Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 2:2 in Tamil

Home Bible Proverbs Proverbs 2 Proverbs 2:2

நீதிமொழிகள் 2:2
நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி,

Tamil Indian Revised Version
நீ என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என்னுடைய கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி,

Tamil Easy Reading Version
ஞானத்தின் குரலைக் கேட்டு உன்னால் முடிந்தவரை புரிந்துகொள்ள முயற்சிசெய்.

Thiru Viviliam
என் மொழிகளை ஏற்று, என் கட்டளைகளைச் சிந்தையில் இருத்திக்கொள்.

Proverbs 2:1Proverbs 2Proverbs 2:3

King James Version (KJV)
So that thou incline thine ear unto wisdom, and apply thine heart to understanding;

American Standard Version (ASV)
So as to incline thine ear unto wisdom, And apply thy heart to understanding;

Bible in Basic English (BBE)
So that your ear gives attention to wisdom, and your heart is turned to knowledge;

Darby English Bible (DBY)
so that thou incline thine ear unto wisdom [and] thou apply thy heart to understanding;

World English Bible (WEB)
So as to turn your ear to wisdom, And apply your heart to understanding;

Young’s Literal Translation (YLT)
To cause thine ear to attend to wisdom, Thou inclinest thy heart to understanding,

நீதிமொழிகள் Proverbs 2:2
நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி,
So that thou incline thine ear unto wisdom, and apply thine heart to understanding;

לְהַקְשִׁ֣יבlĕhaqšîbleh-hahk-SHEEV
לַֽחָכְמָ֣הlaḥokmâla-hoke-MA
אָזְנֶ֑ךָʾoznekāoze-NEH-ha
תַּטֶּ֥הtaṭṭeta-TEH
לִ֝בְּךָ֗libbĕkāLEE-beh-HA
לַתְּבוּנָֽה׃lattĕbûnâla-teh-voo-NA

Cross Reference

சங்கீதம் 119:111
உம்முடைய சாட்சிகளை நித்திய சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், அவைகளே என் இருதயத்தின் மகிழ்ச்சி.

சங்கீதம் 90:12
நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:11
அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்.

மத்தேயு 13:9
கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.

ஏசாயா 55:3
உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்.

பிரசங்கி 8:16
நான் ஞானத்தை அறியவும், மனுஷன் இரவும் பகலும் கண்ணுறக்கமில்லாமல் பூமியிலே செய்யும் வேலைகளைப் பார்க்கவும் என் மனதைச் செலுத்தினபோது,

பிரசங்கி 8:9
இவையெல்லாவற்றையும் நான் பார்த்து, சூரியனுக்குக் கீழே செய்யப்படும் எல்லாக் கிரியைகளையும் சிந்தித்தேன், ஒரு மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிற காலமுமுண்டு.

பிரசங்கி 7:25
ஞானத்தையும் காரணகாரியத்தையும் விசாரித்து ஆராய்ந்து அறியவும் மதிகேட்டின் ஆகாமியத்தையும் புத்திமயக்கத்தின் பைத்தியத்தையும் அறியவும் என் மனதை செலுத்தினேன்.

நீதிமொழிகள் 23:12
உன் இருதயத்தைப் புத்திமதிக்கும், உன் செவிகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக.

நீதிமொழிகள் 22:17
உன் செவியைச் சாய்த்து, ஞானிகளுடைய வார்த்தைகளைக் கேட்டு, என் போதகத்தை உன் இருதயத்தில் வை.

நீதிமொழிகள் 18:1
பிரிந்துபோகிறவன் தன் இச்சையின்படி செய்யப்பார்க்கிறான், எல்லா ஞானத்திலும் தலையிட்டுக்கொள்ளுகிறான்.


Tags நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி
Proverbs 2:2 in Tamil Concordance Proverbs 2:2 in Tamil Interlinear Proverbs 2:2 in Tamil Image