Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 114:3 in Tamil

Home Bible Psalm Psalm 114 Psalm 114:3

சங்கீதம் 114:3
கடல் கண்டு விலகி ஓடிற்று; யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது.

Tamil Indian Revised Version
கடல் கண்டு விலகி ஓடினது; யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது.

Tamil Easy Reading Version
செங்கடல் இதைக்கண்டு விலகி ஓடிற்று. யோர்தான் நதியோ திரும்பி ஓடிப்போயிற்று.

Thiru Viviliam
⁽செங்கடல் கண்டது;␢ ஓட்டம் பிடித்தது;␢ யோர்தான் பின்னோக்கிச் சென்றது.⁾

Psalm 114:2Psalm 114Psalm 114:4

King James Version (KJV)
The sea saw it, and fled: Jordan was driven back.

American Standard Version (ASV)
The sea saw it, and fled; The Jordan was driven back.

Bible in Basic English (BBE)
The sea saw it, and went in flight; Jordan was turned back.

Darby English Bible (DBY)
The sea saw it and fled, the Jordan turned back;

World English Bible (WEB)
The sea saw it, and fled. The Jordan was driven back.

Young’s Literal Translation (YLT)
The sea hath seen, and fleeth, The Jordan turneth backward.

சங்கீதம் Psalm 114:3
கடல் கண்டு விலகி ஓடிற்று; யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது.
The sea saw it, and fled: Jordan was driven back.

הַיָּ֣םhayyāmha-YAHM
רָ֭אָהrāʾâRA-ah
וַיָּנֹ֑סwayyānōsva-ya-NOSE
הַ֝יַּרְדֵּ֗ןhayyardēnHA-yahr-DANE
יִסֹּ֥בyissōbyee-SOVE
לְאָחֽוֹר׃lĕʾāḥôrleh-ah-HORE

Cross Reference

சங்கீதம் 77:16
ஜலங்கள் உம்மைக் கண்டது, தேவனே ஜலங்கள் உம்மைக் கண்டு தத்தளித்தது; ஆழங்களும் கலங்கினது.

யாத்திராகமம் 14:21
மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப் பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று.

யோசுவா 3:13
சம்பவிப்பது என்னவென்றால், சர்வபூமிக்கும் ஆண்டவராகிய கர்த்தரின் பெட்டியைச்சுமக்கிற ஆசாரியர்களின் உள்ளங்கால்கள் யோர்தானின் தண்ணீரிலே பட்டமாத்திரத்தில், மேலேயிருந்து ஓடிவருகிற யோர்தானின் தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நிற்கும் என்றான்.

ஆபகூக் 3:15
திரளான தண்ணீர் குவியலாகிய சமுத்திரத்துக்குள் உமது குதிரைகளோடே நடந்துபோனீர்.

ஆபகூக் 3:8
கர்த்தர் நதிகளின்மேல் கோபமாயிருந்தாரோ? தேவரீர் உம்முடைய குதிரைகளின்மேலும் இரட்சிப்புண்டாக்குகிற உம்முடைய இரதங்களின்மேலும் ஏறிவருகிறபோது, உமது கோபம் நதிகளுக்கும் உமது சினம் சமுத்திரத்திற்கும் விரோதமாயிருந்ததோ?

ஏசாயா 63:12
அவர்கள் நடுவிலே தம்முடைய பரிசுத்த ஆவியை இருக்கக் கட்டளையிட்டு, மோசேயின் வலதுகையைக்கொண்டு அவர்களைத் தமது மகியின் புயத்தினாலே நடத்தி, தமக்கு நித்தியகீர்த்தியை உண்டாக்க அவர்களுக்கு முன்பாகத் தண்ணீரைப் பிளந்து,

சங்கீதம் 106:9
அவர் சிவந்த சமுத்திரத்தை அதட்டினார், அது வற்றிப்போயிற்று; தரையில் நடக்கிறதுபோல அவர்களை ஆழங்களில் நடந்துபோகப்பண்ணினார்.

சங்கீதம் 104:7
அவைகள் உமது கண்டிதத்தால் விலகியோடி, உமது குமுறலின் சத்தத்தால் விரைந்துபோயிற்று.

சங்கீதம் 74:15
ஊற்றையும் ஆற்றையும் பிளந்துவிட்டீர்; மகா நதிகளையும் வற்றிப்போகப்பண்ணினீர்.

யாத்திராகமம் 15:8
உமது நாசியின் சுவாசத்தினால் ஜலம் குவிந்து நின்றது; வெள்ளம் குவியலாக நிமிர்ந்து நின்றது; ஆழமான ஜலம் நடுக்கடலிலே உறைந்துபோயிற்று.


Tags கடல் கண்டு விலகி ஓடிற்று யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது
Psalm 114:3 in Tamil Concordance Psalm 114:3 in Tamil Interlinear Psalm 114:3 in Tamil Image