Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 120:6 in Tamil

Home Bible Psalm Psalm 120 Psalm 120:6

சங்கீதம் 120:6
சமாதானத்தைப் பகைக்கிறவர்களிடத்தில் என் ஆத்துமா குடியிருந்ததும் போதும்!

Tamil Indian Revised Version
சமாதானத்தைப் பகைக்கிறவர்களிடம் என்னுடைய ஆத்துமா குடியிருந்ததும் போதும்!

Tamil Easy Reading Version
சமாதானத்தை வெறுக்கிற ஜனங்களோடு நான் நீண்டகாலம் வாழ்ந்திருக்கிறேன்.

Thiru Viviliam
⁽சமாதானத்தைக் குலைப்பவர்களோடு,␢ நான் நெடுநாள் வாழ வேண்டியதாயிற்று.⁾

Psalm 120:5Psalm 120Psalm 120:7

King James Version (KJV)
My soul hath long dwelt with him that hateth peace.

American Standard Version (ASV)
My soul hath long had her dwelling With him that hateth peace.

Bible in Basic English (BBE)
My soul has long been living with the haters of peace.

Darby English Bible (DBY)
My soul hath long dwelt with them that hate peace.

World English Bible (WEB)
My soul has had her dwelling too long With him who hates peace.

Young’s Literal Translation (YLT)
Too much hath my soul dwelt with him who is hating peace.

சங்கீதம் Psalm 120:6
சமாதானத்தைப் பகைக்கிறவர்களிடத்தில் என் ஆத்துமா குடியிருந்ததும் போதும்!
My soul hath long dwelt with him that hateth peace.

רַ֭בַּתrabbatRA-baht
שָֽׁכְנָהšākĕnâSHA-heh-na
לָּ֣הּlāhla
נַפְשִׁ֑יnapšînahf-SHEE
עִ֝֗םʿimeem
שׂוֹנֵ֥אśônēʾsoh-NAY
שָׁלֽוֹם׃šālômsha-LOME

Cross Reference

1 சாமுவேல் 20:30
அப்பொழுது சவுல் யோனத்தான்மேல் கோபமூண்டவனாகி, அவனைப் பார்த்து: இரண்டகமும் மாறுபாடுமுள்ளவளின் மகனே, நீ உனக்கு வெட்கமாகவும், உன் தாயின் மானத்திற்கு வெட்கமாகவும், ஈசாயின் மகனைத் தோழனாகத் தெரிந்துகொண்டிருக்கிறதை நான் அறியேனோ?

சங்கீதம் 57:4
என் ஆத்துமா சிங்கங்களின் நடுவிலிருக்கிறது; தீயை இறைக்கிற மனுபுத்திரருக்குள்ளே கிடக்கிறேன்; அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கருக்கான பட்டயமுமாயிருக்கிறது.

எசேக்கியேல் 2:6
மனுபுத்திரனே; நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; அவர்கள் வார்த்தைகளுக்கும் அஞ்சவேண்டாம்; நெரிஞ்சில்களுக்குள்ளும் முள்ளுகளுக்குள்ளும் நீ தங்கியிருந்தாலும், நீ அவர்கள் வார்த்தைகளுக்குப் பயப்படாமலும் அவர்கள் முகத்துக்குக் கலங்காமலுமிரு; அவர்கள் கலகவீட்டார்.

மத்தேயு 10:16
ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களாயும் புறாக்களைப்போல கபடற்றவர்களுமாய் இருங்கள்.

மத்தேயு 10:36
ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.

தீத்து 3:3
ஏனெனில், முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும். அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் ஜீவனம்பண்ணுகிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாயிருந்தோம்.


Tags சமாதானத்தைப் பகைக்கிறவர்களிடத்தில் என் ஆத்துமா குடியிருந்ததும் போதும்
Psalm 120:6 in Tamil Concordance Psalm 120:6 in Tamil Interlinear Psalm 120:6 in Tamil Image