சங்கீதம் 37:39
நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும்; இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம்.
Tamil Indian Revised Version
நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும்; இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம்.
Tamil Easy Reading Version
கர்த்தர் நல்லோரை மீட்கிறார். நல்லோர் வேதனைப்படும்போது கர்த்தர் அவர்களின் பெலனாவார்.
Thiru Viviliam
⁽நேர்மையாளருக்கு மீட்பு␢ ஆண்டவரிடமிருந்து வருகின்றது,␢ நெருக்கடியான நேரத்தில்␢ அவர்களுக்கு வலிமையும் அவரே.⁾
King James Version (KJV)
But the salvation of the righteous is of the LORD: he is their strength in the time of trouble.
American Standard Version (ASV)
But the salvation of the righteous is of Jehovah; He is their stronghold in the time of trouble.
Bible in Basic English (BBE)
But the Lord is the saviour of the upright: he is their strength in the time of trouble.
Darby English Bible (DBY)
But the salvation of the righteous is of Jehovah: he is their strength in the time of trouble.
Webster’s Bible (WBT)
But the salvation of the righteous is of the LORD: he is their strength in the time of trouble.
World English Bible (WEB)
But the salvation of the righteous is from Yahweh. He is their stronghold in the time of trouble.
Young’s Literal Translation (YLT)
And the salvation of the righteous `is’ from Jehovah, Their strong place in a time of adversity.
சங்கீதம் Psalm 37:39
நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும்; இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம்.
But the salvation of the righteous is of the LORD: he is their strength in the time of trouble.
| וּתְשׁוּעַ֣ת | ûtĕšûʿat | oo-teh-shoo-AT | |
| צַ֭דִּיקִים | ṣaddîqîm | TSA-dee-keem | |
| מֵיְהוָ֑ה | mêhwâ | may-h-VA | |
| מָֽ֝עוּזָּ֗ם | māʿûzzām | MA-oo-ZAHM | |
| בְּעֵ֣ת | bĕʿēt | beh-ATE | |
| צָרָֽה׃ | ṣārâ | tsa-RA |
Cross Reference
சங்கீதம் 9:9
சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்.
சங்கீதம் 3:8
இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக. (சேலா.)
சங்கீதம் 91:15
அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.
சங்கீதம் 46:1
தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமுமான துணையுமானவர்.
2 தீமோத்தேயு 4:17
கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
கொலோசெயர் 1:11
சந்தோஷத்தோடே கூடிய எல்லாப்பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு, மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக வேண்டுதல்செய்கிறோம்.
எபேசியர் 2:8
கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;
யோனா 2:9
நானோவெனில் துதியின் சத்தத்தோடே உமக்குப் பலியிடுவேன்; நான் பண்ணின பொருத்தனையைச் செலுத்துவேன்; இரட்சிப்பு கர்த்தருடையது என்றான்.
ஏசாயா 33:2
கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும், உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் காலையில் அவர்கள் புயமும், இக்கட்டுக்காலத்தில் எங்கள் இரட்சிப்புமாயிரும்.
ஏசாயா 12:2
இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.
Tags நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும் இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம்
Psalm 37:39 in Tamil Concordance Psalm 37:39 in Tamil Interlinear Psalm 37:39 in Tamil Image