சங்கீதம் 78:22
யாக்கோபுக்கு விரோதமாய் அக்கினி பற்றியெரிந்தது; இஸ்ரவேலுக்கு விரோதமாய்க் கோபம்மூண்டது.
Tamil Indian Revised Version
யாக்கோபுக்கு விரோதமாக நெருப்பு பற்றியெரிந்தது; இஸ்ரவேலுக்கு விரோதமாகக் கோபம் மூண்டது.
Tamil Easy Reading Version
ஏனெனில் ஜனங்கள் அவரை நம்பவில்லை. தேவன் அவர்களைக் காக்கக்கூடுமென அவர்கள் நம்பவில்லை.
Thiru Viviliam
⁽ஏனெனில், அவர்கள் கடவுள்மீது␢ பற்றுறுதி கொள்ளவில்லை;␢ அவர் காப்பார் என்று நம்பவில்லை.⁾
King James Version (KJV)
Because they believed not in God, and trusted not in his salvation:
American Standard Version (ASV)
Because they believed not in God, And trusted not in his salvation.
Bible in Basic English (BBE)
Because they had no faith in God, and no hope in his salvation.
Darby English Bible (DBY)
Because they believed not in God, and confided not in his salvation;
Webster’s Bible (WBT)
Because they believed not in God, and trusted not in his salvation:
World English Bible (WEB)
Because they didn’t believe in God, And didn’t trust in his salvation.
Young’s Literal Translation (YLT)
For they have not believed in God, Nor have they trusted in His salvation.
சங்கீதம் Psalm 78:22
யாக்கோபுக்கு விரோதமாய் அக்கினி பற்றியெரிந்தது; இஸ்ரவேலுக்கு விரோதமாய்க் கோபம்மூண்டது.
Because they believed not in God, and trusted not in his salvation:
| כִּ֤י | kî | kee | |
| לֹ֣א | lōʾ | loh | |
| הֶ֭אֱמִינוּ | heʾĕmînû | HEH-ay-mee-noo | |
| בֵּאלֹהִ֑ים | bēʾlōhîm | bay-loh-HEEM | |
| וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH | |
| בָ֝טְח֗וּ | bāṭĕḥû | VA-teh-HOO | |
| בִּֽישׁוּעָתֽוֹ׃ | bîšûʿātô | BEE-shoo-ah-TOH |
Cross Reference
எபிரெயர் 3:18
பின்னும், என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று அவர் யாரைக்குறித்து ஆணையிட்டார்? கீழ்ப்படியாதவர்களைக் குறித்தல்லவா?
உபாகமம் 1:32
உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் பாளயமிறங்கத்தக்க இடத்தைப் பார்க்கவும், நீங்கள் போகவேண்டிய வழியை உங்களுக்குக் காட்டவும்,
சங்கீதம் 106:24
அவருடைய வார்த்தையை விசுவாசியாமல், இச்சிக்கப்படத்தக்க தேசத்தை அசட்டைபண்ணினார்கள்.
ஏசாயா 7:9
எப்பிராயீமின் தலை சமாரியா, சமாரியாவின் தலை ரெமலியாவின் மகன்; நீங்கள் விசுவாசியாவிட்டால் நிலைபெறமாட்டீர்கள் என்று சொல் என்றார்.
எபிரெயர் 3:12
சகோதரரே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களிலொருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்.
எபிரெயர் 11:6
விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.
1 யோவான் 5:10
தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்; தேவனை விசுவாசியாதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக் குறித்துக்கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால் அவரைப் பொய்யராக்குகிறான்.
யூதா 1:5
நீங்கள் முன்னமே அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறதென்னவெனில், கர்த்தர் தமது ஜனத்தை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணி இரட்சித்து, பின்பு விசுவாசியாதவர்களை அழித்தார்.
Tags யாக்கோபுக்கு விரோதமாய் அக்கினி பற்றியெரிந்தது இஸ்ரவேலுக்கு விரோதமாய்க் கோபம்மூண்டது
Psalm 78:22 in Tamil Concordance Psalm 78:22 in Tamil Interlinear Psalm 78:22 in Tamil Image