சங்கீதம் 103:22
கர்த்தர் ஆளுகிற எவ்விடங்களிலுமுள்ள அவருடைய சகல கிரியைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்; என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி.
Tamil Indian Revised Version
கர்த்தர் ஆளுகிற எல்லா இடங்களிலுமுள்ள அவருடைய எல்லா படைப்புகளே, அவரைப் போற்றுங்கள்; என் ஆத்துமாவே, கர்த்தரைப் போற்று.
Tamil Easy Reading Version
எல்லா இடத்திலுமுள்ள எல்லாவற்றையும் கர்த்தர் உண்டாக்கினர். எல்லா இடத்திலுமுள்ள எல்லாவற்றையும் தேவன் ஆளுகிறார். அவை அனைத்தும் கர்த்தரைத் துதிக்கவேண்டும். என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி.
Thiru Viviliam
⁽ஆண்டவரின் ஆட்சித் தலத்தில் வாழும்␢ அனைத்துப் படைப்புகளே!␢ ஆண்டவரைப் போற்றுங்கள்!␢ என்னுயிரே! ஆண்டவரைப் போற்றிடு!⁾
King James Version (KJV)
Bless the LORD, all his works in all places of his dominion: bless the LORD, O my soul.
American Standard Version (ASV)
Bless Jehovah, all ye his works, In all places of his dominion: Bless Jehovah, O my soul.
Bible in Basic English (BBE)
Give praise to the Lord, all his works, in all places under his rule: give praise to the Lord, O my soul.
Darby English Bible (DBY)
Bless Jehovah, all his works, in all places of his dominion. Bless Jehovah, O my soul!
World English Bible (WEB)
Praise Yahweh, all you works of his, In all places of his dominion. Praise Yahweh, my soul.
Young’s Literal Translation (YLT)
Bless Jehovah, all ye His works, In all places of His dominion. Bless, O my soul, Jehovah!
சங்கீதம் Psalm 103:22
கர்த்தர் ஆளுகிற எவ்விடங்களிலுமுள்ள அவருடைய சகல கிரியைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்; என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி.
Bless the LORD, all his works in all places of his dominion: bless the LORD, O my soul.
| בָּרֲכ֤וּ | bārăkû | ba-ruh-HOO | |
| יְהוָ֨ה׀ | yĕhwâ | yeh-VA | |
| כָּֽל | kāl | kahl | |
| מַעֲשָׂ֗יו | maʿăśāyw | ma-uh-SAV | |
| בְּכָל | bĕkāl | beh-HAHL | |
| מְקֹמ֥וֹת | mĕqōmôt | meh-koh-MOTE | |
| מֶמְשַׁלְתּ֑וֹ | memšaltô | mem-shahl-TOH | |
| בָּרֲכִ֥י | bārăkî | ba-ruh-HEE | |
| נַ֝פְשִׁ֗י | napšî | NAHF-SHEE | |
| אֶת | ʾet | et | |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Cross Reference
சங்கீதம் 145:10
கர்த்தாவே, உம்முடைய கிரியைகளெல்லாம் உம்மைத் துதிக்கும்; உம்முடைய பரிசுத்தவான்கள் உம்மை ஸ்தோத்திரிப்பார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 5:12
அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள்.
ஏசாயா 49:13
வானங்களே, கெம்பீரித்துப்பாடுங்கள்; பூமியே, களிகூரு; பர்வதங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்; சிறுமைப்பட்டிருக்கிற தம்முடையவர்கள் மேல் இரக்கமாயிருப்பார்.
ஏசாயா 44:23
வானங்களே, களித்துப் பாடுங்கள்; கர்த்தர் இதைச் செய்தார்; பூதலத்தின் தாழ்விடங்களே, ஆர்ப்பரியுங்கள்; பர்வதங்களே, காடுகளே, காட்டிலுள்ள சகல மரங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் யாக்கோபை மீட்டு, இஸ்ரவேலிலே மகிமைப்படுகிறார்.
ஏசாயா 43:20
நான் தெரிந்துகொண்ட என் ஜனத்தின் தாகத்துக்கு வனாந்தரத்திலே தண்ணீர்களையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவதினால், காட்டுமிருகங்களும், வலுசர்ப்பங்களும், கோட்டான் குஞ்சுகளும் என்னைக் கனம்பண்ணும்.
ஏசாயா 42:10
சமுத்திரத்தில் யாத்திரைபண்ணுகிறவர்களே, அதிலுள்ளவைகளே, தீவுகளே அவைகளின் குடிகளே, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் கடையாந்தரத்திலிருந்து அவருடைய துதியைப் பாடுங்கள்.
சங்கீதம் 150:6
சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. (அல்லேலூயா.)
சங்கீதம் 148:3
சூரிய சந்திரரே, அவரைத் துதியுங்கள்; பிரகாசமுள்ள சகல நட்சத்திரங்களே அவரைத் துதியுங்கள்.
சங்கீதம் 146:1
அல்லேலூயா என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி.
சங்கீதம் 104:35
பாவிகள் பூமியிலிருந்து நிர்மூலமாகி, துன்மார்க்கர் இனி இராமற்போவார்கள். என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி, அல்லேலூயா.
சங்கீதம் 104:1
என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் தேவனாகிய கர்த்தாவே, நீர் மிகவும் பெரியவராயிருக்கிறீர்; மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்துகொண்டிருக்கிறீர்.
சங்கீதம் 103:1
என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி.
Tags கர்த்தர் ஆளுகிற எவ்விடங்களிலுமுள்ள அவருடைய சகல கிரியைகளே அவரை ஸ்தோத்திரியுங்கள் என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி
Psalm 103:22 in Tamil Concordance Psalm 103:22 in Tamil Interlinear Psalm 103:22 in Tamil Image