Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 36:12 in Tamil

Home Bible Psalm Psalm 36 Psalm 36:12

சங்கீதம் 36:12
அதோ அக்கிரமக்காரர் விழுந்தார்கள்; எழுந்திருக்கமாட்டாமல் தள்ளுண்டுபோனார்கள்.

Tamil Indian Revised Version
அதோ அக்கிரமக்காரர்கள் விழுந்தார்கள்; எழுந்திருக்கமுடியாமல் தள்ளப்பட்டுபோனார்கள்.

Tamil Easy Reading Version
“துன்மார்க்கர் இங்கே விழுந்து நசுக்கப்பட்டனர். அவர்கள் மீண்டும் எழுந்திருப்பதில்லை” என்பதை அவர்கள் கல்லறைகளில் பொறித்து வையுங்கள்.

Thiru Viviliam
⁽தீங்கிழைப்போர் அதோ அங்கே␢ குப்புற வீழ்ந்து கிடக்கின்றனர்,␢ அவர்கள் நசுக்கப்பட்டனர்;␢ அவர்களால் எழவே இயலாது.⁾

Psalm 36:11Psalm 36

King James Version (KJV)
There are the workers of iniquity fallen: they are cast down, and shall not be able to rise.

American Standard Version (ASV)
There are the workers of iniquity fallen: They are thrust down, and shall not be able to rise. Psalm 37 `A Psalm’ of David.

Bible in Basic English (BBE)
There the workers of evil have come down: they have been made low, and will not be lifted up.

Darby English Bible (DBY)
There are the workers of iniquity fallen: they are cast down, and are not able to rise.

Webster’s Bible (WBT)
Let not the foot of pride come against me, and let not the hand of the wicked remove me.

World English Bible (WEB)
There the workers of iniquity are fallen. They are thrust down, and shall not be able to rise.

Young’s Literal Translation (YLT)
There have workers of iniquity fallen, They have been overthrown, And have not been able to arise!

சங்கீதம் Psalm 36:12
அதோ அக்கிரமக்காரர் விழுந்தார்கள்; எழுந்திருக்கமாட்டாமல் தள்ளுண்டுபோனார்கள்.
There are the workers of iniquity fallen: they are cast down, and shall not be able to rise.

שָׁ֣םšāmshahm
נָ֭פְלוּnāpĕlûNA-feh-loo
פֹּ֣עֲלֵיpōʿălêPOH-uh-lay
אָ֑וֶןʾāwenAH-ven
דֹּ֝ח֗וּdōḥûDOH-HOO
וְלֹאwĕlōʾveh-LOH
יָ֥כְלוּyākĕlûYA-heh-loo
קֽוּם׃qûmkoom

Cross Reference

சங்கீதம் 1:5
ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.

வெளிப்படுத்தின விசேஷம் 19:1
இவைகளுக்குப்பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்.

வெளிப்படுத்தின விசேஷம் 15:4
கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள்.

2 தெசலோனிக்கேயர் 1:8
கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்.

எரேமியா 51:64
இப்படியே பாபிலோன் முழுகிப் போகும், நான் அதின்மேல் வரப்பண்ணும் தீங்கினால் எழுந்திருக்கமாட்டாமல் இளைத்து விழுவார்கள் என்றார் என்று சொல்லுவாயாக என்றான். எரேமியாவின் வசனங்கள் இவ்வளவோடே முடிந்தது.

சங்கீதம் 140:10
நெருப்புத்தழல் அவர்கள்மேல் விழுவதாக; அக்கினியிலும், அவர்கள் எழுந்திருக்கக் கூடாத படுகுழிகளிலும் தள்ளப்படுவார்களாக.

சங்கீதம் 64:7
ஆனாலும் தேவன் அவர்கள்மேல் அம்புகளை எய்வார், சடிதியாய் அவர்கள் காயப்படுவார்கள்.

சங்கீதம் 58:10
பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான்; அவன் தன் பாதங்களைத் துன்மார்க்கனுடைய இரத்தத்திலே கழுவுவான்.

சங்கீதம் 55:23
தேவனே, நீர் அவர்களை அழிவின் குழியில் இறங்கப்பண்ணுவீர்; இரத்தப்பிரியரும் சூதுள்ள மனுஷரும் தங்கள் ஆயுளின் நாட்களில் பாதிவரையிலாகிலும் பிழைத்திருக்கமாட்டார்கள்; நானோ உம்மை நம்பியிருக்கிறேன்.

சங்கீதம் 18:38
அவர்கள் எழுந்திருக்கமாட்டாதபடிக்கு, என் பாதங்களின்கீழ் விழத்தக்கதாக அவர்களை வெட்டினேன்.

சங்கீதம் 9:16
கர்த்தர் தாம் செய்த நியாயத்தில் அறியப்படுகிறார்; துன்மார்க்கன் தன் கைகளின் செய்கையிலே சிக்கிக்கொண்டான்.(இகாயோன்,சேலா.)

நியாயாதிபதிகள் 5:31
கர்த்தாவே, உம்மைப் பகைக்கிற யாவரும் இப்படியே அழியக்கடவர்கள்; யாவரும் இப்படியே அழியக்கடவர்கள்; அவரில் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடே உதிக்கிற சூரியனைப்போல இருக்கக்கடவர்கள் என்று பாடினார்கள். பின்பு தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது.


Tags அதோ அக்கிரமக்காரர் விழுந்தார்கள் எழுந்திருக்கமாட்டாமல் தள்ளுண்டுபோனார்கள்
Psalm 36:12 in Tamil Concordance Psalm 36:12 in Tamil Interlinear Psalm 36:12 in Tamil Image