சங்கீதம் 89:20
என் தாசனாகிய தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் பரிசுத்த தைலத்தினால் அவனை அபிஷேகம்பண்ணினேன்.
Tamil Indian Revised Version
என்னுடைய ஊழியனாகிய தாவீதைக் கண்டுபிடித்தேன்; என்னுடைய பரிசுத்த தைலத்தினால் அவனை அபிஷேகம் செய்தேன்.
Tamil Easy Reading Version
நான் எனது பணியாளாகிய தாவீதைக் கண்டெடுத்தேன். விசேஷமான எண்ணெயால் அவனை அபிஷேகம் செய்தேன்.
Thiru Viviliam
⁽என் ஊழியன் தாவீதைக்␢ கண்டுபிடித்தேன்;␢ என் திருத்தைலத்தால் அவனுக்குத்␢ திருப்பொழிவு செய்தேன்.⁾
King James Version (KJV)
I have found David my servant; with my holy oil have I anointed him:
American Standard Version (ASV)
I have found David my servant; With my holy oil have I anointed him:
Bible in Basic English (BBE)
I have made discovery of David my servant; I have put my holy oil on his head.
Darby English Bible (DBY)
I have found David my servant; with my holy oil have I anointed him:
Webster’s Bible (WBT)
Then thou didst speak in vision to thy holy one, and say, I have laid help upon one that is mighty; I have exalted one chosen out of the people.
World English Bible (WEB)
I have found David, my servant. I have anointed him with my holy oil,
Young’s Literal Translation (YLT)
I have found David My servant, With My holy oil I have anointed him.
சங்கீதம் Psalm 89:20
என் தாசனாகிய தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் பரிசுத்த தைலத்தினால் அவனை அபிஷேகம்பண்ணினேன்.
I have found David my servant; with my holy oil have I anointed him:
| מָ֭צָאתִי | māṣāʾtî | MA-tsa-tee | |
| דָּוִ֣ד | dāwid | da-VEED | |
| עַבְדִּ֑י | ʿabdî | av-DEE | |
| בְּשֶׁ֖מֶן | bĕšemen | beh-SHEH-men | |
| קָדְשִׁ֣י | qodšî | kode-SHEE | |
| מְשַׁחְתִּֽיו׃ | mĕšaḥtîw | meh-shahk-TEEV |
Cross Reference
1 சாமுவேல் 16:1
கர்த்தர் சாமுவேலை நோக்கி: இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய்; நீ உன் கொம்பை தைலத்தால் நிரப்பிக்கொண்டுவா; பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன்; அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார்.
1 சாமுவேல் 16:12
ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தான்; அவன் சிவந்தமேனியும், அழகியகண்களும், நல்ல ரூபமுமுள்ளவனாயிருந்தான்; அப்பொழுது கர்த்தர்: இவன் தான், நீ எழுந்து இவனை அபிஷேகம்பண்ணு என்றார்.
ஏசாயா 61:1
கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும்,
அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:22
பின்பு அவர் அவனைத் தள்ளி, தாவீதை அவர்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தி, ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்துச் சாட்சியுங் கொடுத்தார்.
யோவான் 3:34
தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார், தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.
Tags என் தாசனாகிய தாவீதைக் கண்டுபிடித்தேன் என் பரிசுத்த தைலத்தினால் அவனை அபிஷேகம்பண்ணினேன்
Psalm 89:20 in Tamil Concordance Psalm 89:20 in Tamil Interlinear Psalm 89:20 in Tamil Image