Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 104:29 in Tamil

Home Bible Psalm Psalm 104 Psalm 104:29

சங்கீதம் 104:29
நீர் உமது முகத்தை மறைக்க திகைக்கும்; நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் மாண்டு தங்கள் மண்ணுக்குத் திரும்பும்.

Tamil Indian Revised Version
நீர் உமது முகத்தை மறைக்க, திகைக்கும்; நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் இறந்து, தங்களுடைய மண்ணுக்குத் திரும்பும்.

Tamil Easy Reading Version
நீர் அவற்றை விட்டு விலகும்போது அவை அஞ்சும். அவற்றின் சுவாசம் அவற்றைவிட்டு நீங்கும். அவை சோர்ந்து மரிக்கும். அவற்றின் உடல்கள் மீண்டும் புழுதியாகிவிடும்.

Thiru Viviliam
⁽நீர் உமது முகத்தை மறைக்க,␢ அவை திகிலடையும்;␢ நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால்,␢ அவை மாண்டு மறுபடியும்␢ புழுதிக்கே திரும்பும்.⁾

Psalm 104:28Psalm 104Psalm 104:30

King James Version (KJV)
Thou hidest thy face, they are troubled: thou takest away their breath, they die, and return to their dust.

American Standard Version (ASV)
Thou hidest thy face, they are troubled; Thou takest away their breath, they die, And return to their dust.

Bible in Basic English (BBE)
If your face is veiled, they are troubled; when you take away their breath, they come to an end, and go back to the dust.

Darby English Bible (DBY)
Thou hidest thy face, they are troubled; thou takest away their breath, they expire and return to their dust.

World English Bible (WEB)
You hide your face: they are troubled; You take away their breath: they die, and return to the dust.

Young’s Literal Translation (YLT)
Thou hidest Thy face — they are troubled, Thou gatherest their spirit — they expire, And unto their dust they turn back.

சங்கீதம் Psalm 104:29
நீர் உமது முகத்தை மறைக்க திகைக்கும்; நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் மாண்டு தங்கள் மண்ணுக்குத் திரும்பும்.
Thou hidest thy face, they are troubled: thou takest away their breath, they die, and return to their dust.

תַּסְתִּ֥ירtastîrtahs-TEER
פָּנֶיךָ֮pānêkāpa-nay-HA
יִֽבָּהֵ֫ל֥וּןyibbāhēlûnyee-ba-HAY-LOON
תֹּסֵ֣ףtōsēptoh-SAFE
ר֭וּחָםrûḥomROO-home
יִגְוָע֑וּןyigwāʿûnyeeɡ-va-OON
וְֽאֶלwĕʾelVEH-el
עֲפָרָ֥םʿăpārāmuh-fa-RAHM
יְשׁוּבֽוּן׃yĕšûbûnyeh-shoo-VOON

Cross Reference

யோபு 34:14
அவர் தம்முடைய இருதயத்தை அவனுக்கு விரோதமாய்த் திருப்பினாராகில், அவனுடைய ஆவியையும் அவனுடைய சுவாசத்தையும் தம்மிடத்தில் இழுத்துக்கொள்ளுவார்.

பிரசங்கி 12:7
இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை.

சங்கீதம் 30:7
கர்த்தாவே, உம்முடைய தயவினால் நீர் என் பர்வதத்தைத் திடமாய் நிற்கப்பண்ணியிருந்தீர்; உமது முகத்தை நீர் மறைத்துக்கொண்டபோதோ நான் கலங்கினவனானேன்.

ஆதியாகமம் 3:19
நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.

சங்கீதம் 146:4
அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான், அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.

சங்கீதம் 90:3
நீர் மனுஷரை நிர்த்தூளியாக்கி மனுபுத்திரரே திரும்புங்கள் என்கிறீர்.

உபாகமம் 31:17
அந்நாளிலே நான் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்களைக் கைவிட்டு, என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்; அதினால் அவர்கள் பட்சிக்கப்படும்படிக்கு அநேக தீங்குகளும் இக்கட்டுகளும் அவர்களைத் தொடரும்; அந்நாளிலே அவர்கள்: எங்கள் தேவன் எங்கள் நடுவே இராததினாலே அல்லவா இந்தத் தீங்குகள் எங்களைத் தொடர்ந்தது என்பார்கள்.

ரோமர் 8:20
அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:25
எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை.

யோபு 34:29
மாயக்காரன் ஆளாதபடிக்கும், ஜனங்கள் சிக்கிக்கொள்ளப்படாதபடிக்கும்,

யோபு 13:24
நீர் உமது முகத்தை மறைத்து என்னை உமக்குப் பகைஞனாக எண்ணுவானேன்.

யோபு 10:9
களிமண்போல என்னை உருவாக்கினீர் என்பதையும், என்னைத் திரும்பத் தூளாகப்போகப்பண்ணுவீர் என்பதையும் நினைத்தருளும்.


Tags நீர் உமது முகத்தை மறைக்க திகைக்கும் நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள அவைகள் மாண்டு தங்கள் மண்ணுக்குத் திரும்பும்
Psalm 104:29 in Tamil Concordance Psalm 104:29 in Tamil Interlinear Psalm 104:29 in Tamil Image