Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 145:21 in Tamil

Home Bible Psalm Psalm 145 Psalm 145:21

சங்கீதம் 145:21
என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக; மாம்சதேகமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கக்கடவது.

Tamil Indian Revised Version
என்னுடைய வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக; மாம்சசரீரமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த பெயரை எப்பொழுதும் என்றென்றைக்கும் போற்றட்டும்.

Tamil Easy Reading Version
நான் கர்த்தரைத் துதிப்பேன்! என்றென்றைக்கும் எப்போதும் அவரது பரிசுத்த நாமத்தை ஒவ்வொருவரும் துதிக்கவேண்டுமென நான் விரும்புகிறேன்.

Thiru Viviliam
⁽என் வாய் ஆண்டவரின் புகழை␢ அறிவிப்பதாக!␢ உடல்கொண்ட அனைத்தும்␢ அவரது திருப்பெயரை␢ என்றும் எப்பொழுதும் போற்றுவதாக!⁾

Psalm 145:20Psalm 145

King James Version (KJV)
My mouth shall speak the praise of the LORD: and let all flesh bless his holy name for ever and ever.

American Standard Version (ASV)
My mouth shall speak the praise of Jehovah; And let all flesh bless his holy name for ever and ever.

Bible in Basic English (BBE)
My mouth will give praise to the Lord; let all flesh be blessing his holy name for ever and ever.

Darby English Bible (DBY)
My mouth shall speak the praise of Jehovah; and let all flesh bless his holy name for ever and ever.

World English Bible (WEB)
My mouth will speak the praise of Yahweh. Let all flesh bless his holy name forever and ever.

Young’s Literal Translation (YLT)
The praise of Jehovah my mouth speaketh, And all flesh doth bless His holy name, To the age and for ever!

சங்கீதம் Psalm 145:21
என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக; மாம்சதேகமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கக்கடவது.
My mouth shall speak the praise of the LORD: and let all flesh bless his holy name for ever and ever.

תְּהִלַּ֥תtĕhillatteh-hee-LAHT
יְהוָ֗הyĕhwâyeh-VA
יְֽדַבֶּ֫רyĕdabberyeh-da-BER
פִּ֥יpee
וִיבָרֵ֣ךְwîbārēkvee-va-RAKE
כָּלkālkahl
בָּ֭שָׂרbāśorBA-sore
שֵׁ֥םšēmshame
קָדְשׁ֗וֹqodšôkode-SHOH
לְעוֹלָ֥םlĕʿôlāmleh-oh-LAHM
וָעֶֽד׃wāʿedva-ED

Cross Reference

சங்கீதம் 71:8
என் வாய் உமது துதியினாலும், நாள்தோறும் உமது மகத்துவத்தினாலும் நிறைந்திருப்பதாக.

சங்கீதம் 150:6
சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. (அல்லேலூயா.)

சங்கீதம் 145:1
ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்பேன்.

சங்கீதம் 51:15
ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்.

வெளிப்படுத்தின விசேஷம் 5:11
பின்னும் நான் பார்த்தாவது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது.

சங்கீதம் 145:5
உம்முடைய சிறந்த மகிமை பிரதாபத்தையும், உம்முடைய அதிசயமான கிரியைகளையுங் குறித்துப் பேசுவேன்.

சங்கீதம் 117:1
ஜாதிகளே, எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே எல்லாரும் அவரைப் போற்றுங்கள்.

சங்கீதம் 103:22
கர்த்தர் ஆளுகிற எவ்விடங்களிலுமுள்ள அவருடைய சகல கிரியைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்; என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி.

சங்கீதம் 89:1
கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என் வாயினால் அறிவிப்பேன்.

சங்கீதம் 86:9
ஆண்டவரே, நீர் உண்டாக்கின எல்லா ஜாதிகளும் வந்து, உமக்கு முன்பாகப் பணிந்து, உமது நாமத்தை மகிமைப்படுத்துவார்கள்.

சங்கீதம் 71:23
நான் பாடும்போது என் உதடும், நீர் மீட்டுக்கொண்ட என் ஆத்துமாவும் கெம்பீரித்து மகிழும்.

சங்கீதம் 71:15
என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் உமது இரட்சிப்பையும் சொல்லும்; அவைகளின் தொகையை நான் அறியேன்.

சங்கீதம் 67:3
தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக.

சங்கீதம் 65:2
ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்.

சங்கீதம் 30:12
என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்.


Tags என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக மாம்சதேகமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கக்கடவது
Psalm 145:21 in Tamil Concordance Psalm 145:21 in Tamil Interlinear Psalm 145:21 in Tamil Image