Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 9:17 in Tamil

Home Bible Proverbs Proverbs 9 Proverbs 9:17

நீதிமொழிகள் 9:17
மதியீனனை நோக்கி: திருட்டுத்தண்ணீர் தித்திக்கும், அந்தரங்கத்தில் புசிக்கும் அப்பம் இன்பமாயிருக்கும் என்றும் சொல்லிக் கூப்பிடுகிறாள்.

Tamil Indian Revised Version
மதியீனனை நோக்கி: திருட்டுத்தண்ணீர் தித்திக்கும், மறைவான இடத்தில் சாப்பிடும் அப்பம் இன்பமாக இருக்கும் என்றும் சொல்லிக் கூப்பிடுகிறாள்.

Tamil Easy Reading Version
ஆனால் முட்டாள்தனமாகிய அந்தப் பெண், “நீங்கள் தண்ணீரைத் திருடினால் அது உங்கள் சொந்தத் தண்ணீரைவிடச் சுவையானதாக இருக்கும். நீங்கள் ரொட்டியைத் திருடினால், அது நீங்களாக சமைத்த ரொட்டியைவிடச் சுவையானதாக இருக்கும்” என்பாள்.

Thiru Viviliam
“திருடின தண்ணீரே இனிமை மிகுந்தது; வஞ்சித்துப் பெற்ற உணவே இன்சுவை தருவது” என்பாள்.

Proverbs 9:16Proverbs 9Proverbs 9:18

King James Version (KJV)
Stolen waters are sweet, and bread eaten in secret is pleasant.

American Standard Version (ASV)
Stolen waters are sweet, And bread `eaten’ in secret is pleasant.

Bible in Basic English (BBE)
Drink taken without right is sweet, and food in secret is pleasing.

Darby English Bible (DBY)
Stolen waters are sweet, and the bread of secrecy is pleasant.

World English Bible (WEB)
“Stolen water is sweet. Food eaten in secret is pleasant.”

Young’s Literal Translation (YLT)
`Stolen waters are sweet, And hidden bread is pleasant.’

நீதிமொழிகள் Proverbs 9:17
மதியீனனை நோக்கி: திருட்டுத்தண்ணீர் தித்திக்கும், அந்தரங்கத்தில் புசிக்கும் அப்பம் இன்பமாயிருக்கும் என்றும் சொல்லிக் கூப்பிடுகிறாள்.
Stolen waters are sweet, and bread eaten in secret is pleasant.

מַֽיִםmayimMA-yeem
גְּנוּבִ֥יםgĕnûbîmɡeh-noo-VEEM
יִמְתָּ֑קוּyimtāqûyeem-TA-koo
וְלֶ֖חֶםwĕleḥemveh-LEH-hem
סְתָרִ֣יםsĕtārîmseh-ta-REEM
יִנְעָֽם׃yinʿāmyeen-AM

Cross Reference

நீதிமொழிகள் 20:17
வஞ்சனையினால் வந்த போஜனம் மனுஷனுக்கு இன்பமாயிருக்கும்; பின்போ அவனுடைய வாய் பருக்கைக் கற்களால் நிரப்பப்படும்.

நீதிமொழிகள் 23:31
மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும்.

நீதிமொழிகள் 30:20
அப்படியே விபசாரஸ்திரீயினுடைய வழியும் இருக்கிறது; அவள் தின்று, தன் வாயைத் துடைத்து: நான் ஒரு பாவமும் செய்யவில்லை என்பாள்.

ஆதியாகமம் 3:6
அப்பொழுது ஸ்திரீயானவள் அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத்தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.

2 இராஜாக்கள் 5:24
அவன் மேட்டண்டைக்கு வந்தபோது, அவன் அதை அவர்கள் கையிலிருந்து வாங்கி, வீட்டிலே வைத்து, அந்த மனுஷரை அனுப்பிவிட்டான்; அவர்கள் போய்விட்டார்கள்.

நீதிமொழிகள் 7:18
வா, விடியற்காலம் வரைக்கும் சம்போகமாயிருப்போம், இன்பங்களினால் பூரிப்போம்.

ரோமர் 7:8
பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்றுச் சகலவித இச்சைகளையும் என்னில் நடப்பித்தது. நியாயப்பிரமாணமில்லாவிட்டால் பாவம் செத்ததாயிருக்குமே.

எபேசியர் 5:12
அவர்களால் ஒளிப்பிடத்தில் செய்யப்படும் கிரியைகளைச் சொல்லுகிறதும் அவலட்சணமாயிருக்கிறதே.

யாக்கோபு 1:14
அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.


Tags மதியீனனை நோக்கி திருட்டுத்தண்ணீர் தித்திக்கும் அந்தரங்கத்தில் புசிக்கும் அப்பம் இன்பமாயிருக்கும் என்றும் சொல்லிக் கூப்பிடுகிறாள்
Proverbs 9:17 in Tamil Concordance Proverbs 9:17 in Tamil Interlinear Proverbs 9:17 in Tamil Image