Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 150:5 in Tamil

Home Bible Psalm Psalm 150 Psalm 150:5

சங்கீதம் 150:5
ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்.

Tamil Indian Revised Version
ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்.

Tamil Easy Reading Version
ஓசையெழுப்பும் தாளங்களோடும் தேவனைத் துதியுங்கள்! பேரோசையெழுப்பும் தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்!

Thiru Viviliam
⁽சிலம்பிடும் சதங்கையுடன்␢ அவரைப் போற்றுங்கள்!␢ ‛கலீர்’ எனும் தாளத்துடன்␢ அவரைப் போற்றுங்கள்!⁾

Psalm 150:4Psalm 150Psalm 150:6

King James Version (KJV)
Praise him upon the loud cymbals: praise him upon the high sounding cymbals.

American Standard Version (ASV)
Praise him with loud cymbals: Praise him with high sounding cymbals.

Bible in Basic English (BBE)
Give him praise with the loud brass: give him praise with the high-sounding brass.

Darby English Bible (DBY)
Praise him with loud cymbals; praise him with high sounding cymbals.

World English Bible (WEB)
Praise him with loud cymbals! Praise him with resounding cymbals!

Young’s Literal Translation (YLT)
Praise Him with cymbals of sounding, Praise Him with cymbals of shouting.

சங்கீதம் Psalm 150:5
ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்.
Praise him upon the loud cymbals: praise him upon the high sounding cymbals.

הַֽלְל֥וּהוּhallûhûhahl-LOO-hoo
בְצִלְצְלֵיbĕṣilṣĕlêveh-tseel-tseh-LAY
שָׁ֑מַעšāmaʿSHA-ma
הַֽ֝לְל֗וּהוּhallûhûHAHL-LOO-hoo
בְּֽצִלְצְלֵ֥יbĕṣilṣĕlêbeh-tseel-tseh-LAY
תְרוּעָֽה׃tĕrûʿâteh-roo-AH

Cross Reference

1 நாளாகமம் 15:16
தாவீது லேவியரின் பிரபுக்களை நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரராகிய பாடகரைத் தம்புரு சுரமண்டலம் கைத்தாளம் முதலிய கீதவாத்தியங்கள் முழங்க தங்கள் சத்தத்தை உயர்த்தி, சந்தோஷமுண்டாகப் பாடும்படி நிறுத்தவேண்டுமென்று சொன்னான்.

1 நாளாகமம் 15:19
பாடகராகிய ஏமானும், ஆசாப்பும், ஏத்தானும், பஞ்சலோகக் கைத்தாளங்களைத் தொனிக்கப்பண்ணிப் பாடினார்கள்.

1 நாளாகமம் 15:28
அப்படியே இஸ்ரவேலனைத்தும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கெம்பீரத்தோடும், எக்காளங்கள் பூரிகைகள் கைத்தாளங்களின் தொனியோடும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற சத்தத்தோடும் கொண்டுவந்தார்கள்.

1 நாளாகமம் 25:1
மேலும் சுரமண்டலங்களாலும் தம்புருகளாலும் கைத்தாளங்களாலும், தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் குமாரரில் சிலரை, தாவீதும் தேவாலயச் சேனைகளின் பிரபுக்களும் ஊழியத்திற்கென்று பிரித்துவைத்தார்கள்; தங்கள் ஊழியத்தின் கிரியைக்குக் குறித்துவைக்கப்பட்ட மனுஷர்களின் தொகையாவது:

1 நாளாகமம் 25:6
இவர்கள் அனைவரும் ராஜாவுடைய கட்டளைப்பிரமாணமாய்க் கர்த்தருடைய ஆலயத்தில் தாளங்கள் தம்புருகள் சுரமண்டலங்களாகிய கீதவாத்தியம் வாசிக்க, தேவனுடைய ஆலயத்தின் ஊழியமாக அவரவர் தங்கள் தங்கள் தகப்பன்மாராகிய ஆசாப் எதுத்தூன், ஏமான் என்பவர்கள் வசத்தில் இருந்தார்கள்.

2 சாமுவேல் 6:5
தாவீதும் இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் தேவதாரு மரத்தால் பண்ணப்பட்ட சகலவித கீதவாத்தியங்களோடும், சுரமண்டலம் தம்புரு மேளம் வீணை கைத்தாளம் ஆகிய இவைகளோடும், கர்த்தருக்கு முன்பாக ஆடிப்பாடிக்கொண்டுபோனார்கள்.

1 நாளாகமம் 13:8
தாவீதும் சகல இஸ்ரவேலரும் தங்கள் முழுப் பலத்தோடும் தேவனுக்குமுன்பாகச் சுரமண்டலங்களையும் தம்புருகளையும் மேளங்களையும் கைத்தாளங்களையும் பூரிகைகளையும் சேவித்து மகிழ்ச்சியாய் ஆடிப்பாடினார்கள்.

1 நாளாகமம் 16:5
அவர்களில் ஆசாப் தலைவனும், சகரியா அவனுக்கு இரண்டாவதுமாயிருந்தான்; ஏயெல், செமிரமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா, ஓபேத்ஏதோம், ஏயெல் என்பவர்கள் தம்புரு சுரமண்டலம் என்னும் கீதவாத்தியங்களை வாசிக்கவும், ஆசாப் கைத்தாளங்களைக் கொட்டவும்,


Tags ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள் பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்
Psalm 150:5 in Tamil Concordance Psalm 150:5 in Tamil Interlinear Psalm 150:5 in Tamil Image