Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 15:12 in Tamil

Home Bible Proverbs Proverbs 15 Proverbs 15:12

நீதிமொழிகள் 15:12
பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசியான்; ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான்.

Tamil Indian Revised Version
பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசிக்கமாட்டான்; ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான்.

Tamil Easy Reading Version
அறிவற்றவன் தவறு செய்யும்போது தான் சுட்டிக் காட்டப்படுவதை வெறுக்கிறான். அவன் அறிவுள்ளவர்களிடம் அறிவுரைக் கேட்பதை வெறுக்கிறான்.

Thiru Viviliam
⁽ஏளனம் செய்வோர் தம்மைக் கடிந்து கொள்பவரை விரும்பார்; ஞானமுள்ளவரிடம் செல்லவும் மாட்டார்;⁾

Proverbs 15:11Proverbs 15Proverbs 15:13

King James Version (KJV)
A scorner loveth not one that reproveth him: neither will he go unto the wise.

American Standard Version (ASV)
A scoffer loveth not to be reproved; He will not go unto the wise.

Bible in Basic English (BBE)
The hater of authority has no love for teaching: he will not go to the wise.

Darby English Bible (DBY)
A scorner loveth not one that reproveth him; he will not go unto the wise.

World English Bible (WEB)
A scoffer doesn’t love to be reproved; He will not go to the wise.

Young’s Literal Translation (YLT)
A scorner loveth not his reprover, Unto the wise he goeth not.

நீதிமொழிகள் Proverbs 15:12
பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசியான்; ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான்.
A scorner loveth not one that reproveth him: neither will he go unto the wise.

לֹ֣אlōʾloh
יֶאֱהַבyeʾĕhabyeh-ay-HAHV
לֵ֭ץlēṣlayts
הוֹכֵ֣חַֽhôkēḥahoh-HAY-ha
ל֑וֹloh
אֶלʾelel
חֲ֝כָמִ֗יםḥăkāmîmHUH-ha-MEEM
לֹ֣אlōʾloh
יֵלֵֽךְ׃yēlēkyay-LAKE

Cross Reference

ஆமோஸ் 5:10
ஒலிமுகவாசலிலே கடிந்துகொள்ளுகிறவனை அவர்கள் பகைத்து, யதார்த்தமாய்ப் பேசுகிறவனை வெறுக்கிறார்கள்.

2 நாளாகமம் 18:7
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: கர்த்தரிடத்தில் விசாரித்து அறிகிறதற்கு இம்லாவின் குமாரனாகிய மிகாயா என்னும் மற்றொருவன் இருக்கிறான்; ஆனாலும் நான் அவனைப் பகைக்கிறேன்; அவன் என்னைக் குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே எப்பொழுதும் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்றான். அதற்கு யோசபாத்: ராஜாவே, அப்படிச் சொல்லவேண்டாம் என்றான்.

யோபு 21:14
அவர்கள் தேவனை நோக்கி: எங்களைவிட்டு விலகியிரும், உம்முடைய வழிகளை அறிய விரும்போம்;

நீதிமொழிகள் 9:7
பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் இலச்சையடைகிறான்; துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறான்.

நீதிமொழிகள் 15:10
வழியை விட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி விசனமாயிருக்கும்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான்.

யோவான் 3:18
அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று.

யோவான் 7:7
உலகம் உங்களைப் பகைக்கமாட்டாது; அதின் கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறதென்று நான் சாட்சிகொடுக்கிறபடியினாலே அது என்னைப் பகைக்கிறது.

2 தீமோத்தேயு 4:3
சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.


Tags பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசியான் ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான்
Proverbs 15:12 in Tamil Concordance Proverbs 15:12 in Tamil Interlinear Proverbs 15:12 in Tamil Image