நீதிமொழிகள் 15:26
துன்மார்க்கருடைய நினைவுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; சுத்தவான்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள்.
Tamil Indian Revised Version
துன்மார்க்கர்களுடைய நினைவுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; சுத்தமானவர்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள்.
Tamil Easy Reading Version
கர்த்தர் கெட்ட எண்ணங்களை வெறுக்கிறார். ஆனால் கர்த்தர் தயவுமிக்க வார்த்தைகளில் மகிழ்கிறார்.
Thiru Viviliam
⁽தீயோரின் எண்ணங்களை ஆண்டவர் அருவருக்கிறார்; மாசற்றோரின் சொற்களே உவப்பளிப்பவை.⁾
King James Version (KJV)
The thoughts of the wicked are an abomination to the LORD: but the words of the pure are pleasant words.
American Standard Version (ASV)
Evil devices are an abomination to Jehovah; But pleasant words `are’ pure.
Bible in Basic English (BBE)
Evil designs are disgusting to the Lord, but the words of the clean-hearted are pleasing.
Darby English Bible (DBY)
The thoughts of the evil [man] are an abomination to Jehovah; but pure words are pleasant.
World English Bible (WEB)
Yahweh detests the thoughts of the wicked, But the thoughts of the pure are pleasing.
Young’s Literal Translation (YLT)
An abomination to Jehovah `are’ thoughts of wickedness, And pure `are’ sayings of pleasantness.
நீதிமொழிகள் Proverbs 15:26
துன்மார்க்கருடைய நினைவுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; சுத்தவான்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள்.
The thoughts of the wicked are an abomination to the LORD: but the words of the pure are pleasant words.
| תּוֹעֲבַ֣ת | tôʿăbat | toh-uh-VAHT | |
| יְ֭הוָה | yĕhwâ | YEH-va | |
| מַחְשְׁב֣וֹת | maḥšĕbôt | mahk-sheh-VOTE | |
| רָ֑ע | rāʿ | ra | |
| וּ֝טְהֹרִ֗ים | ûṭĕhōrîm | OO-teh-hoh-REEM | |
| אִמְרֵי | ʾimrê | eem-RAY | |
| נֹֽעַם׃ | nōʿam | NOH-am |
Cross Reference
சங்கீதம் 19:14
என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக.
சங்கீதம் 37:30
நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைத்து, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும்.
சங்கீதம் 45:1
என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி.
நீதிமொழிகள் 6:16
ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள்.
நீதிமொழிகள் 15:23
மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்ற காலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!
நீதிமொழிகள் 24:9
தீயநோக்கம் பாவமாம்; பரியாசக்காரன் மனுஷருக்கு அருவருப்பானவன்.
எரேமியா 4:14
எருசலேமே, நீ இரட்சிக்கப்படும்படிக்கு உன் இருதயத்தைப் பொல்லாப்பறக் கழுவு; எந்தமட்டும் அக்கிரம நினைவுகள் உன் உள்ளத்திலே தங்கும்.
மத்தேயு 12:34
விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படி பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.
மத்தேயு 15:19
எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்.
Tags துன்மார்க்கருடைய நினைவுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள் சுத்தவான்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள்
Proverbs 15:26 in Tamil Concordance Proverbs 15:26 in Tamil Interlinear Proverbs 15:26 in Tamil Image