Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 74:19 in Tamil

Home Bible Psalm Psalm 74 Psalm 74:19

சங்கீதம் 74:19
உமது காட்டுப்புறாவின் ஆத்துமாவைத் துஷ்டருடைய கூட்டத்திற்கு ஒப்புக்கொடாதேயும்; உமது ஏழைகளின் கூட்டத்தை என்றைக்கும் மறவாதேயும்.

Tamil Indian Revised Version
உமது காட்டுப்புறாவின் ஆத்துமாவை கொடூர மிருகங்களுடைய கூட்டத்திற்கு ஒப்புக்கொடுக்காமலிரும்; உமது ஏழைகளின் கூட்டத்தை என்றைக்கும் மறக்காமலிரும்.

Tamil Easy Reading Version
அக்கொடிய விலங்குகள் உமது புறாவை எடுத்துக்கொள்ளவிடாதேயும்! என்றென்றும் உமது ஏழை ஜனங்களை மறந்துவிடாதேயும்.

Thiru Viviliam
⁽உமக்குச் சொந்தமான புறாவின் உயிரைப்␢ பொல்லாத விலங்கிடம்␢ ஒப்புவித்து விடாதேயும்!␢ சிறுமைப்படுகிற உம் மக்களின் உயிரை␢ ஒரேயடியாக மறந்து விடாதேயும்!⁾

Psalm 74:18Psalm 74Psalm 74:20

King James Version (KJV)
O deliver not the soul of thy turtledove unto the multitude of the wicked: forget not the congregation of thy poor for ever.

American Standard Version (ASV)
Oh deliver not the soul of thy turtle-dove unto the wild beast: Forget not the life of thy poor for ever.

Bible in Basic English (BBE)
O give not the soul of your dove to the hawk; let not the life of the poor go out of your memory for ever.

Darby English Bible (DBY)
Give not up the soul of thy turtle-dove unto the wild beast; forget not the troop of thine afflicted for ever.

Webster’s Bible (WBT)
O deliver not the soul of thy turtle dove to the multitude of the wicked: forget not the congregation of thy poor for ever.

World English Bible (WEB)
Don’t deliver the soul of your dove to wild beasts. Don’t forget the life of your poor forever.

Young’s Literal Translation (YLT)
Give not up to a company, The soul of Thy turtle-dove, The company of Thy poor ones forget not for ever.

சங்கீதம் Psalm 74:19
உமது காட்டுப்புறாவின் ஆத்துமாவைத் துஷ்டருடைய கூட்டத்திற்கு ஒப்புக்கொடாதேயும்; உமது ஏழைகளின் கூட்டத்தை என்றைக்கும் மறவாதேயும்.
O deliver not the soul of thy turtledove unto the multitude of the wicked: forget not the congregation of thy poor for ever.

אַלʾalal
תִּתֵּ֣ןtittēntee-TANE
לְ֭חַיַּתlĕḥayyatLEH-ha-yaht
נֶ֣פֶשׁnepešNEH-fesh
תּוֹרֶ֑ךָtôrekātoh-REH-ha
חַיַּ֥תḥayyatha-YAHT
עֲ֝נִיֶּ֗יךָʿăniyyêkāUH-nee-YAY-ha
אַלʾalal
תִּשְׁכַּ֥חtiškaḥteesh-KAHK
לָנֶֽצַח׃lāneṣaḥla-NEH-tsahk

Cross Reference

உன்னதப்பாட்டு 2:14
கன்மலையின் வெடிப்புகளிலும் சிகரங்களின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே! உன் முக ரூபத்தை எனக்குக் காண்பி, உன் சத்தத்தை நான் கேட்கட்டும்; உன் சத்தம் இன்பமும் உன் முகரூபம் அழகுமாயிருக்கிறது என்றார்.

சங்கீதம் 68:10
உம்முடைய மந்தை அதிலே தங்கியிருந்தது; தேவனே உம்முடைய தயையினாலே ஏழைகளைப் பராமரிக்கிறீர்.

யாக்கோபு 2:5
என் பிரியமான சகோதரரே, கேளுங்கள்; தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா?

மத்தேயு 10:16
ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களாயும் புறாக்களைப்போல கபடற்றவர்களுமாய் இருங்கள்.

செப்பனியா 3:12
உன் நடுவில் சிறுமையும் எளிமையுமான ஜனத்தை மீதியாக வைப்பேன்; அவர்கள் கர்த்தருடைய நாமத்தின்மேல் நம்பிக்கையாயிருப்பார்கள்.

ஏசாயா 60:8
மேகத்தைப்போலவும் தங்கள் பலகணித்துவாரங்களுக்குத் தீவிரிக்கிற புறாக்களைப்போலவும் பறந்துவருகிற இவர்கள் யார்?

உன்னதப்பாட்டு 6:9
என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே; அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை; அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள்; குமாரத்திகள் அவளைக் கண்டு, அவளை வாழ்த்தினார்கள்; ராஜஸ்திரீகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் போற்றினார்கள்.

உன்னதப்பாட்டு 4:1
நீ ருபவதி, என் பிரியமே! நீ ருபவதி; உன் முக்காட்டின் நடுவே உன் கண்கள் புறாக்கண்களாயிருக்கிறது; உன் கூந்தல் கீலேயாத் மலையில் தழைமேயும் வெள்ளாட்டு மந்தையைப்போலிருக்கிறது.

சங்கீதம் 72:2
அவர் உம்முடைய ஜனங்களை நீதியோடும், உம்முடைய ஏழைகளை நியாயத்தோடும் விசாரிப்பார்.

சங்கீதம் 68:13
நீங்கள் அடுப்பினடியில் கிடந்தவர்களாயிருந்தாலும், வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட புறாச்சிறகுகள்போலவும், பசும்பொன் நிறமாகிய அதின் இறகுகளின் சாயலாகவும் இருப்பீர்கள்.

சங்கீதம் 9:18
எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை.


Tags உமது காட்டுப்புறாவின் ஆத்துமாவைத் துஷ்டருடைய கூட்டத்திற்கு ஒப்புக்கொடாதேயும் உமது ஏழைகளின் கூட்டத்தை என்றைக்கும் மறவாதேயும்
Psalm 74:19 in Tamil Concordance Psalm 74:19 in Tamil Interlinear Psalm 74:19 in Tamil Image