சங்கீதம் 119:140
உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன்.
Tamil Indian Revised Version
உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, உமது வார்த்தைகளை நாங்கள் நம்பமுடியும் என்பதற்கு சான்றுகள் இருக்கிறது. நான் அதை நேசிக்கிறேன்.
Thiru Viviliam
⁽உம் வாக்குறுதி முற்றிலும் சரியென மெய்ப்பிக்கப்பட்டுள்ளது,␢ உம் ஊழியன் அதன்மீது␢ பற்றுக்கொண்டுள்ளான்.⁾
King James Version (KJV)
Thy word is very pure: therefore thy servant loveth it.
American Standard Version (ASV)
Thy word is very pure; Therefore thy servant loveth it.
Bible in Basic English (BBE)
Your word is of tested value; and it is dear to your servant.
Darby English Bible (DBY)
Thy ùword is exceeding pure, and thy servant loveth it.
World English Bible (WEB)
Your promises have been thoroughly tested, And your servant loves them.
Young’s Literal Translation (YLT)
Tried `is’ thy saying exceedingly, And Thy servant hath loved it.
சங்கீதம் Psalm 119:140
உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன்.
Thy word is very pure: therefore thy servant loveth it.
| צְרוּפָ֖ה | ṣĕrûpâ | tseh-roo-FA | |
| אִמְרָתְךָ֥ | ʾimrotkā | eem-rote-HA | |
| מְאֹ֗ד | mĕʾōd | meh-ODE | |
| וְֽעַבְדְּךָ֥ | wĕʿabdĕkā | veh-av-deh-HA | |
| אֲהֵבָֽהּ׃ | ʾăhēbāh | uh-hay-VA |
Cross Reference
சங்கீதம் 12:6
கர்த்தருடைய சொற்கள் மண்குகையில் ஏழுதரம் உருக்கி புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது.
சங்கீதம் 19:8
கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது.
2 பேதுரு 1:21
தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.
1 பேதுரு 2:2
சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு,
ரோமர் 7:22
உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன்.
ரோமர் 7:16
இப்படி நான் விரும்பாததைச் செய்கிறவனாயிருக்க, நியாயப்பிரமாணம் நல்லதென்று ஒத்துக்கொள்ளுகிறேனே.
ரோமர் 7:12
ஆகையால் நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான், கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும் இருக்கிறது.
நீதிமொழிகள் 30:5
தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர்.
சங்கீதம் 119:128
எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சகல பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.
சங்கீதம் 18:30
தேவனுடைய வழி உத்தமமானது: கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.
Tags உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன்
Psalm 119:140 in Tamil Concordance Psalm 119:140 in Tamil Interlinear Psalm 119:140 in Tamil Image