சங்கீதம் 135:6
வானத்திலும் பூமியிலும், சமுத்திரங்களிலும், எல்லா ஆழங்களிலும், கர்த்தர் தமக்குச் சித்தமானதையெல்லாம் செய்கிறார்.
Tamil Indian Revised Version
வானத்திலும் பூமியிலும், கடல்களிலும், எல்லா ஆழங்களிலும், கர்த்தர் தமக்கு விருப்பமானதையெல்லாம் செய்கிறார்.
Tamil Easy Reading Version
பரலோகத்திலும், பூமியிலும், கடல்களிலும் ஆழமான. சமுத்திரங்களிலும், கர்த்தர் அவருக்கு வேண்டியவற்றையெல்லாம் செய்கிறார்.
Thiru Viviliam
⁽விண்ணிலும் மண்ணிலும் கடல்களிலும்␢ எல்லா ஆழ்பகுதிகளிலும்,␢ ஆண்டவர் தமக்கு விருப்பமான␢ யாவற்றையும் செய்கின்றார்.⁾
King James Version (KJV)
Whatsoever the LORD pleased, that did he in heaven, and in earth, in the seas, and all deep places.
American Standard Version (ASV)
Whatsoever Jehovah pleased, that hath he done, In heaven and in earth, in the seas and in all deeps;
Bible in Basic English (BBE)
The Lord has done whatever was pleasing to him, in heaven, and on the earth, in the seas and in all the deep waters.
Darby English Bible (DBY)
Whatsoever Jehovah pleased, he hath done in the heavens and on the earth, in the seas and all deeps;
World English Bible (WEB)
Whatever Yahweh pleased, that he has done, In heaven and in earth, in the seas and in all deeps;
Young’s Literal Translation (YLT)
All that Jehovah pleased He hath done, In the heavens and in earth, In the seas and all deep places,
சங்கீதம் Psalm 135:6
வானத்திலும் பூமியிலும், சமுத்திரங்களிலும், எல்லா ஆழங்களிலும், கர்த்தர் தமக்குச் சித்தமானதையெல்லாம் செய்கிறார்.
Whatsoever the LORD pleased, that did he in heaven, and in earth, in the seas, and all deep places.
| כֹּ֤ל | kōl | kole | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| חָפֵ֥ץ | ḥāpēṣ | ha-FAYTS | |
| יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA | |
| עָ֫שָׂ֥ה | ʿāśâ | AH-SA | |
| בַּשָּׁמַ֥יִם | baššāmayim | ba-sha-MA-yeem | |
| וּבָאָ֑רֶץ | ûbāʾāreṣ | oo-va-AH-rets | |
| בַּ֝יַּמִּ֗ים | bayyammîm | BA-ya-MEEM | |
| וְכָל | wĕkāl | veh-HAHL | |
| תְּהֹמֽוֹת׃ | tĕhōmôt | teh-hoh-MOTE |
Cross Reference
சங்கீதம் 115:3
நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார்.
மத்தேயு 8:26
அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே மிகுந்த அமைதலுண்டாயிற்று.
மத்தேயு 28:18
அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆமோஸ் 9:6
அவர் வானத்தில் தமது மேலறைகளைக் கட்டி, பூமியில் தமது கீழறைகளை அஸ்திபாரப்படுத்தி, சமுத்திரத்தின் தண்ணீர்களை வரவழைத்து, அவர்களைப் பூமியினுடைய விசாலத்தின்மேல் ஊற்றுகிறவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
ஆமோஸ் 4:13
அவர் பர்வதங்களை உருவாக்கினவரும் காற்றைச் சிருஷ்டித்தவரும், மனுஷனுடைய நினைவுகள் இன்னதென்று அவனுக்கு வெளிப்படுத்துகிறவரும், விடியற்காலத்தை அந்தகாரமாக்குகிறவரும், பூமியினுடைய உயர்ந்த ஸ்தானங்களின்மேல் உலாவுகிறவருமாயிருக்கிறார்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
தானியேல் 4:35
பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார், அவருடைய கையைத் தடுத்து அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன்.
ஏசாயா 46:10
அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி,
சங்கீதம் 136:13
சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
சங்கீதம் 33:11
கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்.
சங்கீதம் 33:9
அவர் சொல்ல ஆகும் அவர் கட்டளையிட நிற்கும்.
மத்தேயு 14:25
இரவின் நாலாம் ஜாமத்திலே இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார்.
Tags வானத்திலும் பூமியிலும் சமுத்திரங்களிலும் எல்லா ஆழங்களிலும் கர்த்தர் தமக்குச் சித்தமானதையெல்லாம் செய்கிறார்
Psalm 135:6 in Tamil Concordance Psalm 135:6 in Tamil Interlinear Psalm 135:6 in Tamil Image