Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 36:11 in Tamil

Home Bible Psalm Psalm 36 Psalm 36:11

சங்கீதம் 36:11
பெருமைக்காரரின் கால் என்மேல்வராமலும், துன்மார்க்கருடைய கை என்னைப் பறக்கடியாமலும் இருப்பதாக.

Tamil Indian Revised Version
பெருமைக்காரர்களின் கால் என்மேல் வராமலும், துன்மார்க்கர்களுடைய கை என்னைப் பறக்கடிக்காமலும் இருப்பதாக.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, பெருமை நிரம்பியோர் என்னை அகப்படுத்தாதிருக்கட்டும். தீயவர்கள் என்னைப் பிடிக்கவிடாதிரும்.

Thiru Viviliam
⁽செருக்குற்றோரின் கால்␢ என்னை நசுக்க விடாதேயும்!␢ பொல்லாரின் கை␢ என்னைப் பிடிக்க விடாதேயும்!⁾

Psalm 36:10Psalm 36Psalm 36:12

King James Version (KJV)
Let not the foot of pride come against me, and let not the hand of the wicked remove me.

American Standard Version (ASV)
Let not the foot of pride come against me, And let not the hand of the wicked drive me away.

Bible in Basic English (BBE)
Let not the foot of pride come against me, or the hand of the evil-doers put me out of my place.

Darby English Bible (DBY)
Let not the foot of pride come against me, and let not the hand of the wicked drive me away.

Webster’s Bible (WBT)
O continue thy loving-kindness to them that know thee; and thy righteousness to the upright in heart.

World English Bible (WEB)
Don’t let the foot of pride come against me. Don’t let the hand of the wicked drive me away.

Young’s Literal Translation (YLT)
Let not a foot of pride meet me, And a hand of the wicked let not move me.

சங்கீதம் Psalm 36:11
பெருமைக்காரரின் கால் என்மேல்வராமலும், துன்மார்க்கருடைய கை என்னைப் பறக்கடியாமலும் இருப்பதாக.
Let not the foot of pride come against me, and let not the hand of the wicked remove me.

אַלʾalal
תְּ֭בוֹאֵנִיtĕbôʾēnîTEH-voh-ay-nee
רֶ֣גֶלregelREH-ɡel
גַּאֲוָ֑הgaʾăwâɡa-uh-VA
וְיַדwĕyadveh-YAHD
רְ֝שָׁעִ֗יםrĕšāʿîmREH-sha-EEM
אַלʾalal
תְּנִדֵֽנִי׃tĕnidēnîteh-nee-DAY-nee

Cross Reference

யோபு 40:11
நீ உன் கோபத்தின் உக்கிரத்தை வீசி, அகந்தையுள்ளவனையெல்லாம் தேடிப்பார்த்துத் தாழ்த்திவிட்டு,

தானியேல் 4:37
ஆகையால் நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி மகிமைப்படுத்துகிறேன்; அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள் அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும் என்று எழுதினான்.

ஏசாயா 51:23
உன்னை நோக்கி: நாங்கள் கடந்துபோகும்படிக்குக் குனியென்று சொல்லி, கடந்துபோகிறவர்களுக்கு நீ உன் முதுகைத் தரையும் வீதியுமாக்கும்படி, உன்னைச் சஞ்சலப்படுத்தினவர்களின் கையில் அதைக் கொடுப்பேன் என்றார்.

சங்கீதம் 125:1
கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள்.

சங்கீதம் 123:3
எங்களுக்கு இரங்கும் கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும்; நிந்தனையினால் மிகவும் நிறைந்திருக்கிறோம்.

சங்கீதம் 119:122
உமது அடியேனுக்கு நன்மையாகத் துணைநில்லும்; அகங்காரிகள் என்னை யொடுக்கவொட்டாதேயும்.

சங்கீதம் 119:85
உம்முடைய வேதத்துக்கு விரோதமாய் அகங்காரிகள் எனக்குக் குழிகளை வெட்டினார்கள்.

சங்கீதம் 119:69
அகங்காரிகள் எனக்கு விரோதமாய்ப் பொய்களைப் பிணைக்கிறார்கள்; நானோ முழு இருதயத்தோடும் உம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவேன்.

சங்கீதம் 119:51
அகந்தைக்காரர் என்னை மிகவும், பரியாசம்பண்ணியும், நான் உமது வேதத்தைவிட்டு விலகினதில்லை.

சங்கீதம் 62:6
அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அசைக்கப்படுவதில்லை.

சங்கீதம் 21:7
ராஜா கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருக்கிறார்: உன்னதமானவருடைய தயவினால் அசைக்கப்படாதிருப்பார்.

சங்கீதம் 17:8
கண்மணியைப்போல என்னைக் காத்தருளும்.

சங்கீதம் 16:8
கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.

சங்கீதம் 12:3
இச்சகம்பேசுகிற எல்லா உதடுகளையும், பெருமைகளைப் பேசுகிற நாவையும் கர்த்தர் அறுத்துப்போடுவார்.

சங்கீதம் 10:2
துன்மார்க்கன் தன் பெருமையினால் சிறுமைப்பட்டவனைக் கடூரமாய்த் துன்பப்படுத்துகிறான்; அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள்.

ரோமர் 8:35
உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும்,


Tags பெருமைக்காரரின் கால் என்மேல்வராமலும் துன்மார்க்கருடைய கை என்னைப் பறக்கடியாமலும் இருப்பதாக
Psalm 36:11 in Tamil Concordance Psalm 36:11 in Tamil Interlinear Psalm 36:11 in Tamil Image