சங்கீதம் 121:8
கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்.
Tamil Indian Revised Version
கர்த்தர் உன்னுடைய போக்கையும் உன்னுடைய வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றென்றும் காப்பார்.
Tamil Easy Reading Version
நீ வரும்போதும் போகும்போதும் கர்த்தர் உனக்கு உதவுவார். இப்போதும் என்றென்றும் கர்த்தர் உனக்கு உதவுவார்.
Thiru Viviliam
⁽நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும்␢ இப்போதும் எப்போதும்␢ ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார்.⁾
King James Version (KJV)
The LORD shall preserve thy going out and thy coming in from this time forth, and even for evermore.
American Standard Version (ASV)
Jehovah will keep thy going out and thy coming in From this time forth and for evermore. Psalm 122 A Song of Ascents; of David.
Bible in Basic English (BBE)
The Lord will keep watch over your going out and your coming in, from this time and for ever.
Darby English Bible (DBY)
Jehovah will keep thy going out and thy coming in, from henceforth and for evermore.
World English Bible (WEB)
Yahweh will keep your going out and your coming in, From this time forth, and forevermore.
Young’s Literal Translation (YLT)
Jehovah preserveth thy going out and thy coming in, From henceforth even unto the age!
சங்கீதம் Psalm 121:8
கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்.
The LORD shall preserve thy going out and thy coming in from this time forth, and even for evermore.
| יְֽהוָ֗ה | yĕhwâ | yeh-VA | |
| יִשְׁמָר | yišmār | yeesh-MAHR | |
| צֵאתְךָ֥ | ṣēʾtĕkā | tsay-teh-HA | |
| וּבוֹאֶ֑ךָ | ûbôʾekā | oo-voh-EH-ha | |
| מֵֽ֝עַתָּ֗ה | mēʿattâ | MAY-ah-TA | |
| וְעַד | wĕʿad | veh-AD | |
| עוֹלָֽם׃ | ʿôlām | oh-LAHM |
Cross Reference
உபாகமம் 28:6
நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.
சங்கீதம் 115:18
நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். அல்லேலூயா.
சங்கீதம் 113:2
இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தருடைய நாமம் ஸ்தோத்திரிக்கப்படக்கடவது.
யாக்கோபு 4:13
மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒருவருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம்பண்ணுவோமென்கிறவர்களே, கேளுங்கள்.
நீதிமொழிகள் 3:6
உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.
நீதிமொழிகள் 2:8
அவர் நியாயத்தின் நெறிகளைத் தற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்.
எஸ்றா 8:31
நாங்கள் எருசலேமுக்குப்போக, முதலாம் மாதம் பன்னிரண்டாந்தேதியிலே, அகாவா நதியைவிட்டுப் பயணம் புறப்பட்டோம்; எங்கள் தேவனுடைய கரம் எங்களது, வழியிலே சத்துருவின் கைக்கும், பதிவிருக்கிறவர்களின் கைக்கும் எங்களைத் தப்புவித்தது.
எஸ்றா 8:21
அப்பொழுது நாங்கள் எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களைத் தாழ்த்துகிறதற்கும், எங்களுக்காகவும் எங்கள் பிள்ளைகளுக்காகவும் எங்கள் சகல பொருள்களுக்காகவும் செவ்வையான வழியைத் தேடுகிறதற்கும், நான் அங்கே அந்த அகாவா நதியண்டையிலே உபவாசத்தைக் கூறினேன்.
2 சாமுவேல் 5:2
சவுல் எங்கள்மேல் ராஜாவாயிருக்கும்போதே இஸ்ரவேலை நடத்திக்கொண்டுபோனவரும் நடத்திகொண்டு வந்தவரும் நீரே; கர்த்தர்: என் ஜனமாகிய இஸ்ரவேலை நீ மேய்த்து, நீ இஸ்ரவேலின்மேல் தலைவனாயிருப்பாய் என்று உம்மிடத்தில் சொன்னாரே என்றார்கள்.
உபாகமம் 28:19
நீ வருகையிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் சபிக்கப்பட்டிருப்பாய்.
Tags கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்
Psalm 121:8 in Tamil Concordance Psalm 121:8 in Tamil Interlinear Psalm 121:8 in Tamil Image