நீதிமொழிகள் 11:31
இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே; துன்மார்க்கனுக்கும் பாவிக்கும் எத்தனை அதிகம்.
Tamil Indian Revised Version
இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே; துன்மார்க்கனுக்கும் பாவிக்கும் எத்தனை அதிகம்.
Tamil Easy Reading Version
பூமியில் நல்லவர்கள் தமக்குரிய வெகுமதியைப் பெறும்போது, தீயவர்களும் தங்களுக்குப் பொருத்தமானதைப் பெறுவார்கள்.
Thiru Viviliam
⁽நேர்மையாளர் இவ்வுலகிலேயே கைம்மாறு பெறுவர் எனில், பொல்லாரும் பாவிகளும் தண்டனை பெறுவது திண்ணமன்றோ!⁾
King James Version (KJV)
Behold, the righteous shall be recompensed in the earth: much more the wicked and the sinner.
American Standard Version (ASV)
Behold, the righteous shall be recompensed in the earth: How much more the wicked and the sinner!
Bible in Basic English (BBE)
If the upright man is rewarded on earth, how much more the evil-doer and the sinner!
Darby English Bible (DBY)
Behold, the righteous shall be requited on the earth: how much more the wicked and the sinner.
World English Bible (WEB)
Behold, the righteous shall be repaid in the earth; How much more the wicked and the sinner!
Young’s Literal Translation (YLT)
Lo, the righteous in the earth is recompensed, Surely also the wicked and the sinner!
நீதிமொழிகள் Proverbs 11:31
இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே; துன்மார்க்கனுக்கும் பாவிக்கும் எத்தனை அதிகம்.
Behold, the righteous shall be recompensed in the earth: much more the wicked and the sinner.
| הֵ֣ן | hēn | hane | |
| צַ֭דִּיק | ṣaddîq | TSA-deek | |
| בָּאָ֣רֶץ | bāʾāreṣ | ba-AH-rets | |
| יְשֻׁלָּ֑ם | yĕšullām | yeh-shoo-LAHM | |
| אַ֝֗ף | ʾap | af | |
| כִּֽי | kî | kee | |
| רָשָׁ֥ע | rāšāʿ | ra-SHA | |
| וְחוֹטֵֽא׃ | wĕḥôṭēʾ | veh-hoh-TAY |
Cross Reference
எரேமியா 25:29
இதோ, தீங்கைக் கட்டளையிட நான் என் நாமம் தரிக்கப்பட்ட நகரத்திலே துவக்கும்போது, நீங்கள் தண்டனைக்குத் தப்புவீர்களோ? நீங்கள் தப்புவதில்லை; நான் பூமியின் எல்லாக் குடிகளின்மேலும் பட்டயத்தை வரவழைக்கிறேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
2 சாமுவேல் 7:14
நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்; அவன் அக்கிரமம் செய்தால், நான் அவனை மனுஷருடைய மிலாற்றினாலும் மனுபுத்திரருடைய அடிகளினாலும் தண்டிப்பேன்.
2 சாமுவேல் 12:9
கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பான இந்தக் காரியத்தைச் செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டை பண்ணினது என்ன? ஏத்தியனாகிய உரியாவை நீ பட்டயத்தால் மடிவித்து, அவன் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டு, அவனை அம்மோன்புத்திரரின் பட்டயத்தாலே கொன்றுபோட்டாய்.
1 இராஜாக்கள் 13:24
அவன் போனபிற்பாடு வழியிலே ஒரு சிங்கம் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனைக் கொன்றுபோட்டது; அவன் பிரேதம் வழியிலே கிடந்தது; கழுதை அதினண்டையிலே நின்றது; சிங்கமும் பிரேதத் தண்டையிலே நின்றது.
நீதிமொழிகள் 13:21
பாவிகளைத் தீவினை தொடரும்; நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும்.
1 கொரிந்தியர் 11:30
இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்.
1 பேதுரு 4:17
நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்?
Tags இதோ நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே துன்மார்க்கனுக்கும் பாவிக்கும் எத்தனை அதிகம்
Proverbs 11:31 in Tamil Concordance Proverbs 11:31 in Tamil Interlinear Proverbs 11:31 in Tamil Image