சங்கீதம் 37:12
துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாய்த் தீங்கு நினைத்து, அவன்பேரில் பற்கடிக்கிறான்.
Tamil Indian Revised Version
துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாகத் தீங்கு நினைத்து, அவன்மேல் பல்லைக் கடிக்கிறான்.
Tamil Easy Reading Version
தீயோர் நல்லோருக்கெதிராக தீய காரியங்களைத் திட்டமிடுவார்கள். நல்லோரை நோக்கிப் பற்கடித்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.
Thiru Viviliam
⁽பொல்லார் நேர்மையாளருக்குத்␢ தீங்கிழைக்கத் திட்டமிடுகின்றனர்;␢ அவர்களைப் பார்த்துப்␢ பல்லை நெரிக்கின்றனர்.⁾
King James Version (KJV)
The wicked plotteth against the just, and gnasheth upon him with his teeth.
American Standard Version (ASV)
The wicked plotteth against the just, And gnasheth upon him with his teeth.
Bible in Basic English (BBE)
The sinner has evil designs against the upright, lifting up the voice of wrath against him.
Darby English Bible (DBY)
The wicked plotteth against the righteous, and gnasheth his teeth against him.
Webster’s Bible (WBT)
The wicked plotteth against the just, and gnasheth upon him with his teeth.
World English Bible (WEB)
The wicked plots against the just, And gnashes at him with his teeth.
Young’s Literal Translation (YLT)
The wicked is devising against the righteous, And gnashing against him his teeth.
சங்கீதம் Psalm 37:12
துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாய்த் தீங்கு நினைத்து, அவன்பேரில் பற்கடிக்கிறான்.
The wicked plotteth against the just, and gnasheth upon him with his teeth.
| זֹמֵ֣ם | zōmēm | zoh-MAME | |
| רָ֭שָׁע | rāšoʿ | RA-shoh | |
| לַצַּדִּ֑יק | laṣṣaddîq | la-tsa-DEEK | |
| וְחֹרֵ֖ק | wĕḥōrēq | veh-hoh-RAKE | |
| עָלָ֣יו | ʿālāyw | ah-LAV | |
| שִׁנָּֽיו׃ | šinnāyw | shee-NAIV |
Cross Reference
சங்கீதம் 35:16
அப்பத்திற்காக இச்சகம்பேசுகிற பரியாசக்காரரோடே சேர்ந்துகொண்டு என்பேரில் பற்கடிக்கிறார்கள்.
தானியேல் 8:12
பாதகத்தினிமித்தம் அன்றாட பலியோடுங்கூடச் சேனையும் அதற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது; அது சத்தியத்தைத் தரையிலே தள்ளிற்று; அது கிரியைசெய்து அநுகூலமடைந்தது.
மீகா 2:1
அக்கிரமத்தை யோசித்து, தங்கள் படுக்கைகளின்மேல் பொல்லாப்புசெய்ய எத்தனம்பண்ணித் தங்கள் கையில் வல்லமை இருக்கிறபடியினால், விடியற்காலமாகிறபோது அதை நடப்பித்து.
சங்கீதம் 31:13
அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன்; எனக்கு விரோதமாக அவர்கள் ஏகமாய் ஆலோசனைபண்ணுகிறதினால் திகில் என்னைச் சூழ்ந்துகொண்டது; என் பிராணனை வாங்கத்தேடுகிறார்கள்.
மத்தேயு 26:16
அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்ՠφாடுப்பதற்குச் சமயம் பξர்த்துக்கொண்டிருநύதான்.
மத்தேயு 26:4
இயேசுவைத் தந்திரமாய்ப் பிடித்துக் கொலைசெய்யும்படி ஆலோசனைபண்ணினார்கள்.
தானியேல் 8:24
அவனுடைய வல்லமை பெருகும்; ஆனாலும் அவனுடைய சுயபலத்தினாலல்ல, அவன் அதிசயமானவிதமாக அழிம்புண்டாக்கி, அநுகூலம் பெற்றுக்கிரியைசெய்து, பலவான்களையும் பரிசுத்த ஜனங்களையும் அழிப்பான்.
எஸ்தர் 3:6
ஆனாலும் மொர்தெகாயின்மேல் மாத்திரம் கைபோடுவது அவனுக்கு அற்பக் காரியமாகக் கண்டது; மொர்தெகாயின் ஜனங்கள் இன்னாரென்று ஆமானுக்கு அறிவிக்கப்பட்டிருந்தபடியால் அகாஸ்வேருவின் ராஜ்யமெங்கும் இருக்கிற மொர்தெகாயின் ஜனமாகிய யூதரையெல்லாம் சங்கரிக்க அவன் வகைதேடினான்.
2 சாமுவேல் 15:10
அப்சலோம் இஸ்ரவேல் கோத்திரங்களுக்கெல்லாம் வேவுகாரரை அனுப்பி, நீங்கள் எக்காளத்தொனியைக் கேட்கும்போது, அப்சலோம் எப்ரோனிலே ராஜாவானான் என்று சொல்லுங்கள் என்று சொல்லச்சொல்லி வைத்திருந்தான்.
1 சாமுவேல் 23:7
தாவீது கேகிலாவுக்கு வந்தான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, தேவன் அவனை என் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் கதவுகளும் தாழ்ப்பாள்களுமுள்ள பட்டணத்திற்குள் பிரவேசித்ததினால், அடைபட்டிருக்கிறான் என்று சவுல் சொல்லி,
1 சாமுவேல் 18:21
அவள் அவனுக்குக் கண்ணியாயிருக்கவும், பெலிஸ்தரின் கை அவன்மேல் விழவும், அவளை அவனுக்குக் கொடுப்பேன் என்று சவுல் எண்ணி, தாவீதை நோக்கி: நீ என்னுடைய இரண்டாம் குமாரத்தியினால் இன்று எனக்கு மருமகனாவாய் என்றான்.
சங்கீதம் 37:32
துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து, அவனைக் கொல்ல வகைதேடுகிறான்.
Tags துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாய்த் தீங்கு நினைத்து அவன்பேரில் பற்கடிக்கிறான்
Psalm 37:12 in Tamil Concordance Psalm 37:12 in Tamil Interlinear Psalm 37:12 in Tamil Image