சங்கீதம் 78:63
அவர்கள் வாலிபரை அக்கினி பட்சித்தது, அவர்கள் கன்னியாஸ்திரீகள் வாழ்க்கைப்படாதிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள் வாலிபர்களை நெருப்பு எரித்தது, அவர்களுடைய கன்னிப்பெண்கள் வாழ்க்கைப்படாமலிருந்தார்கள்.
Tamil Easy Reading Version
இளைஞர்கள் மரணமடையும்படியாக எரிக்கப்பட்டார்கள். அவர்கள் மணக்க வேண்டிய இளம் பெண்கள் திருமணப்பாடல் எதையும் பாடவில்லை.
Thiru Viviliam
⁽அவர்களுடைய இளைஞரை␢ நெருப்பு விழுங்கியது;␢ அவர்களுடைய கன்னியர்க்குத்␢ திருமணப் பாடல் இல்லாது போயிற்று.⁾
King James Version (KJV)
The fire consumed their young men; and their maidens were not given to marriage.
American Standard Version (ASV)
Fire devoured their young men; And their virgins had no marriage-song.
Bible in Basic English (BBE)
Their young men were burned in the fire; and their virgins were not praised in the bride-song.
Darby English Bible (DBY)
The fire consumed their young men, and their maidens were not praised in [nuptial] song;
Webster’s Bible (WBT)
The fire consumed their young men; and their maidens were not given to marriage.
World English Bible (WEB)
Fire devoured their young men; Their virgins had no wedding song.
Young’s Literal Translation (YLT)
His young men hath fire consumed, And His virgins have not been praised.
சங்கீதம் Psalm 78:63
அவர்கள் வாலிபரை அக்கினி பட்சித்தது, அவர்கள் கன்னியாஸ்திரீகள் வாழ்க்கைப்படாதிருந்தார்கள்.
The fire consumed their young men; and their maidens were not given to marriage.
| בַּחוּרָ֥יו | baḥûrāyw | ba-hoo-RAV | |
| אָֽכְלָה | ʾākĕlâ | AH-heh-la | |
| אֵ֑שׁ | ʾēš | aysh | |
| וּ֝בְתוּלֹתָ֗יו | ûbĕtûlōtāyw | OO-veh-too-loh-TAV | |
| לֹ֣א | lōʾ | loh | |
| הוּלָּֽלוּ׃ | hûllālû | hoo-la-LOO |
Cross Reference
எரேமியா 7:34
நான் யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் களிப்பின் சத்தத்தையும், மகிழ்ச்சியின் சத்தத்தையும், மணவாளனின் சத்தத்தையும், மணவாட்டியின் சத்தத்தையும் ஓயப்பண்ணுவேன்; தேசம் பாழாகும்.
எரேமியா 16:9
ஏனெனில், இதோ, இவ்விடத்திலே நான் உங்கள் கண்களுக்கு முன்பாகவும், உங்கள் நாட்களிலுமே, சந்தோஷத்தின் சத்தத்தையும் மகிழ்ச்சியின் சத்தத்தையும், மணவாளனின் சத்தத்தையும், மணவாட்டின் சத்தத்தையும் ஓயப்பண்ணுவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
எண்ணாகமம் 11:1
பின்பு, ஜனங்கள் முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அது கர்த்தருடைய செவிகளில் பொல்லாப்பாயிருந்தது; கர்த்தர் அதைக் கேட்டபோது, அவருடைய கோபம் மூண்டது; கர்த்தருடைய அக்கினி அவர்களுக்குள்ளே பற்றியெரிந்து, பாளயத்தின் கடைசியிலிருந்த சிலரைப் பட்சித்தது.
உபாகமம் 29:20
அப்பொழுது கர்த்தரின் கோபமும் எரிச்சலும் அந்த மனிதன்மேல் புகையும்; இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்களெல்லாம் அவன்மேல் தங்கும்; கர்த்தர் அவன் பேரை வானத்தின்கீழ் இராதபடிக்குக் குலைத்துப்போடுவார்.
உபாகமம் 32:22
என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது, அது தாழ்ந்த நரகமட்டும் எரியும்; அது பூமியையும் அதின் பலனையும் அழித்து, பர்வதங்களின் அஸ்திபாரங்களை வேகப்பண்ணும்.
சங்கீதம் 78:21
ஆகையால் கர்த்தர் அதைக்கேட்டுக் கோபங்கொண்டார்; அவர்கள் தேவனை விசுவாசியாமலும், அவருடைய இரட்சிப்பை நம்பாமலும் போனதினால்,
ஏசாயா 4:1
அந்நாளில் ஏழு ஸ்திரீகள் ஒரே புருஷனைப் பிடித்து: நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தைப் புசித்து, எங்கள் சொந்த வஸ்திரத்தை உடுப்போம்; எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு உன்பேர்மாத்திரம் எங்கள்மேல் விளங்கட்டும் என்பார்கள்.
எரேமியா 25:10
மகிழ்ச்சியின் சத்தத்தையும், சந்தோஷத்தின் சத்தத்தையும், மணவாளனின் சத்தத்தையும், மணவாட்டியின் சத்தத்தையும், ஏந்திரத்தின் சத்தத்தையும் விளக்கின் வெளிச்சத்தையும் அவர்களிலிருந்து நீங்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tags அவர்கள் வாலிபரை அக்கினி பட்சித்தது அவர்கள் கன்னியாஸ்திரீகள் வாழ்க்கைப்படாதிருந்தார்கள்
Psalm 78:63 in Tamil Concordance Psalm 78:63 in Tamil Interlinear Psalm 78:63 in Tamil Image