நீதிமொழிகள் 11:13
புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான்.
Tamil Indian Revised Version
புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான்.
Tamil Easy Reading Version
அடுத்தவனது இரகசியங்களைச் சொல்லும் யாரையும் நம்ப இயலாது. ஆனால் நம்பத் தகுந்த ஒருவன் பொய்ச் செய்திகளைப் பரப்பமாட்டான்.
Thiru Viviliam
⁽வம்பளப்போர் மறைசெய்திகளை வெளிப் படுத்திவிடுவர்; நம்பிக்கைக்குரியோரோ அவற்றை மறைவாக வைத்திருப்பர்.⁾
King James Version (KJV)
A talebearer revealeth secrets: but he that is of a faithful spirit concealeth the matter.
American Standard Version (ASV)
He that goeth about as a tale-bearer revealeth secrets; But he that is of a faithful spirit concealeth a matter.
Bible in Basic English (BBE)
He who goes about talking of others makes secrets public, but the true-hearted man keeps things covered.
Darby English Bible (DBY)
He that goeth about talebearing revealeth secrets; but he that is of a faithful spirit concealeth the matter.
World English Bible (WEB)
One who brings gossip betrays a confidence, But one who is of a trustworthy spirit is one who keeps a secret.
Young’s Literal Translation (YLT)
A busybody is revealing secret counsel, And the faithful of spirit is covering the matter.
நீதிமொழிகள் Proverbs 11:13
புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான்.
A talebearer revealeth secrets: but he that is of a faithful spirit concealeth the matter.
| הוֹלֵ֣ךְ | hôlēk | hoh-LAKE | |
| רָ֭כִיל | rākîl | RA-heel | |
| מְגַלֶּה | mĕgalle | meh-ɡa-LEH | |
| סּ֑וֹד | sôd | sode | |
| וְנֶאֱמַן | wĕneʾĕman | veh-neh-ay-MAHN | |
| ר֝֗וּחַ | rûaḥ | ROO-ak | |
| מְכַסֶּ֥ה | mĕkasse | meh-ha-SEH | |
| דָבָֽר׃ | dābār | da-VAHR |
Cross Reference
நீதிமொழிகள் 20:19
தூற்றிக்கொண்டு திரிகிறவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான்; ஆதலால் தன் உதடுகளினால் அலப்புகிறவனோடே கலவாதே.
லேவியராகமம் 19:16
உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் கர்த்தர்.
1 தீமோத்தேயு 5:13
அதுவுமல்லாமல், அவர்கள் சோம்பலுள்ளவர்களாய், வீடுவீடாய்த் திரியப்பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாய் மாத்திரமல்ல, அலப்புகிறவர்களாயும் வீணலுவற்காரிகளாயும் தகாத காரியங்களைப் பேசுகிறவர்களாயுமிருப்பார்கள்.
எரேமியா 38:27
பின்பு எல்லாப் பிரபுக்களும், எரேமியாவினிடத்தில் வந்து, அவனைக் கேட்டார்கள்; அப்பொழுது அவன்: ராஜா கற்பித்த இந்த எல்லா வார்த்தைகளின்படியே அவர்களுக்கு அறிவித்தான்; காரியம் கேள்விப்படாமற்போனபடியினால், அவனோடே பேசாமலிருந்துவிட்டார்கள்.
யோசுவா 2:14
அப்பொழுது அந்த மனுஷர் அவளை நோக்கி: எங்கள் ஜீவனே உங்கள் ஜீவனுக்கு ஈடு, நீங்கள் எங்கள் காரியத்தை வெளிப்படுத்தாதிருந்தால், கர்த்தர் எங்களுக்குத் தேசத்தைக் கொடுக்கும்போது, நாங்கள் தயையும் சத்தியமும் பாராட்டுவோம் என்றார்கள்.
நீதிமொழிகள் 26:20
விறகில்லாமல் நெருப்பு அவியும்; கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும்.
நீதிமொழிகள் 25:9
நீ உன் அயலானுடனே மாத்திரம் உன் வியாஜ்யத்தைக்குறித்து வழக்காடு, மற்றவனிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தாதே.
நீதிமொழிகள் 14:5
மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லான்; பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான்.
நெகேமியா 6:17
அந்த நாட்களில் யூதாவிலுள்ள பெரிய மனிதரிடத்திலிருந்து தொபியாவுக்குப் போகிறதும், தொபியாவினிடத்திலிருந்து அவர்களுக்கு வருகிறதுமான கடிதங்கள் அநேகமாயிருந்தது.
யோசுவா 2:20
நீ எங்கள் காரியத்தை வெளிப்படுத்தினாயேயானால், நீ எங்கள் கையில் வாங்கின ஆணைக்கு நீங்கலாயிருப்போம் என்றார்கள்.
Tags புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான் ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான்
Proverbs 11:13 in Tamil Concordance Proverbs 11:13 in Tamil Interlinear Proverbs 11:13 in Tamil Image