Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 12:15 in Tamil

Home Bible Proverbs Proverbs 12 Proverbs 12:15

நீதிமொழிகள் 12:15
மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.

Tamil Indian Revised Version
மதியீனனுடைய வழி அவனுடைய பார்வைக்குச் செம்மையாக இருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.

Tamil Easy Reading Version
அறிவில்லாதவன் தனது வழியையே சிறந்த வழி என்று நினைத்துக்கொள்கிறான். ஆனால் ஞானமுள்ளவனோ மற்றவர்கள் சொல்லுவதைக் கவனிக்கிறான்.

Thiru Viviliam
⁽மூடர் செய்வது அவர்களுக்குச் சரியெனத் தோன்றும்; ஞானிகள் பிறருடைய அறிவுரைக்குச் செவி கொடுப்பர்.⁾

Proverbs 12:14Proverbs 12Proverbs 12:16

King James Version (KJV)
The way of a fool is right in his own eyes: but he that hearkeneth unto counsel is wise.

American Standard Version (ASV)
The way of a fool is right in his own eyes; But he that is wise hearkeneth unto counsel.

Bible in Basic English (BBE)
The way of the foolish man seems right to him? but the wise man gives ear to suggestions.

Darby English Bible (DBY)
The way of a fool is right in his own eyes; but he that is wise hearkeneth unto counsel.

World English Bible (WEB)
The way of a fool is right in his own eyes, But he who is wise listens to counsel.

Young’s Literal Translation (YLT)
The way of a fool `is’ right in his own eyes, And whoso is hearkening to counsel `is’ wise.

நீதிமொழிகள் Proverbs 12:15
மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.
The way of a fool is right in his own eyes: but he that hearkeneth unto counsel is wise.

דֶּ֣רֶךְderekDEH-rek
אֱ֭וִילʾĕwîlA-veel
יָשָׁ֣רyāšārya-SHAHR
בְּעֵינָ֑יוbĕʿênāywbeh-ay-NAV
וְשֹׁמֵ֖עַwĕšōmēaʿveh-shoh-MAY-ah
לְעֵצָ֣הlĕʿēṣâleh-ay-TSA
חָכָֽם׃ḥākāmha-HAHM

Cross Reference

நீதிமொழிகள் 19:20
உன் அந்தியகாலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி, ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.

நீதிமொழிகள் 3:7
நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.

நீதிமொழிகள் 16:25
மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரணவழிகள்.

நீதிமொழிகள் 16:2
மனுஷனுடைய வழிகளெல்லாம் அவன் பார்வைக்குச் சுத்தமானவைகள்; கர்த்தரோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார்.

நீதிமொழிகள் 14:12
மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.

நீதிமொழிகள் 1:5
புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்; விவேகி நல்லாலோசனைகளை அடைந்து;

கலாத்தியர் 6:3
ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால், தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான்.

லுூக்கா 18:11
பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.

நீதிமொழிகள் 26:12
தன் பார்வைக்கு ஞானியாயிருப்பவனைக் கண்டாயானால், அவனைப்பார்க்கிலும் மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாயிருக்கலாம்.

நீதிமொழிகள் 14:16
ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்; மதியீனனோ மூர்க்கங்கொண்டு துணிகரமாயிருக்கிறான்.

நீதிமொழிகள் 9:9
ஞானமுள்ளவனுக்குப் போதகம்பண்ணு, அவன் ஞானத்தில் தேறுவான்; நீதிமானுக்கு உபதேசம்பண்ணு, அவன் அறிவில் விருத்தியடைவான்.

எரேமியா 38:15
அப்பொழுது எரேமியா சிதேக்கியாவை நோக்கி: நான் அதை உமக்கு அறிவித்தால் என்னை நிச்சயமாய்க் கொலைசெய்வீரல்லவா? நான் உமக்கு ஆலோசனை சொன்னாலும், என் சொல்லைக் கேட்கமாட்டீர் என்றான்.

பிரசங்கி 4:13
இனி ஆலோசனையைக் கேளாத கிழவனும் மூடனுமாகிய ராஜாவைப்பார்க்கிலும், ஏழையும் ஞானியுமாகிய இளைஞனே வாசி.

நீதிமொழிகள் 30:12
தாங்கள் அழுக்கறக் கழுவப்படாமலிருந்தும், தங்கள் பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியாருமுண்டு.

நீதிமொழிகள் 26:16
புத்தியுள்ள மறுஉத்தரவு சொல்லத்தகும் ஏழுபேரைப்பார்க்கிலும் சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன்.

நீதிமொழிகள் 21:2
மனுஷனுடைய வழியெல்லாம் அவன் பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும்; கர்த்தரோ இருதயங்களை நிறுத்துப்பார்க்கிறார்.

நீதிமொழிகள் 28:11
ஐசுவரியவான் தன் பார்வைக்கு ஞானவான்; புத்தியுள்ள தரித்திரனோ அவனைப் பரிசோதிக்கிறான்.


Tags மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும் ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்
Proverbs 12:15 in Tamil Concordance Proverbs 12:15 in Tamil Interlinear Proverbs 12:15 in Tamil Image