Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 86:16 in Tamil

Home Bible Psalm Psalm 86 Psalm 86:16

சங்கீதம் 86:16
என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; உமது வல்லமையை உமது அடியானுக்கு அருளி உமது அடியாளின் குமாரனை இரட்சியும்.

Tamil Indian Revised Version
என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; உமது வல்லமையை உமது அடியானுக்கு அருளி, உமது அடியாளின் மகனைக் காப்பாற்றும்.

Tamil Easy Reading Version
தேவனே, நீர் எனக்குச் செவிகொடுப்பதை எனக்குக் காண்பித்து, என்மீது தயவாயிரும். நான் உமது பணியாள். எனக்குப் பெலனைத் தாரும். நான் உமது பணியாள். என்னைக் காப்பாற்றும்.

Thiru Viviliam
⁽என்னைக் கண்ணோக்கி␢ என்மீது இரங்கும்;␢ உம் அடியானுக்கு உம் ஆற்றலைத் தாரும்;␢ உம் அடியாளின் மகனைக் காப்பாற்றும்.⁾

Psalm 86:15Psalm 86Psalm 86:17

King James Version (KJV)
O turn unto me, and have mercy upon me; give thy strength unto thy servant, and save the son of thine handmaid.

American Standard Version (ASV)
Oh turn unto me, and have mercy upon me; Give thy strength unto thy servant, And save the son of thy handmaid.

Bible in Basic English (BBE)
O be turned to me and have mercy on me: give your strength to your servant, and your salvation to the son of her who is your servant.

Darby English Bible (DBY)
Turn toward me, and be gracious unto me; give thy strength unto thy servant, and save the son of thine handmaid.

Webster’s Bible (WBT)
O turn to me, and have mercy upon me; give thy strength to thy servant, and save the son of thy handmaid.

World English Bible (WEB)
Turn to me, and have mercy on me! Give your strength to your servant. Save the son of your handmaid.

Young’s Literal Translation (YLT)
Look unto me, and favour me, Give Thy strength to Thy servant, And give salvation to a son of Thine handmaid.

சங்கீதம் Psalm 86:16
என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; உமது வல்லமையை உமது அடியானுக்கு அருளி உமது அடியாளின் குமாரனை இரட்சியும்.
O turn unto me, and have mercy upon me; give thy strength unto thy servant, and save the son of thine handmaid.

פְּנֵ֥הpĕnēpeh-NAY
אֵלַ֗יʾēlayay-LAI
וְחָ֫נֵּ֥נִיwĕḥānnēnîveh-HA-NAY-nee
תְּנָֽהtĕnâteh-NA
עֻזְּךָ֥ʿuzzĕkāoo-zeh-HA
לְעַבְדֶּ֑ךָlĕʿabdekāleh-av-DEH-ha
וְ֝הוֹשִׁ֗יעָהwĕhôšîʿâVEH-hoh-SHEE-ah
לְבֶןlĕbenleh-VEN
אֲמָתֶֽךָ׃ʾămātekāuh-ma-TEH-ha

Cross Reference

சங்கீதம் 116:16
கர்த்தாவே, நான் உமது அடியேன், நான் உமது அடியாளின் புத்திரனும் உமது ஊழியக்காரனுமாயிருக்கிறேன், என் கட்டுகளை அவிழ்த்துவிட்டீர்.

சங்கீதம் 25:16
என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; நான் தனித்தவனும் சிறுமைப்படுகிறவனுமாயிருக்கிறேன்.

கொலோசெயர் 1:11
சந்தோஷத்தோடே கூடிய எல்லாப்பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு, மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக வேண்டுதல்செய்கிறோம்.

பிலிப்பியர் 4:13
என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.

எபேசியர் 6:10
கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.

எபேசியர் 3:16
நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும்,

லுூக்கா 1:38
அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான்.

சகரியா 10:12
நான் அவர்களைக் கர்த்தருக்குள் பலப்படுத்துவேன்; அவர்கள் அவருடைய நாமத்திலே நடந்துகொள்ளுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஏசாயா 45:24
கர்த்தரிடத்தில்மாத்திரம் நீதியும் வல்லமையுமுண்டென்று அவனவன் சொல்லி அவரிடத்தில் வந்து சேருவான்; அவருக்கு விரோதமாய் எரிச்சல்கொண்டிருக்கிற யாவரும் வெட்கப்படுவார்கள்.

ஏசாயா 40:29
சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.

சங்கீதம் 138:3
நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர்; என் ஆத்துமாவிலே பலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்;

சங்கீதம் 119:132
உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்களுக்கு வழங்கும் நியாயத்தின்படியே என்னை நோக்கிப்பார்த்து, எனக்கு இரங்கும்.

சங்கீதம் 119:94
நான் உம்முடையவன், என்னை இரட்சியும்; உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறேன்.

சங்கீதம் 90:13
கர்த்தாவே, திரும்பிவாரும், எதுவரைக்கும் கோபமாயிருப்பீர்? உமது அடியாருக்காகப் பரிதபியும்.

சங்கீதம் 84:5
உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும் தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்.

சங்கீதம் 69:16
கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும், உம்முடைய தயை நலமாயிருக்கிறது; உமது உருக்கமான இரக்கங்களின்படி என்னைக் கடாட்சித்தருளும்.

சங்கீதம் 28:7
கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம், அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன், ஆகையால் என் இருதயம் களிகூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன்.


Tags என்மேல் நோக்கமாகி எனக்கு இரங்கும் உமது வல்லமையை உமது அடியானுக்கு அருளி உமது அடியாளின் குமாரனை இரட்சியும்
Psalm 86:16 in Tamil Concordance Psalm 86:16 in Tamil Interlinear Psalm 86:16 in Tamil Image