Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 107:20 in Tamil

Home Bible Psalm Psalm 107 Psalm 107:20

சங்கீதம் 107:20
அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.

Tamil Indian Revised Version
அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.

Tamil Easy Reading Version
தேவன் தமது வார்த்தையினால் கட்டளையிட்டு, அவர்களைக் குணமாக்கினார். எனவே அந்த ஜனங்கள் கல்லறையிலிருந்து காப்பாற்றப்பட்டார்கள்.

Thiru Viviliam
⁽தம் வார்த்தையை அவர் அனுப்பி␢ அவர்களைக் குணப்படுத்தினார்;␢ அழிவினின்று அவர்களை விடுவித்தார்.⁾

Psalm 107:19Psalm 107Psalm 107:21

King James Version (KJV)
He sent his word, and healed them, and delivered them from their destructions.

American Standard Version (ASV)
He sendeth his word, and healeth them, And delivereth `them’ from their destructions.

Bible in Basic English (BBE)
He sent his word and made them well, and kept them safe from the underworld.

Darby English Bible (DBY)
He sendeth his word, and healeth them, and delivereth them from their destructions.

World English Bible (WEB)
He sends his word, and heals them, And delivers them from their graves.

Young’s Literal Translation (YLT)
He sendeth His word and healeth them, And delivereth from their destructions.

சங்கீதம் Psalm 107:20
அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.
He sent his word, and healed them, and delivered them from their destructions.

יִשְׁלַ֣חyišlaḥyeesh-LAHK
דְּ֭בָרוֹdĕbārôDEH-va-roh
וְיִרְפָּאֵ֑םwĕyirpāʾēmveh-yeer-pa-AME
וִֽ֝ימַלֵּ֗טwîmallēṭVEE-ma-LATE
מִשְּׁחִיתוֹתָֽם׃miššĕḥîtôtāmmee-sheh-hee-toh-TAHM

Cross Reference

மத்தேயு 8:8
நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.

சங்கீதம் 147:15
அவர் தமது வார்த்தையைப் பூமியில் அனுப்புகிறார்; அவருடைய சொல் மகா தீவிரமாய்ச் செல்லுகிறது.

யோபு 33:28
என் ஆத்துமா படுகுழியிலில் இறங்காதபடி, அவர் அதை இரட்சிப்பார்; ஆகையால் என் பிராணன் வெளிச்சத்தைக் காணும் என்று சொல்லுவான்.

2 இராஜாக்கள் 20:4
ஏசாயா பாதி முற்றத்தைவிட்டு அப்புறம் போகிறதற்குமுன்னே, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர் சொன்னது:

சங்கீதம் 147:18
அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகப்பண்ணுகிறார்; தமது காற்றை வீசும்படி செய்ய தண்ணீர்கள் ஓடும்.

சங்கீதம் 147:3
இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.

சங்கீதம் 103:3
அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி,

சங்கீதம் 56:13
நான் தேவனுக்கு முன்பாக ஜீவனுள்ளோருடைய வெளிச்சத்திலே நடக்கும்படி, நீர் என் ஆத்துமாவை மரணத்துக்கும் என் கால்களை இடறலுக்கும் தப்புவியாதிருப்பீரோ?

சங்கீதம் 30:2
என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர்.

யோபு 33:23
ஆயிரத்தில் ஒருவராகிய சாமாசிபண்ணுகிற தூதனானவர் மனுஷனுக்குத் தம்முடைய நிதானத்தை அறிவிக்கும்படிக்கு, அவனுக்கு அநுசாரியாயிருந்தாரேயாகில்,

எண்ணாகமம் 21:8
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஒரு கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை; கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார்.

சங்கீதம் 49:15
ஆனாலும் தேவன் என் ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா.)


Tags அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்
Psalm 107:20 in Tamil Concordance Psalm 107:20 in Tamil Interlinear Psalm 107:20 in Tamil Image