English (BBE)
There is a way which seems straight before a man, but its end is the ways of death.
Darby English Bible (DBY)
There is a way that seemeth right unto a man, but the end thereof is the ways of death.
World English Bible (WEB)
There is a way which seems right to a man, But in the end it leads to death.
Young’s Literal Translation (YLT)
There is a way right before a man, And its latter end — ways of death.
நீதிமொழிகள் Proverbs 16:25
மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரணவழிகள்.
There is a way that seemeth right unto a man, but the end thereof are the ways of death.
| יֵ֤שׁ | yēš | yaysh | |
| דֶּ֣רֶךְ | derek | DEH-rek | |
| יָ֭שָׁר | yāšor | YA-shore | |
| לִפְנֵי | lipnê | leef-NAY | |
| אִ֑ישׁ | ʾîš | eesh | |
| וְ֝אַחֲרִיתָ֗הּ | wĕʾaḥărîtāh | VEH-ah-huh-ree-TA | |
| דַּרְכֵי | darkê | dahr-HAY | |
| מָֽוֶת׃ | māwet | MA-vet |
Cross Reference
நீதிமொழிகள் 14:12
மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.
நீதிமொழிகள் 12:15
மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.
நீதிமொழிகள் 12:26
நீதிமான் தன் அயலானைப்பார்க்கிலும் மேன்மையுள்ளவன்; துன்மார்க்கருடைய வழியோ அவர்களை மோசப்படுத்தும்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:9
முன்னே நானும் நசரேயனாகிய இயேசுவின் நாமத்திற்கு விரோதமாய் அநேக காரியங்களை நடப்பிக்கவேண்டுமென்று நினைத்திருந்தேன்.
2 கொரிந்தியர் 13:5
நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள். இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரென்று உங்களை நீங்களே அறிகிறீர்களா? நீங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்களாயிருந்தால் அறியீர்கள்.
ஏசாயா 28:15
நீங்கள்: மரணத்தோடே உடன்படிக்கையும் பாதாளத்தோடே ஒப்பந்தமும் பண்ணினோம்; வாதை பெருவெள்ளமாய்ப் புரண்டுவந்தாலும் எங்களை அணுகாது; நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோமென்கிறீர்களே.
யோவான் 7:47
அப்பொழுது பரிசேயர் நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா?
யோவான் 9:40
அவருடனேகூட இருந்த பரிசேயரில் சிலர் இவைகளைக் கேட்டபொழுது: நாங்களும் குருடரோ என்றார்கள்.
Tags மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு அதின் முடிவோ மரணவழிகள்
Proverbs 16:25 in Tamil Concordance Proverbs 16:25 in Tamil Interlinear Proverbs 16:25 in Tamil Image