Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 119:5 in Tamil

Home Bible Psalm Psalm 119 Psalm 119:5

சங்கீதம் 119:5
உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி, என் நடைகள் ஸ்திரப்பட்டால் நலமாயிருக்கும்.

Tamil Indian Revised Version
உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி, என்னுடைய நடைகள் நிலைத்திருந்தால் நலமாக இருக்கும்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, நான் எப்போதும் உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தால் ஒருபோதும் அவமானப்படமாட்டேன்.

Thiru Viviliam
⁽உம்முடைய விதிமுறைகளை␢ நான் கடைப்பிடிக்க,␢ என் நடத்தை உறுதியுள்ளதாய் இருந்தால்␢ எவ்வளவோ நலம்!⁾

Psalm 119:4Psalm 119Psalm 119:6

King James Version (KJV)
O that my ways were directed to keep thy statutes!

American Standard Version (ASV)
Oh that my ways were established To observe thy statutes!

Bible in Basic English (BBE)
If only my ways were ordered so that I might keep your rules!

Darby English Bible (DBY)
Oh that my ways were directed to keep thy statutes!

World English Bible (WEB)
Oh that my ways were steadfast To obey your statutes!

Young’s Literal Translation (YLT)
O that my ways were prepared to keep Thy statutes,

சங்கீதம் Psalm 119:5
உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி, என் நடைகள் ஸ்திரப்பட்டால் நலமாயிருக்கும்.
O that my ways were directed to keep thy statutes!

אַ֭חֲלַיʾaḥălayAH-huh-lai
יִכֹּ֥נוּyikkōnûyee-KOH-noo
דְרָכָ֗יdĕrākāydeh-ra-HAI
לִשְׁמֹ֥רlišmōrleesh-MORE
חֻקֶּֽיךָ׃ḥuqqêkāhoo-KAY-ha

Cross Reference

2 தெசலோனிக்கேயர் 3:5
கர்த்தர் உங்கள் இருதயங்களை தேவனைப்பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராய் நடத்துவாராக.

சங்கீதம் 51:10
தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.

எபிரெயர் 13:21
இயேசு கிறிஸ்துவைக் கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, உங்களில் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக.

ரோமர் 7:22
உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன்.

எரேமியா 31:33
அந்நாட்களுக்குப் பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

சங்கீதம் 119:173
நான் உம்முடைய கட்டளைகளைத் தெரிந்துகொண்டபடியால், உமது கரம் எனக்குத் துணையாயிருப்பதாக.

சங்கீதம் 119:159
இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; கர்த்தாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும்.

சங்கீதம் 119:131
உம்முடைய கற்பனைகளை நான் வாஞ்சிக்கிறபடியால், என் வாயை ஆவென்று திறந்து அவைகளுக்கு ஏங்குகிறேன்.

சங்கீதம் 119:44
நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன்.

சங்கீதம் 119:36
என் இருதயம் பொருளாசையைச் சாராமல், உமது சாட்சிகளைச் சாரும்படி செய்யும்.

சங்கீதம் 119:32
நீர் என் இருதயத்தை விசாலமாக்கும்போது நான் உமது கற்பனைகளின் வழியாக ஓடுவேன்.


Tags உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி என் நடைகள் ஸ்திரப்பட்டால் நலமாயிருக்கும்
Psalm 119:5 in Tamil Concordance Psalm 119:5 in Tamil Interlinear Psalm 119:5 in Tamil Image