சங்கீதம் 18:21
கர்த்தருடைய வழிகளைக் கைக்கொண்டுவந்தேன்; நான் என் தேவனுக்குத் துரோகம்பண்ணினதில்லை.
Tamil Indian Revised Version
ஏனெனில் கர்த்தருடைய வழிகளைக் கைக்கொண்டுவந்தேன்; நான் என் தேவனைவிட்டுத் துன்மார்க்கமாக விலகினதில்லை.
Tamil Easy Reading Version
ஏனெனில் நான் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தேன். என் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்யவில்லை.
Thiru Viviliam
⁽ஏனெனில், நான் ஆண்டவர் காட்டிய␢ நெறியைக் கடைப்பிடித்தேன்;␢ பொல்லாங்கு செய்து␢ என் கடவுளை விட்டு அகலவில்லை.⁾
King James Version (KJV)
For I have kept the ways of the LORD, and have not wickedly departed from my God.
American Standard Version (ASV)
For I have kept the ways of Jehovah, And have not wickedly departed from my God.
Bible in Basic English (BBE)
For I have kept the ways of the Lord; I have not been turned away in sin from my God.
Darby English Bible (DBY)
For I have kept the ways of Jehovah, and have not wickedly departed from my God.
Webster’s Bible (WBT)
The LORD rewarded me according to my righteousness; according to the cleanness of my hands hath he recompensed me.
World English Bible (WEB)
For I have kept the ways of Yahweh, And have not wickedly departed from my God.
Young’s Literal Translation (YLT)
For I have kept the ways of Jehovah, And have not done wickedly against my God.
சங்கீதம் Psalm 18:21
கர்த்தருடைய வழிகளைக் கைக்கொண்டுவந்தேன்; நான் என் தேவனுக்குத் துரோகம்பண்ணினதில்லை.
For I have kept the ways of the LORD, and have not wickedly departed from my God.
| כִּֽי | kî | kee | |
| שָׁ֭מַרְתִּי | šāmartî | SHA-mahr-tee | |
| דַּרְכֵ֣י | darkê | dahr-HAY | |
| יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA | |
| וְלֹֽא | wĕlōʾ | veh-LOH | |
| רָ֝שַׁ֗עְתִּי | rāšaʿtî | RA-SHA-tee | |
| מֵאֱלֹהָֽי׃ | mēʾĕlōhāy | may-ay-loh-HAI |
Cross Reference
சங்கீதம் 119:102
நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால், நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகேன்.
1 யோவான் 2:19
அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து போனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை; நம்முடையவர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே; எல்லாரும் நம்முடையவர்களல்லவென்று வெளியாகும்படிக்கே பிரிந்துபோனார்கள்.
1 தெசலோனிக்கேயர் 2:10
விசுவாசிகளாகிய உங்களுக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமும் நீதியும் பிழையின்மையுமாய் நடந்தோமென்பதற்கு நீங்களும் சாட்சி, தேவனும் சாட்சி.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:16
இதனால் நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன்.
நீதிமொழிகள் 8:32
ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள்.
சங்கீதம் 119:10
என் முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதப்பவிடாதேயும்.
சங்கீதம் 26:1
கர்த்தாவே, என்னை நியாயம்விசாரியும், நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்; நான் கர்த்தரை, நம்பியிருக்கிறேன். ஆகையால் நான் தள்ளாடுவதில்லை.
சங்கீதம் 17:4
மனுஷரின்செய்கைகளைக்குறித்து, நான் உம்முடைய உதடுகளின் வாக்கினாலே துஷ்டனுடைய பாதைகளுக்கு விலக்கமாய் என்னைக் காத்துக் கொள்ளுகிறேன்.
2 நாளாகமம் 34:33
யோசியா இஸ்ரவேல் புத்திரருடைய தேசங்கள் எங்கும் உண்டான அருவருப்புகளையெல்லாம் அகற்றி, இஸ்ரவேலிலே காணப்பட்டவர்களையெல்லாம் தங்கள் தேவனாகிய கர்த்தரைச் சேவிக்கும்படி செய்தான்; அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுப் பின்வாங்கினதில்லை.
1 சாமுவேல் 15:11
நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது; அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமற்போனான் என்றார்; அப்பொழுது சாமுவேல் மனம் நொந்து, இராமுழுதும் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்.
Tags கர்த்தருடைய வழிகளைக் கைக்கொண்டுவந்தேன் நான் என் தேவனுக்குத் துரோகம்பண்ணினதில்லை
Psalm 18:21 in Tamil Concordance Psalm 18:21 in Tamil Interlinear Psalm 18:21 in Tamil Image