சங்கீதம் 7:5
பகைஞன் என் ஆத்துமாவைத் தொடர்ந்துபிடித்து, என் பிராணனைத் தரையிலே தள்ளி மிதித்து, என் மகிமையைத் தூளிலே தாழ்த்தக்கடவன்.(சேலா.)
Tamil Indian Revised Version
எதிரி என்னுடைய ஆத்துமாவைத் தொடர்ந்துபிடித்து, என்னுடைய உயிரைத் தரையிலே தள்ளி மிதித்து, என்னுடைய மகிமையைப் புழுதியிலே தாழ்த்தட்டும். (சேலா)
Tamil Easy Reading Version
ஆனால் ஒரு பகைவன் என்னைத் துரத்துகிறான். அவன் என்னைக் கொல்ல ஆவலாயிருக்கிறான். அவன் என் ஜீவனைத் தரையில் வீழ்த்தி நசுக்க விரும்பி அழுக்குக்குள் என் ஆத்துமாவை அழுத்துகிறான்.
Thiru Viviliam
⁽எதிரி என்னைத் துரத்திப் பிடிக்கட்டும்;␢ என்னைத் தரையில் தள்ளி␢ மிதித்து நசுக்கட்டும்;␢ என் பெருமையைப் புழுதியில்␢ புதைக்கட்டும். (சேலா)⁾
King James Version (KJV)
Let the enemy persecute my soul, and take it; yea, let him tread down my life upon the earth, and lay mine honour in the dust. Selah.
American Standard Version (ASV)
Let the enemy pursue my soul, and overtake it; Yea, let him tread my life down to the earth, And lay my glory in the dust. Selah
Bible in Basic English (BBE)
Let my hater go after my soul and take it; let my life be crushed to the earth, and my honour into the dust. (Selah.)
Darby English Bible (DBY)
Let the enemy pursue after my soul, and take [it], and let him tread down my life to the earth, and lay my glory in the dust. Selah.
Webster’s Bible (WBT)
If I have rewarded evil to him that was at peace with me; (yes, I have delivered him that without cause is my enemy:)
World English Bible (WEB)
Let the enemy pursue my soul, and overtake it; Yes, let him tread my life down to the earth, And lay my glory in the dust. Selah.
Young’s Literal Translation (YLT)
An enemy pursueth my soul, and overtaketh, And treadeth down to the earth my life, And my honour placeth in the dust. Selah.
சங்கீதம் Psalm 7:5
பகைஞன் என் ஆத்துமாவைத் தொடர்ந்துபிடித்து, என் பிராணனைத் தரையிலே தள்ளி மிதித்து, என் மகிமையைத் தூளிலே தாழ்த்தக்கடவன்.(சேலா.)
Let the enemy persecute my soul, and take it; yea, let him tread down my life upon the earth, and lay mine honour in the dust. Selah.
| יִֽרַדֹּ֥ף | yiraddōp | yee-ra-DOFE | |
| אוֹיֵ֨ב׀ | ʾôyēb | oh-YAVE | |
| נַפְשִׁ֡י | napšî | nahf-SHEE | |
| וְיַשֵּׂ֗ג | wĕyaśśēg | veh-ya-SAɡE | |
| וְיִרְמֹ֣ס | wĕyirmōs | veh-yeer-MOSE | |
| לָאָ֣רֶץ | lāʾāreṣ | la-AH-rets | |
| חַיָּ֑י | ḥayyāy | ha-YAI | |
| וּכְבוֹדִ֓י׀ | ûkĕbôdî | oo-heh-voh-DEE | |
| לֶעָפָ֖ר | leʿāpār | leh-ah-FAHR | |
| יַשְׁכֵּ֣ן | yaškēn | yahsh-KANE | |
| סֶֽלָה׃ | selâ | SEH-la |
Cross Reference
யோபு 16:15
நான் இரட்டுச்சேலையைத் தைத்து, என் தோளின்மேல் போர்த்துக்கொண்டேன்; என் மகிமையைப் புழுதியிலே போட்டுவிட்டேன்.
சகரியா 10:5
அவர்கள் யுத்தத்திலே தங்கள் சத்துருக்களை வீதிகளின் சேற்றில் மிதிக்கிற பராக்கிரமசாலிகளைப்போல இருந்து யுத்தம்பண்ணுவார்கள்; கர்த்தர் அவர்களோடேகூட இருப்பார்; குதிரைகளின்மேல் ஏறிவருகிறவர்கள் வெட்கப்படுவார்கள்.
ஆபகூக் 3:13
உமது ஜனத்தின் இரட்சிப்புக்காகவும் நீர் அபிஷேகம் பண்ணுவித்தவனின் இரட்சிப்புக்காவுமே நீர் புறப்பட்டீர். கழுத்தளவாக அஸ்திபாரத்தைத் திறப்பாக்கி, துஷ்டனுடைய வீட்டிலிருந்த தலைவனை வெட்டினீர்; சேலா.
எரேமியா 17:13
இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய கர்த்தாவே, உம்மைவிட்டு விலகுகிற யாவரும் வெட்கப்படுவார்கள்; அவர்கள் ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றாகிய கர்த்தரை விட்டு விலகிப்போனபடியால், உம்மைவிட்டு அகன்றுபோகிறவர்களின் பெயர் புழுதியில் எழுதப்படும்.
ஏசாயா 63:3
நான் ஒருவனாய் ஆலையை மிதித்தேன்; ஜனங்களில் ஒருவனும் என்னோடிருந்ததில்லை, நான் என் கோபத்திலே அவர்களை மிதித்து, என் உக்கிரத்திலே அவர்களை நசுக்கிப்போட்டேன்; அதினால் அவர்கள் இரத்தம் என் வஸ்திரங்களின்மேல் தெறித்தது, என் உடுப்பையெல்லாம் கறைப்படுத்திக்கொண்டேன்.
ஏசாயா 10:6
அவபக்தியான ஜனங்களுக்கு விரோதமாய் நான் அவனை அனுப்பி, எனக்குக் கோபமூட்டின ஜனத்தைக்கொள்ளையிடவும், சூறையாடவும், அதை வீதிகளின் சேற்றைப்போல் மிதித்துப்போடவும் அவனுக்குக் கட்டளைகொடுப்பேன்.
சங்கீதம் 60:12
தேவனாலே பராக்கிரமம் செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்.
சங்கீதம் 49:12
ஆகிலும் கனம்பொருந்தியவனாயிருக்கிற மனுஷன் நிலைத்திருக்கிறதில்லை; அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்.
சங்கீதம் 44:5
உம்மாலே எங்கள் சத்துருக்களைக் கீழே விழத்தாக்கி எங்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை உம்முடைய நாமத்தினால் மிதிப்போம்.
சங்கீதம் 3:2
தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லையென்று, என் ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள். (சேலா.)
யோபு 40:12
பெருமையுள்ளவனையெல்லாம் கவனித்து அவனைப் பணியப்பண்ணி துன்மார்க்கரை அவர்களிருக்கிற ஸ்தலத்திலே மிதித்துவிடு.
யோபு 31:38
எனக்கு விரோதமாக என் காணி பூமி கூப்பிடுகிறதும், அதின் படைச்சால்கள்கூட அழுகிறதும்,
யோபு 31:5
நான் மாயையிலே நடந்தேனோ, என் கால் கபடுசெய்யத் தீவிரித்ததோ என்று,
மல்கியா 4:3
துன்மார்க்கரை மிதிப்பீர்கள்; நான் இதைச் செய்யும்நாளிலே அவர்கள் உங்கள் உள்ளங்கால்களின்கீழ் சாம்பலாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Tags பகைஞன் என் ஆத்துமாவைத் தொடர்ந்துபிடித்து என் பிராணனைத் தரையிலே தள்ளி மிதித்து என் மகிமையைத் தூளிலே தாழ்த்தக்கடவன்சேலா
Psalm 7:5 in Tamil Concordance Psalm 7:5 in Tamil Interlinear Psalm 7:5 in Tamil Image