சங்கீதம் 109:30
கர்த்தரை நான் என் வாயில் மிகவும் துதித்து, அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன்.
Tamil Indian Revised Version
கர்த்தரை நான் என்னுடைய வாயினால் மிகவும் துதித்து, அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன்.
Tamil Easy Reading Version
நான் கர்த்தருக்கு நன்றிக் கூறுகிறேன். பலர் முன்னிலையில் நான் அவரைத் துதிப்பேன்.
Thiru Viviliam
⁽என் நாவினால் ஆண்டவரைப்␢ பெரிதும் போற்றிடுவேன்;␢ பெரும் கூட்டத்திடையே␢ அவரைப் புகழ்ந்திடுவேன்.⁾
King James Version (KJV)
I will greatly praise the LORD with my mouth; yea, I will praise him among the multitude.
American Standard Version (ASV)
I will give great thanks unto Jehovah with my mouth; Yea, I will praise him among the multitude.
Bible in Basic English (BBE)
I will give the Lord great praise with my mouth; yes, I will give praise to him among all the people.
Darby English Bible (DBY)
I will greatly celebrate Jehovah with my mouth; yea, I will praise him among the multitude.
World English Bible (WEB)
I will give great thanks to Yahweh with my mouth. Yes, I will praise him among the multitude.
Young’s Literal Translation (YLT)
I thank Jehovah greatly with my mouth, And in the midst of many I praise Him,
சங்கீதம் Psalm 109:30
கர்த்தரை நான் என் வாயில் மிகவும் துதித்து, அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன்.
I will greatly praise the LORD with my mouth; yea, I will praise him among the multitude.
| א֘וֹדֶ֤ה | ʾôde | OH-DEH | |
| יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA | |
| מְאֹ֣ד | mĕʾōd | meh-ODE | |
| בְּפִ֑י | bĕpî | beh-FEE | |
| וּבְת֖וֹךְ | ûbĕtôk | oo-veh-TOKE | |
| רַבִּ֣ים | rabbîm | ra-BEEM | |
| אֲהַֽלְלֶֽנּוּ׃ | ʾăhallennû | uh-HAHL-LEH-noo |
Cross Reference
சங்கீதம் 111:1
அல்லேலூயா, செம்மையானவர்களுடைய சங்கத்திலும் சபையிலும் கர்த்தரை முழு இருதயத்தோடும் துதிப்பேன்.
சங்கீதம் 35:18
மகா சபையிலே உம்மைத் துதிப்பேன், திரளான ஜனங்களுக்குள்ளே உம்மைப் புகழுவேன்.
சங்கீதம் 22:22
உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபைநடுவில் உம்மைத் துதிப்பேன்.
எபிரெயர் 2:12
உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப் பாடுவேன் என்றும்;
சங்கீதம் 138:4
கர்த்தாவே, பூமியின் ராஜாக்களெல்லாரும் உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிப்பார்கள்.
சங்கீதம் 138:1
உம்மை என் முழுஇருதத்தோடும் துதிப்பேன்; தேவர்களுக்கு முன்பாக உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
சங்கீதம் 116:12
கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்.
சங்கீதம் 108:1
தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக் கீர்த்தனம்பண்ணுவேன், என் மகிமையும் பாடும்.
சங்கீதம் 107:32
ஜனங்களின் சபையிலே அவரை உயர்த்தி, மூப்பர்களின் சங்கத்திலே அவரைப் போற்றுவார்களாக.
சங்கீதம் 71:22
என் தேவனே, நான் வீணையைக்கொண்டு உம்மையும் உம்முடைய சத்தியத்தையும் துதிப்பேன்; இஸ்ரவேலின் பரிசுத்தரே, சுரமண்டலத்தைக்கொண்டு உம்மைப் பாடுவேன்.
சங்கீதம் 9:1
கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன்.
சங்கீதம் 7:17
நான் கர்த்தரை அவருடைய நீதியின்படி துதித்து, உன்னதமான கர்த்தருடைய நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுவேன்.
Tags கர்த்தரை நான் என் வாயில் மிகவும் துதித்து அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன்
Psalm 109:30 in Tamil Concordance Psalm 109:30 in Tamil Interlinear Psalm 109:30 in Tamil Image