Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 31:14 in Tamil

Home Bible Psalm Psalm 31 Psalm 31:14

சங்கீதம் 31:14
நானோ, கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நீரே என் தேவன் என்று சொன்னேன்.

Tamil Indian Revised Version
நானோ, கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நீரே என் தேவன் என்று சொன்னேன்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, நான் உம்மை நம்புகிறேன். நீரே என் தேவன்.

Thiru Viviliam
⁽ஆண்டவரே, நான் உம்மீது␢ நம்பிக்கை வைத்துள்ளேன்;␢ ‛நீரே என் கடவுள்’ என்று சொன்னேன்.⁾

Psalm 31:13Psalm 31Psalm 31:15

King James Version (KJV)
But I trusted in thee, O LORD: I said, Thou art my God.

American Standard Version (ASV)
But I trusted in thee, O Jehovah: I said, Thou art my God.

Bible in Basic English (BBE)
But I had faith in you, O Lord; I said, You are my God.

Darby English Bible (DBY)
But I confided in thee, Jehovah; I said, thou art my God.

Webster’s Bible (WBT)
For I have heard the slander of many: fear was on every side: while they took counsel together against me, they devised to take away my life.

World English Bible (WEB)
But I trust in you, Yahweh. I said, “You are my God.”

Young’s Literal Translation (YLT)
And I on Thee — I have trusted, O Jehovah, I have said, `Thou `art’ my God.’

சங்கீதம் Psalm 31:14
நானோ, கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நீரே என் தேவன் என்று சொன்னேன்.
But I trusted in thee, O LORD: I said, Thou art my God.

וַאֲנִ֤י׀waʾănîva-uh-NEE
עָלֶ֣יךָʿālêkāah-LAY-ha
בָטַ֣חְתִּיbāṭaḥtîva-TAHK-tee
יְהוָ֑הyĕhwâyeh-VA
אָ֝מַ֗רְתִּיʾāmartîAH-MAHR-tee
אֱלֹהַ֥יʾĕlōhayay-loh-HAI
אָֽתָּה׃ʾāttâAH-ta

Cross Reference

சங்கீதம் 56:3
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்.

சங்கீதம் 43:5
என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.

மத்தேயு 26:42
அவர் மறுபடியும் இரண்டாந்தரம் போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னை விட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.

மத்தேயு 26:39
சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.

சங்கீதம் 140:6
நான் கர்த்தரை நோக்கி: நீர் என் தேவன் என்றேன்; கர்த்தாவே, என் விண்ணப்பங்களின் சத்தத்துக்குச் செவிகொடும்.

சங்கீதம் 71:22
என் தேவனே, நான் வீணையைக்கொண்டு உம்மையும் உம்முடைய சத்தியத்தையும் துதிப்பேன்; இஸ்ரவேலின் பரிசுத்தரே, சுரமண்டலத்தைக்கொண்டு உம்மைப் பாடுவேன்.

சங்கீதம் 71:12
தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும்; என் தேவனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரியும்.

சங்கீதம் 63:1
தேவனே, நீர் என்னுடைய தேவன், அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது.

சங்கீதம் 22:1
என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?

சங்கீதம் 18:2
கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும் நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.

சங்கீதம் 16:1
தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன்.

யோவான் 20:17
இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.

மத்தேயு 27:46
ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.


Tags நானோ கர்த்தாவே உம்மை நம்பியிருக்கிறேன் நீரே என் தேவன் என்று சொன்னேன்
Psalm 31:14 in Tamil Concordance Psalm 31:14 in Tamil Interlinear Psalm 31:14 in Tamil Image