Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 10:1 in Tamil

Home Bible Psalm Psalm 10 Psalm 10:1

சங்கீதம் 10:1
கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? ஆபத்து நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்?

Tamil Indian Revised Version
கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? துன்பம் நேரிடுகிற நேரங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்?

Tamil Easy Reading Version
கர்த்தாவே, ஏன் தூரத்தில் தங்கியிருக்கிறீர்? தொல்லைக்குள்ளான மனிதர்கள் உம்மைக் காண இயலாது.

Thiru Viviliam
⁽ஆண்டவரே, ஏன் தொலைவில்␢ நிற்கின்றீர்?␢ தொல்லைமிகு நேரங்களில்␢ ஏன் மறைந்துகொள்கின்றீர்?⁾

Other Title
நீதிக்காக வேண்டல்

Psalm 10Psalm 10:2

King James Version (KJV)
Why standest thou afar off, O LORD? why hidest thou thyself in times of trouble?

American Standard Version (ASV)
Why standest thou afar off, O Jehovah? Why hidest thou thyself in times of trouble?

Bible in Basic English (BBE)
Why do you keep far away, O Lord? why are you not to be seen in times of trouble?

Darby English Bible (DBY)
Why, Jehovah, standest thou afar off? [Why] hidest thou thyself in times of distress?

Webster’s Bible (WBT)
Why standest thou afar off, O LORD? why hidest thou thyself in times of trouble?

World English Bible (WEB)
Why do you stand far off, Yahweh? Why do you hide yourself in times of trouble?

Young’s Literal Translation (YLT)
Why, Jehovah, dost Thou stand at a distance? Thou dost hide in times of adversity,

சங்கீதம் Psalm 10:1
கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? ஆபத்து நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்?
Why standest thou afar off, O LORD? why hidest thou thyself in times of trouble?

לָמָ֣הlāmâla-MA
יְ֭הוָהyĕhwâYEH-va
תַּעֲמֹ֣דtaʿămōdta-uh-MODE
בְּרָח֑וֹקbĕrāḥôqbeh-ra-HOKE
תַּ֝עְלִ֗יםtaʿlîmTA-LEEM
לְעִתּ֥וֹתlĕʿittôtleh-EE-tote
בַּצָּרָֽה׃baṣṣārâba-tsa-RA

Cross Reference

சங்கீதம் 22:1
என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?

எரேமியா 14:8
இஸ்ரவேலின் நம்பிக்கையே, ஆபத்துக்காலத்தில் அதின் இரட்சகரே, நீர் தேசத்தில் பரதேசியைப்போலவும் இராத்தங்க இறங்குகிற வழிப்போக்கனைப்போலவும் இருப்பானேன்?

சங்கீதம் 88:14
கர்த்தாவே, ஏன் என் ஆத்துமாவைத் தள்ளிவிடுகிறீர்? ஏன் உமது முகத்தை எனக்கு மறைக்கிறீர்?

சங்கீதம் 44:24
ஏன் உம்முடைய முகத்தை மறைத்து, எங்கள் சிறுமையையும் எங்கள் நெருக்கத்தையும் மறந்துவிடுகிறீர்?

சங்கீதம் 30:7
கர்த்தாவே, உம்முடைய தயவினால் நீர் என் பர்வதத்தைத் திடமாய் நிற்கப்பண்ணியிருந்தீர்; உமது முகத்தை நீர் மறைத்துக்கொண்டபோதோ நான் கலங்கினவனானேன்.

சங்கீதம் 27:9
உமது முகத்தை எனக்கு மறையாதேயும்; நீர் கோபத்துடன் உமது அடியேனை விலக்கிப்போடாதேயும்; நீரே எனக்குச் சகாயர்; என் இரட்சிப்பின் தேவனே, என்னை நெகிழவிடாமலும் என்னைக் கைவிடாமலும் இரும்.

யோபு 34:29
மாயக்காரன் ஆளாதபடிக்கும், ஜனங்கள் சிக்கிக்கொள்ளப்படாதபடிக்கும்,

யோபு 23:9
இடதுபுறத்தில் அவர் கிரியைசெய்தும் அவரைக் காணேன்; வலதுபுறத்திலும் நான் அவரைக் காணாதபடிக்கு ஒளித்திருக்கிறார்.

யோபு 13:24
நீர் உமது முகத்தை மறைத்து என்னை உமக்குப் பகைஞனாக எண்ணுவானேன்.

சங்கீதம் 46:1
தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமுமான துணையுமானவர்.

சங்கீதம் 13:1
கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?


Tags கர்த்தாவே ஏன் தூரத்தில் நிற்கிறீர் ஆபத்து நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்
Psalm 10:1 in Tamil Concordance Psalm 10:1 in Tamil Interlinear Psalm 10:1 in Tamil Image