Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 107:28 in Tamil

Home Bible Psalm Psalm 107 Psalm 107:28

சங்கீதம் 107:28
அப்பொழுது தங்கள் ஆபத்திலே அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார்.

Tamil Indian Revised Version
அப்பொழுது தங்களுடைய ஆபத்திலே அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்களுடைய இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார்.

Tamil Easy Reading Version
அவர்கள் துன்பத்தில் இருந்தார்கள். எனவே உதவிக்காகக் கர்த்தரைக் கூப்பிட்டார்கள். அவர்கள் துன்பங்களிலிருந்து அவர் அவர்களைக் காப்பாற்றினார்.

Thiru Viviliam
⁽தம் நெருக்கடியில் அவர்கள்␢ ஆண்டவரைக் கூவியழைத்தனர்;␢ அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து␢ அவர் அவர்களை விடுவித்தார்.⁾

Psalm 107:27Psalm 107Psalm 107:29

King James Version (KJV)
Then they cry unto the LORD in their trouble, and he bringeth them out of their distresses.

American Standard Version (ASV)
Then they cry unto Jehovah in their trouble, And he bringeth them out of their distresses.

Bible in Basic English (BBE)
Then they send up their cry to the Lord in their sorrow, and he gives them salvation out of all their troubles.

Darby English Bible (DBY)
Then they cry unto Jehovah in their trouble, and he bringeth them out of their distresses;

World English Bible (WEB)
Then they cry to Yahweh in their trouble, And he brings them out of their distress.

Young’s Literal Translation (YLT)
And they cry to Jehovah in their adversity, And from their distresses He bringeth them out.

சங்கீதம் Psalm 107:28
அப்பொழுது தங்கள் ஆபத்திலே அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார்.
Then they cry unto the LORD in their trouble, and he bringeth them out of their distresses.

וַיִּצְעֲק֣וּwayyiṣʿăqûva-yeets-uh-KOO
אֶלʾelel
יְ֭הוָהyĕhwâYEH-va
בַּצַּ֣רbaṣṣarba-TSAHR
לָהֶ֑םlāhemla-HEM
וּֽ֝מִמְּצֽוּקֹתֵיהֶ֗םûmimmĕṣûqōtêhemOO-mee-meh-tsoo-koh-tay-HEM
יוֹצִיאֵֽם׃yôṣîʾēmyoh-tsee-AME

Cross Reference

சங்கீதம் 107:19
தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்; அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சிக்கிறார்.

மத்தேயு 8:25
அப்பொழுது, அவருடைய சீஷர்கள் வந்து அவரை எழுப்பி: ஆண்டவரே! எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம் என்றார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:23
ஏனென்றால், என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைί தூதனானவன் இந்த இராத்திரியிலே என்னிடத்தில் வந்துநிɠύறு:

சங்கீதம் 107:6
தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள். அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை விடுவித்தார்.

சங்கீதம் 107:13
தங்கள் ஆபத்திலே, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார்.

யோனா 1:5
அப்பொழுது கப்பற்காரர் பயந்து, அவனவன் தன்தன் தேவனை நோக்கி வேண்டுதல்செய்து, பாரத்தை லேசாக்கும்படிக் கப்பலில் இருந்த சரக்குகளைச் சமுத்திரத்தில் எறிந்துவிட்டார்கள்; யோனாவோவென்றால் கப்பலின் கீழ்த்தட்டில் இறங்கிபோய்ப் படுத்துக்கொண்டு, அயர்ந்த நித்திரைபண்ணினான்.

யோனா 1:14
அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: ஆ கர்த்தாவே, இந்த மனுஷனுடைய ஜீவன் நிமித்தம் எங்களை அழித்துப்போடாதேயும்; குற்றமில்லாத இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தாதேயும்; தேவரீர் கர்த்தர்; உமக்குச் சித்தமாயிருக்கிறபடி செய்கிறீர் என்று சொல்லி,


Tags அப்பொழுது தங்கள் ஆபத்திலே அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள் அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார்
Psalm 107:28 in Tamil Concordance Psalm 107:28 in Tamil Interlinear Psalm 107:28 in Tamil Image