Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 18:37 in Tamil

Home Bible Psalm Psalm 18 Psalm 18:37

சங்கீதம் 18:37
என் சத்துருக்களைப் பின்தொடர்ந்து அவர்களைப் பிடிப்பேன்; அவர்களை நிர்மூலமாக்கும் வரைக்கும் திரும்பேன்.

Tamil Indian Revised Version
என்னுடைய எதிரிகளைப் பின்தொடர்ந்து, அவர்களைப் பிடித்தேன்; அவர்களை அழிக்கும் வரைக்கும் நான் திரும்பவில்லை.

Tamil Easy Reading Version
நான் என் பகைவர்களைத் துரத்திப் பிடிக்க முடியும். அவர்கள் அழியும்வரை நான் திரும்பேன்.

Thiru Viviliam
⁽என் எதிரிகளைத் துரத்திச்சென்று␢ நான் அவர்களைப் பிடித்தேன்;␢ அவர்களை அழித்தொழிக்கும் வரையில்␢ திரும்பவில்லை.⁾

Psalm 18:36Psalm 18Psalm 18:38

King James Version (KJV)
I have pursued mine enemies, and overtaken them: neither did I turn again till they were consumed.

American Standard Version (ASV)
I will pursue mine enemies, and overtake them; Neither will I turn again till they are consumed.

Bible in Basic English (BBE)
I go after my haters and overtake them; not turning back till they are all overcome.

Darby English Bible (DBY)
I pursued mine enemies, and overtook them; and I turned not again till they were consumed.

Webster’s Bible (WBT)
Thou hast enlarged my steps under me, that my feet did not slip.

World English Bible (WEB)
I will pursue my enemies, and overtake them. Neither will I turn again until they are consumed.

Young’s Literal Translation (YLT)
I pursue mine enemies, and overtake them, And turn back not till they are consumed.

சங்கீதம் Psalm 18:37
என் சத்துருக்களைப் பின்தொடர்ந்து அவர்களைப் பிடிப்பேன்; அவர்களை நிர்மூலமாக்கும் வரைக்கும் திரும்பேன்.
I have pursued mine enemies, and overtaken them: neither did I turn again till they were consumed.

אֶרְדּ֣וֹףʾerdôper-DOFE
א֭וֹיְבַיʾôybayOY-vai
וְאַשִּׂיגֵ֑םwĕʾaśśîgēmveh-ah-see-ɡAME
וְלֹֽאwĕlōʾveh-LOH
אָ֝שׁוּבʾāšûbAH-shoov
עַדʿadad
כַּלּוֹתָֽם׃kallôtāmka-loh-TAHM

Cross Reference

எண்ணாகமம் 24:17
அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல; ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத்புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும்.

வெளிப்படுத்தின விசேஷம் 6:2
நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடங் கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான்.

ஏசாயா 63:1
ஏதோமிலும் அதிலுள்ள போஸ்றா பட்டணத்திலுமிருந்து, சாயந்தீர்ந்த வஸ்திரங்களுடையவராகவும், மகத்துவமாய் உடுத்திருக்கிறவராகவும், தமது மகத்தான வல்லமையிலே எழுந்தருளினவராகவும் வருகிற இவர் யார்? நீதியாய்ப் பேசி இரட்சிக்க வல்லவராகிய நான்தானே.

ஏசாயா 53:10
கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.

சங்கீதம் 118:11
என்னைச் சுற்றிலும் வளைந்துகொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.

சங்கீதம் 44:5
உம்மாலே எங்கள் சத்துருக்களைக் கீழே விழத்தாக்கி எங்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை உம்முடைய நாமத்தினால் மிதிப்போம்.

சங்கீதம் 37:20
துன்மார்க்கரோ அழிந்துபோவார்கள், கர்த்தருடைய சத்துருக்கள் ஆட்டுக்குட்டிகளின் நிணத்தைப்போல் புகைந்துபோவார்கள், அவர்கள் புகையாய்ப் புகைந்துபோவார்கள்.

சங்கீதம் 35:5
அவர்கள் காற்றுமுகத்தில் பறக்கும் பதரைப்போலாவார்களாக; கர்த்தருடைய தூதன் அவர்களைத் துரத்துவானாக.

சங்கீதம் 35:2
நீர் கேடகத்தையும் பரிசையையும் பிடித்து, எனக்கு ஒத்தாசையாக எழுந்து நில்லும்.

சங்கீதம் 9:3
என் சத்துருக்கள் பின்னாகத் திரும்பும்போது, உமது சமுகத்தில் அவர்கள் இடறுண்டு அழிந்துபோவார்கள்.

சங்கீதம் 3:7
கர்த்தாவே எழுந்தருளும்; என் தேவனே, என்னை இரட்சியும். நீர் என் பகைஞர் எல்லாரையும் தாடையிலே அடித்து, துன்மார்க்கருடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர்.

வெளிப்படுத்தின விசேஷம் 19:19
பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய சேனையோடும் யுத்தம்பண்ணும்படிக்குக் கூடிவரக்கண்டேன்.


Tags என் சத்துருக்களைப் பின்தொடர்ந்து அவர்களைப் பிடிப்பேன் அவர்களை நிர்மூலமாக்கும் வரைக்கும் திரும்பேன்
Psalm 18:37 in Tamil Concordance Psalm 18:37 in Tamil Interlinear Psalm 18:37 in Tamil Image