நீதிமொழிகள் 7:3
அவைகளை உன் விரல்களில் கட்டி, அவைகளை உன் இருதய பலகையில் எழுதிக்கொள்.
Tamil Indian Revised Version
அவைகளை உன்னுடைய விரல்களில் கட்டி, அவைகளை உன்னுடைய இருதயப்பலகையில் எழுதிக்கொள்.
Tamil Easy Reading Version
எனது போதனைகளையும் கட்டளைகளையும் நீ எப்பொழுதும் உன்னோடேயே வைத்திரு. அவற்றை உன் விரல்களைச் சுற்றி அணிந்துகொள். அவற்றை உன் இதயத்தில் எழுதிக்கொள்.
Thiru Viviliam
அவற்றை உன் விரல்களில் அணியாகப் பூண்டு கொள்; உன் இதயப் பலகையில் பொறித்துவை.
King James Version (KJV)
Bind them upon thy fingers, write them upon the table of thine heart.
American Standard Version (ASV)
Bind them upon thy fingers; Write them upon the tablet of thy heart.
Bible in Basic English (BBE)
Let them be fixed to your fingers, and recorded in your heart.
Darby English Bible (DBY)
Bind them upon thy fingers, write them upon the tablet of thy heart.
World English Bible (WEB)
Bind them on your fingers. Write them on the tablet of your heart.
Young’s Literal Translation (YLT)
Bind them on thy fingers, Write them on the tablet of thy heart.
நீதிமொழிகள் Proverbs 7:3
அவைகளை உன் விரல்களில் கட்டி, அவைகளை உன் இருதய பலகையில் எழுதிக்கொள்.
Bind them upon thy fingers, write them upon the table of thine heart.
| קָשְׁרֵ֥ם | qošrēm | kohsh-RAME | |
| עַל | ʿal | al | |
| אֶצְבְּעֹתֶ֑יךָ | ʾeṣbĕʿōtêkā | ets-beh-oh-TAY-ha | |
| כָּ֝תְבֵ֗ם | kātĕbēm | KA-teh-VAME | |
| עַל | ʿal | al | |
| ל֥וּחַ | lûaḥ | LOO-ak | |
| לִבֶּֽךָ׃ | libbekā | lee-BEH-ha |
Cross Reference
உபாகமம் 11:18
ஆகையால் கர்த்தர் உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் உங்கள் நாட்களும், உங்கள் பிள்ளைகளின் நாட்களும், பூமியின்மேல் வானம் இருக்கும் நாட்களைப்போல அநேகமாயிருக்கும் படிக்கு,
நீதிமொழிகள் 3:3
கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக; நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள்.
ஏசாயா 30:8
இப்பொழுது நீ போய், இது பிற்காலத்துக்கு என்றென்றைக்கும் இருக்கும்படி, இதை அவர்களுக்கு முன்பாக ஒரு பலகையில் எழுதி, ஒரு புஸ்தகத்தில் வரை.
உபாகமம் 6:8
அவைகளை உன் கையின்மேல் அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக; அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாய் இருக்கக்கடவது.
நீதிமொழிகள் 6:21
அவைகளை எப்பொழுதும் உன் இருதயத்திலே அணிந்து, அவைகளை உன்கழுத்திலே கட்டிக்கொள்.
எரேமியா 31:33
அந்நாட்களுக்குப் பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
2 கொரிந்தியர் 3:3
ஏனெனில் நீங்கள் எங்கள் ஊழியத்தினால் உண்டாகிய கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறீர்களென்று வெளியரங்கமாயிருக்கிறது; அது மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும்; கற்பலகைகளிலல்ல, இருதயங்களாகிய சதையான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது.
எரேமியா 17:1
யூதாவின் பாவம் இரும்பெழுத்தாணியிலும், வைரத்தின் நுனியினாலும் எழுதப்பட்டு, அவர்களுடைய இருதயத்தின் பலகையிலும் உங்கள் பலிபீடங்களுடைய கொம்புகளிலும் பதிந்திருக்கிறது.
Tags அவைகளை உன் விரல்களில் கட்டி அவைகளை உன் இருதய பலகையில் எழுதிக்கொள்
Proverbs 7:3 in Tamil Concordance Proverbs 7:3 in Tamil Interlinear Proverbs 7:3 in Tamil Image