Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 89:51 in Tamil

Home Bible Psalm Psalm 89 Psalm 89:51

சங்கீதம் 89:51
கர்த்தாவே, உமது அடியார் சுமக்கும் நிந்தையையும், வலுமையான ஜனங்களெல்லாராலும் நான் என் மடியில் சுமக்கும் என் நிந்தையையும் நினைத்தருளும்.

Tamil Indian Revised Version
கர்த்தாவே, உமது அடியார் சுமக்கும் நிந்தையையும், வலுமையான மக்கள் எல்லோராலும் நான் என்னுடைய மடியில் சுமக்கும் என்னுடைய நிந்தையையும் நினைத்தருளும்.

Thiru Viviliam
⁽ஆண்டவரே! உம் எதிரிகள்␢ அவர் மேல் பழி சுமத்துகின்றனர்;§அவர்கள் உம்மால்␢ திருப்பொழிவு பெற்றவரைச்␢ சென்றவிடமெல்லாம் தூற்றுகின்றனர்.⁾

Psalm 89:50Psalm 89Psalm 89:52

King James Version (KJV)
Wherewith thine enemies have reproached, O LORD; wherewith they have reproached the footsteps of thine anointed.

American Standard Version (ASV)
Wherewith thine enemies have reproached, O Jehovah, Wherewith they have reproached the footsteps of thine anointed.

Bible in Basic English (BBE)
The bitter words of your haters, O Lord, shaming the footsteps of your king.

Darby English Bible (DBY)
Wherewith thine enemies, O Jehovah, have reproached, wherewith they have reproached the footsteps of thine anointed.

Webster’s Bible (WBT)
Remember, Lord, the reproach of thy servants; how I do bear in my bosom the reproach of all the mighty people;

World English Bible (WEB)
With which your enemies have mocked, Yahweh, With which they have mocked the footsteps of your anointed one.

Young’s Literal Translation (YLT)
Wherewith Thine enemies reproached, O Jehovah, Wherewith they have reproached The steps of Thine anointed.

சங்கீதம் Psalm 89:51
கர்த்தாவே, உமது அடியார் சுமக்கும் நிந்தையையும், வலுமையான ஜனங்களெல்லாராலும் நான் என் மடியில் சுமக்கும் என் நிந்தையையும் நினைத்தருளும்.
Wherewith thine enemies have reproached, O LORD; wherewith they have reproached the footsteps of thine anointed.

אֲשֶׁ֤רʾăšeruh-SHER
חֵרְפ֖וּḥērĕpûhay-reh-FOO
אוֹיְבֶ֥יךָ׀ʾôybêkāoy-VAY-ha
יְהוָ֑הyĕhwâyeh-VA
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
חֵ֝רְפ֗וּḥērĕpûHAY-reh-FOO
עִקְּב֥וֹתʿiqqĕbôtee-keh-VOTE
מְשִׁיחֶֽךָ׃mĕšîḥekāmeh-shee-HEH-ha

Cross Reference

2 சாமுவேல் 16:7
சீமேயி அவனைத் தூஷித்து: இரத்தப்பிரியனே, பேலியாளின் மனுஷனே, தொலைந்துபோ, தொலைந்துபோ.

1 பேதுரு 3:16
கிறிஸ்துவுக்கேற்ற உங்கள் நல்ல நடக்கையைத் தூஷிக்கிறவர்கள் உங்களை அக்கிரமக்காரரென்று உங்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிற விஷயத்தில் வெட்கப்படும்படிக்கு நல்மனச்சாட்சியுடையவர்களாயிருங்கள்.

1 பேதுரு 2:20
நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரீதியாயிருக்கும்.

எபிரெயர் 11:36
வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்;

எபிரெயர் 10:33
நிந்தைகளாலும் உபத்திரவங்களாலும் நீங்கள் வேடிக்கையாக்கப்பட்டதுமல்லாமல், அப்படி நடத்தப்பட்டவர்களுக்குப் பங்காளிகளுமானீர்கள்.

1 கொரிந்தியர் 4:12
எங்கள் கைகளினாலே வேலைசெய்து, பாடுபடுகிறோம்; வையப்பட்டு, ஆசீர்வதிக்கிறோம்; துன்பப்பட்டு, சகிக்கிறோம்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:41
அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனை சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய்,

யோவான் 8:48
அப்பொழுது யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: உன்னைச் சமாரியனென்றும், பிசாசுபிடித்தவனென்றும் நாங்கள் சொல்லுகிறது சரிதானே என்றார்கள்.

மத்தேயு 26:61
தேவனுடைய ஆலயத்தை இடித்துப்போடவும், மூன்று நாளைக்குள்ளே அதைக் கட்டவும் என்னாலே ஆகும் என்றான் என்று இவன் சொன்னான் என்றார்கள்.

மத்தேயு 12:24
பரிசேயர் அதைக்கேட்டு: இவன் பெயல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றப்படியல்ல என்றார்கள்.

மத்தேயு 5:10
நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது.

சங்கீதம் 74:10
தேவனே, எதுவரைக்கும் சத்துரு நிந்திப்பான்? பகைவன் உமது நாமத்தை எப்பொழுதும் தூஷிப்பானோ?

சங்கீதம் 57:3
என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை நிந்திக்கையில், அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னை இரட்சிப்பார். (சேலா.) தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார்

சங்கீதம் 56:5
நித்தமும் என் வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்; எனக்குத் தீங்குசெய்வதே அவர்கள் முழு எண்ணமாயிருக்கிறது.

1 பேதுரு 4:14
நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்.


Tags கர்த்தாவே உமது அடியார் சுமக்கும் நிந்தையையும் வலுமையான ஜனங்களெல்லாராலும் நான் என் மடியில் சுமக்கும் என் நிந்தையையும் நினைத்தருளும்
Psalm 89:51 in Tamil Concordance Psalm 89:51 in Tamil Interlinear Psalm 89:51 in Tamil Image