சங்கீதம் 77:7
ஆண்டவர் நித்தியகாலமாய்த் தள்ளிவிடுவாரோ? இனி ஒருபோதும் தயைசெய்யாதிருப்பாரோ?
Tamil Indian Revised Version
ஆண்டவர் நித்தியகாலமாகத் தள்ளிவிடுவாரோ? இனி ஒருபோதும் தயை செய்யாமலிருப்பாரோ?
Tamil Easy Reading Version
நான், “எங்கள் ஆண்டவர் என்றைக்கும் எங்களை விட்டு விலகிவிட்டாரா? மீண்டும் அவர் எப்போதும் நம்முடன் மகிழ்ச்சியோடு இருப்பாரா?
Thiru Viviliam
⁽‘என் தலைவர் என்றென்றும்␢ கைவிட்டுவிடுவாரோ?␢ இனி ஒருபோதும் ஆதரவளிக்க␢ மாட்டாரோ?⁾
King James Version (KJV)
Will the Lord cast off for ever? and will he be favourable no more?
American Standard Version (ASV)
Will the Lord cast off for ever? And will he be favorable no more?
Bible in Basic English (BBE)
Will the Lord put me away for ever? will he be kind no longer?
Darby English Bible (DBY)
Will the Lord cast off for ever? and will he be favourable no more?
Webster’s Bible (WBT)
I call to remembrance my song in the night: I commune with my own heart: and my spirit made diligent search.
World English Bible (WEB)
“Will the Lord reject us forever? Will he be favorable no more?
Young’s Literal Translation (YLT)
To the ages doth the Lord cast off? Doth He add to be pleased no more?
சங்கீதம் Psalm 77:7
ஆண்டவர் நித்தியகாலமாய்த் தள்ளிவிடுவாரோ? இனி ஒருபோதும் தயைசெய்யாதிருப்பாரோ?
Will the Lord cast off for ever? and will he be favourable no more?
| הַֽ֭לְעוֹלָמִים | halʿôlāmîm | HAHL-oh-la-meem | |
| יִזְנַ֥ח׀ | yiznaḥ | yeez-NAHK | |
| אֲדֹנָ֑י | ʾădōnāy | uh-doh-NAI | |
| וְלֹֽא | wĕlōʾ | veh-LOH | |
| יֹסִ֖יף | yōsîp | yoh-SEEF | |
| לִרְצ֣וֹת | lirṣôt | leer-TSOTE | |
| עֽוֹד׃ | ʿôd | ode |
Cross Reference
சங்கீதம் 85:1
கர்த்தாவே, உமது தேசத்தின்மேல் பிரியம் வைத்து, யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினீர்.
சங்கீதம் 85:5
என்றைக்கும் எங்கள்மேல் கோபமாயிருப்பீரோ? தலைமுறை தலைமுறையாக உமது கோபத்தை நீடித்திருக்கப்பண்ணுவீரோ?
ரோமர் 11:1
இப்படியிருக்க, தேவன் தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிட்டாரோ என்று கேட்கிறேன், தள்ளிவிடவில்லையே; நானும் ஆபிரகாமின் சந்ததியிலும் பென்யமீன் கோத்திரத்திலும் பிறந்த இஸ்ரவேலன்.
புலம்பல் 3:31
ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார்.
எரேமியா 23:24
யாவனாகிலும் தன்னை நான் காணாதபடிக்கு மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ளக்கூடுமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர் அல்லவே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
சங்கீதம் 89:46
எதுவரைக்கும், கர்த்தாவே! நீர் என்றென்றைக்கும் மறைந்திருப்பீரோ? உமது கோபம் அக்கினியைப்போல் எரியுமோ?
சங்கீதம் 89:38
ஆனாலும் நீர் எங்களை வெறுத்துத் தள்ளிவிட்டீர், நீர் அபிஷேகம்பண்ணுவித்தவன்மேல் உக்கிரமானீர்.
சங்கீதம் 79:5
எதுவரைக்கும் கர்த்தாவே! நீரென்றக்கும் கோபமாயிருப்பீரோ? உம்முடைய எரிச்சல் அக்கினியைப்போல் எரியுமோ?
சங்கீதம் 74:1
தேவனே, நீர் எங்களை என்றென்றைக்கும் ஏன் தள்ளிவிடுகிறீர்? உமது மேய்ச்சலின் ஆடுகள்மேல் உமது கோபம் ஏன் புகைகிறது?
சங்கீதம் 44:9
நீர் எங்களைத் தள்ளிவிட்டு, நாணப்பண்ணுகிறீர்; எங்கள் சேனைகளுடனே செல்லாதிருக்கிறீர்.
சங்கீதம் 37:24
அவன் விழுந்தாலும் தள்ளுண்டுபோவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்.
சங்கீதம் 13:1
கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?
Tags ஆண்டவர் நித்தியகாலமாய்த் தள்ளிவிடுவாரோ இனி ஒருபோதும் தயைசெய்யாதிருப்பாரோ
Psalm 77:7 in Tamil Concordance Psalm 77:7 in Tamil Interlinear Psalm 77:7 in Tamil Image