சங்கீதம் 81:8
என் ஜனமே கேள், உனக்குச் சாட்சியிட்டுச் சொல்லுவேன்; இஸ்ரவேலே, நீ எனக்குச் செவிகொடுத்தால் நலமாயிருக்கும்.
Tamil Indian Revised Version
என்னுடைய மக்களே கேள், உனக்குச் சாட்சியிட்டுச் சொல்லுவேன்; இஸ்ரவேலே, நீ எனக்குச் செவிகொடுத்தால் நலமாக இருக்கும்.
Tamil Easy Reading Version
“எனது ஜனங்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். அப்போது என் உடன்படிக்கையை உங்களுக்குத் தருவேன். இஸ்ரவேலே, நான் சொல்வதை தயவாய்க்கேள்!
Thiru Viviliam
⁽என் மக்களே,␢ எனக்குச் செவிகொடுங்கள்;␢ நான் உங்களுக்கு␢ எச்சரிக்கை விடுக்கின்றேன்;␢ இஸ்ரயேலரே, நீங்கள் எனக்குச்␢ செவிசாய்த்தால்,␢ எவ்வளவு நலமாயிருக்கும்!⁾
King James Version (KJV)
Hear, O my people, and I will testify unto thee: O Israel, if thou wilt hearken unto me;
American Standard Version (ASV)
Hear, O my people, and I will testify unto thee: O Israel, if thou wouldest hearken unto me!
Bible in Basic English (BBE)
Give ear, O my people, and I will give you my word, O Israel, if you will only do as I say!
Darby English Bible (DBY)
Hear, my people, and I will testify unto thee; O Israel, if thou wouldest hearken unto me!
Webster’s Bible (WBT)
Thou calledst in trouble, and I delivered thee; I answered thee in the secret place of thunder: I proved thee at the waters of Meribah. Selah.
World English Bible (WEB)
“Hear, my people, and I will testify to you, Israel, if you would listen to me!
Young’s Literal Translation (YLT)
Hear, O My people, and I testify to thee, O Israel, if thou dost hearken to me:
சங்கீதம் Psalm 81:8
என் ஜனமே கேள், உனக்குச் சாட்சியிட்டுச் சொல்லுவேன்; இஸ்ரவேலே, நீ எனக்குச் செவிகொடுத்தால் நலமாயிருக்கும்.
Hear, O my people, and I will testify unto thee: O Israel, if thou wilt hearken unto me;
| שְׁמַ֣ע | šĕmaʿ | sheh-MA | |
| עַ֭מִּי | ʿammî | AH-mee | |
| וְאָעִ֣ידָה | wĕʾāʿîdâ | veh-ah-EE-da | |
| בָּ֑ךְ | bāk | bahk | |
| יִ֝שְׂרָאֵ֗ל | yiśrāʾēl | YEES-ra-ALE | |
| אִם | ʾim | eem | |
| תִּֽשְׁמַֽע | tišĕmaʿ | TEE-sheh-MA | |
| לִֽי׃ | lî | lee |
Cross Reference
சங்கீதம் 50:7
என் ஜனமே, கேள், நான் பேசுவேன்; இஸ்ரவேலே, உனக்கு விரோதமாய்ச் சாட்சியிடுவேன்; நானே தேவன், உன் தேவனாயிருக்கிறேன்.
1 யோவான் 5:9
நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது; தேவன் தமது குமாரனைக் குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:21
தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக்குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதைக்குறித்தும், நான் யூதருக்கும் கிரேக்கருக்கும் சாட்சியாக அறிவித்தேன்.
யோவான் 3:32
தாம் கண்டதையும் கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்; அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.
யோவான் 3:11
மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி, நாங்கள் கண்டதைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறோம், நீங்களோ எங்கள் சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.
ஏசாயா 55:3
உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்.
ஏசாயா 1:19
நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால் தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள்.
சங்கீதம் 81:13
ஆ, என் ஜனம் எனக்குச் செவிகொடுத்து இஸ்ரவேல் என் வழிகளில் நடந்தால் நலமாயிருக்கும்!
உபாகமம் 32:46
அவர்களை நோக்கி: இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் உங்கள் பிள்ளைகள் செய்யும்படி கவனமாயிருக்க, நீங்கள் அவர்களுக்குக் கற்பிக்கும்படி, நான் இன்று உங்களுக்குச்சாட்சியாய் ஒப்புவிக்கிற வார்த்தைகளையெல்லாம் உங்கள் மனதிலே வையுங்கள்.
உபாகமம் 5:27
நீரே சமீபித்துப்போய், நம்முடைய தேவனாகிய கர்த்தர் சொல்வதையெல்லாம் கேட்டு, நம்முடைய தேவனாகிய கர்த்தர் சொல்வதையெல்லாம் நீரே எங்களுக்குச் சொல்லவேண்டும்; நாங்கள் கேட்டு, அதின்படியே செய்வோம் என்றீர்கள்.
யாத்திராகமம் 15:26
நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றாРύ.
Tags என் ஜனமே கேள் உனக்குச் சாட்சியிட்டுச் சொல்லுவேன் இஸ்ரவேலே நீ எனக்குச் செவிகொடுத்தால் நலமாயிருக்கும்
Psalm 81:8 in Tamil Concordance Psalm 81:8 in Tamil Interlinear Psalm 81:8 in Tamil Image