நீதிமொழிகள் 10:6
நீதிமானுடைய சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.
Tamil Indian Revised Version
நீதிமானுடைய தலையின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.
Tamil Easy Reading Version
நல்லவர்களை ஆசீர்வதிக்கும்படி ஜனங்கள் தேவனை வேண்டுகின்றனர். தீயவர்களும் நல்லவற்றைப் பற்றிக் கூறலாம். ஆனால் அது, அவர்களின் கெட்ட செயல்களுக்கான திட்டங்களை மறைப்பதாக இருக்கும்.
Thiru Viviliam
⁽நேர்மையாளர்மீது ஆசி பொழியும்; பொல்லார் பேச்சிலோ கொடுமை மறைந்திருக்கும்.⁾
King James Version (KJV)
Blessings are upon the head of the just: but violence covereth the mouth of the wicked.
American Standard Version (ASV)
Blessings are upon the head of the righteous; But violence covereth the mouth of the wicked.
Bible in Basic English (BBE)
Blessings are on the head of the upright, but the face of sinners will be covered with sorrow.
Darby English Bible (DBY)
Blessings are upon the head of a righteous [man]; but the mouth of the wicked covereth violence.
World English Bible (WEB)
Blessings are on the head of the righteous, But violence covers the mouth of the wicked.
Young’s Literal Translation (YLT)
Blessings `are’ for the head of the righteous, And the mouth of the wicked cover doth violence.
நீதிமொழிகள் Proverbs 10:6
நீதிமானுடைய சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.
Blessings are upon the head of the just: but violence covereth the mouth of the wicked.
| בְּ֭רָכוֹת | bĕrākôt | BEH-ra-hote | |
| לְרֹ֣אשׁ | lĕrōš | leh-ROHSH | |
| צַדִּ֑יק | ṣaddîq | tsa-DEEK | |
| וּפִ֥י | ûpî | oo-FEE | |
| רְ֝שָׁעִ֗ים | rĕšāʿîm | REH-sha-EEM | |
| יְכַסֶּ֥ה | yĕkasse | yeh-ha-SEH | |
| חָמָֽס׃ | ḥāmās | ha-MAHS |
Cross Reference
நீதிமொழிகள் 10:11
நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.
நீதிமொழிகள் 28:20
உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்.
2 தீமோத்தேயு 1:16
ஒநேசிப்போருவின் வீட்டாருக்குக் கர்த்தர் இரக்கங் கட்டளையிடுவாராக; அவன் அநேகந்தரம் என்னை இளைப்பாற்றினான்; என் விலங்கைக்குறித்து அவன் வெட்கப்படவுமில்லை;
ரோமர் 3:19
மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம்.
நீதிமொழிகள் 24:25
அவனைக் கடிந்துகொள்ளுகிறவர்கள்மேல் பிரியமுண்டாகும், அவர்களுக்கு உத்தம ஆசீர்வாதம் கிடைக்கும்.
நீதிமொழிகள் 11:26
தானியத்தைக் கட்டிவைக்கிறவனை ஜனங்கள் சபிப்பார்கள்; விற்கிறவனுடைய தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும்.
சங்கீதம் 107:42
உத்தமர்கள் அதைக்கண்டு மகிழுவார்கள், நியாயக்கேடெல்லாம் தன் வாயை மூடும்.
யோபு 29:13
கெட்டுப்போக இருந்தவனுடைய ஆசீர்வாதம் என்மேல் வந்தது; விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கப்பண்ணினேன்.
எஸ்தர் 7:8
ராஜா அரமனைத் தோட்டத்திலிருந்து திராட்சரசம் பரிமாறப்பட்ட இடத்துக்குத் திரும்பிவருகையில், எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையின்மேல் ஆமான் விழுந்துகிடந்தான்; அப்பொழுது ராஜா: நான் அரமனையிலிருக்கும்போதே என் கண்முன்னே இவன் ராஜாத்தியைப் பலவந்தம் செய்யவேண்டுமென்றிருக்கிறானோ என்றான்; இந்த வார்த்தை ராஜாவின் வாயிலிருந்து பிறந்தவுடனே ஆமானின் முகத்தை மூடிப்போட்டார்கள்.
உபாகமம் 28:2
நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப்பலிக்கும்.
Tags நீதிமானுடைய சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும் கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்
Proverbs 10:6 in Tamil Concordance Proverbs 10:6 in Tamil Interlinear Proverbs 10:6 in Tamil Image